ஆன்லைன் மோசடி: செய்தி

இந்தியாவில் 1 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்; ஆன்லைன் மோசடி தொடர்பாக நடவடிக்கை

ஆன்லைன் மோசடியைத் தடுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப், ஜனவரி 2025 இல் கிட்டத்தட்ட ஒரு கோடி (10 மில்லியன்) இந்திய வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்துள்ளது.

டீப்ஃபேக் மோசடிகளுக்கு எதிராக ஆதார் மூலம் தீர்வு; இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி ஆலோசனை

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மற்றும் தலைவரான நந்தன் நிலேகனி, அதிகரித்து வரும் டீப்ஃபேக் மோசடிகளுக்கு எதிராக ஆதாரை ஒரு சாத்தியமான தீர்வாக முன்மொழிந்துள்ளார்.

கால் மெர்ஜிங் மூலம் நடக்கும் புதிய மோசடி; என்பிசிஐ பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவில் உள்ள என்பிசிஐ அமைப்பு ஒரு புதிய மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏஐ மூலம் அரங்கேறும் காதல் மோசடிகள் அதிகரிப்பு; இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல்

பிப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடும் வேளையில், ஆன்லைன் காதல் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

நிதி பாதுகாப்புக்காக பிரத்தியேகமான .bank.in மற்றும் .fin.in டொமைன்கள் அறிமுகம் செய்கிறது ஆர்பிஐ

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் நிதி மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கும் பிரத்யேக இணைய டொமைன்களை இந்திய வங்கிகளுக்கான .bank.in மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு .fin.in ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

எல்.ஐ.சி போல செயல்படும் போலி செயலிகள், கவனமாக இருங்கள்!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) தனது பெயரில் செயல்படும் போலி மொபைல் செயலிகள் குறித்து பொது எச்சரிக்கையை விடுத்துள்ளது.

உலக நாடுகளை விட 44% அதிக சைபர் கிரைம்களை எதிர்கொள்ளும் இந்தியா

முன்னணி சைபர் செக்யூரிட்டி தீர்வுகள் வழங்குநரான செக் பாயிண்ட் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் தனது ஆண்டறிக்கையில் இந்திய நிறுவனங்கள் ஆபத்தான இணையத் தாக்குதல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளது.

ஆன்லைன் முதலீட்டு மோசடியில் ரூ.90 லட்சம் பணத்தை இழந்த முன்னாள் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி

ஓய்வுபெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சசிதரன் நம்பியார் சமீபத்தில் வாட்ஸ்அப் அடிப்படையிலான முதலீட்டு மோசடிக்கு பலியாகி, 850% வருமானம் தருவதாகக் கூறி மோசடி செய்பவர்களிடம் ₹90 லட்சத்துக்கு மேல் இழந்தார்.

சைபர் கிரைம் மோசடியில் ₹11 கோடி இழந்த பெங்களூர் தொழில்நுட்ப வல்லுநர்

பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், போலீஸ், சுங்கம் மற்றும் அமலாக்க இயக்குனரக அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்த நபர்களிடம் ₹11 கோடி மோசடி இழந்துள்ளார்.

சைபர் கிரைம் மோசடியில் ரூ.9 லட்சம் இழப்பு; மக்களே அலெர்ட்; இப்படிக் கூட மோசடி நடக்கலாம்

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் அதிநவீன சைபர் கிரைம் மோசடிக்கு பலியாகி, மின்சாரத் துறை அதிகாரிகளைப் போல் போலியாக மோசடி செய்பவர்களிடம் ரூ.9 லட்சத்தை இழந்தார்.

I4C போர்ட்டல்: இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முக்கிய கருவி; எப்படி பயன்படுத்துவது?

டிஜிட்டல் அரெஸ்ட் உள்ளிட்ட ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கை ஆபத்தான வகையில் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு சமீபத்தில் I4C என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை; மத்திய பிரதேசத்தில் சோகம்

மத்திய பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில் பகுதிநேர ஆசிரியை ரேஷ்மா பாண்டே, சைபர் கிரைம் மோசடி நபர்களின் அச்சுறுத்தல் காரணமாக விஷம் குடித்து உயிரிழந்தார்.

40 மணிநேரம் டிஜிட்டல் அரெஸ்ட மோசடியில் சிக்கிய பிரபல யூடியூபர் அங்குஷ் பகுகுணா

சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரும் யூடியூபருமான அங்குஷ் பகுகுணா சமீபத்தில் இணைய மோசடியில் சிக்கிய ஒரு வேதனையான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ₹10 லட்சம் இழந்த மகாராஷ்டிரா ஏர் ஹோஸ்டஸ்

இணைய மோசடி தொடர்பான துயர வழக்கில், மகாராஷ்டிராவின் கல்யாணைச் சேர்ந்த 24 வயதான விமானப் பணிப்பெண், டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி, மோசடி செய்பவர்களிடம் ₹10 லட்சத்தை இழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை (ஜனவரி 4) தெரிவித்தனர்.

ரூ.17 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் சைபர் மோசடியில் ஈடுபட்ட ரஷ்ய நாட்டவர் குஜராத்தில் கைது

17 லட்சம் சைபர் கிரைம் மோசடி வழக்கில் ஈடுபட்டதாக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அனடோலி மிரோனோவ் குஜராத் காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை (ஜனவரி 2) தெரிவித்தனர்.

பெங்களூரில் ரூ.12.51 கோடி மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி மேலாளர் உள்ளிட்ட நான்கு பேர் கைது

டிரீம் பிளக் பே டெக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (CRED) நிறுவனத்திடம் இருந்து ரூ.12.51 கோடி மோசடி செய்ததாக தனியார் வங்கி மேலாளர் உட்பட 4 பேரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடரும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி; ₹11.8 கோடி இழந்த பெங்களூர் மென்பொறியாளர்

நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 12, 2024க்கு இடையில் நடந்த டிஜிட்டல் கைது மோசடியில் 39 வயதான பெங்களூர் மென்பொருள் பொறியாளர் ₹11.8 கோடி மோசடி செய்யப்பட்டார்.

பேக்கரியில் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து ரூ.2.3 லட்சம் இழந்த புனே போலீஸ் கான்ஸ்டபிள்

அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடியின் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டும் அதிர்ச்சிகரமான சம்பவத்தில், புனே அருகே உள்ள சாஸ்வாட்டைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள், மோசடியான கியூஆர் குறியீட்டை உள்ளடக்கிய சைபர் கிரைமில் ரூ.2.3 லட்சத்தை இழந்தார்.

04 Dec 2024

மொபைல்

மொபைல் மால்வேர் தாக்குதல்களுக்கு உலகிலேயே அதிகம் இலக்கு வைக்கப்பட்ட நாடு இந்தியா

அமெரிக்கா மற்றும் கனடாவை விட மொபைல் மால்வேர் தாக்குதல்களுக்கு அதிகம் இலக்கான நாடாக இந்தியா மாறியுள்ளது.

18 Nov 2024

கூகுள்

ஆன்லைன் மோசடிகளை கண்டுபிடித்து தவிர்ப்பது எப்படி? ஆலோசனைகளை வழங்குகிறது கூகுள்

வளர்ந்து வரும் சைபர் கிரைம்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்கவும் புதிய ஆன்லைன் மோசடி குறித்த ஆலோசனையை கூகுள் வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் மோசடி அழைப்பு/மெசேஜ் வந்தால் என்ன செய்ய வேண்டும்? விரிவான விளக்கம்

டிஜிட்டல் தகவல்தொடர்புகளின் எழுச்சியுடன், மோசடி அழைப்புகள் மற்றும் செய்திகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடியில் எளிய இலக்காக மாறும் முதியோர்

இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அதில் குறிப்பாக வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி: 4 மாதங்களில் ரூ.120 கோடி இழப்பு என சைபர் க்ரைம் தகவல் 

ஜனவரி-ஏப்ரல் 2024 இடையே உள்ள 4 மாத இடைவேளையில், "டிஜிட்டல் அரெஸ்ட்" மோசடிகளால் இந்தியர்கள் ₹120.30 கோடியை இழந்துள்ளனர் என்று இந்திய அரசாங்கத்தின் சைபர் கிரைம் தரவு வெளிப்படுத்தியுள்ளது.

27 Oct 2024

ஈரோடு

கோன் பனேகா க்ரோர்பதி மோசடியில் சிக்கிய ஈரோடு நபர்; சிபிஐ வழக்கு பதிவு

ஆன்லைன் மோசடியில், தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்த முருகேசன் என்பவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான கோன் பனேகா க்ரோர்பதி (கேபிசி) மூலம் பரிசுத் தொகையை வெல்வதாக பொய்யான வாக்குறுதியை அளித்து ஏமாற்றிய மோசடி நபர்களிடம் ரூ.2.91 லட்சத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

மக்களே ஜாக்கிரதை! இணையத்தில் முளைத்துள்ள புதிய ஆன்லைன் மோசடிகள் இவைதான்

டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் மோசடிகள் மிகவும் அதிநவீனமாகவும் பரவலாகவும் அதிகரித்து வருகின்றன.

27 Sep 2024

கூகுள்

ஆன்லைன் பாதுகாப்பைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்பிக்க Google, Roblox கூட்டணி

ஆன்லைன் பாதுகாப்பைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதுமையான கேமை உருவாக்க Google மற்றும் Roblox இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளன.

ரிசர்வ் வங்கி பெயரில் ஆன்லைன் மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகளைப் போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றும் வகையில் மோசடிகள் அதிகரித்து வருவதாக புகார்கள் வருகின்றன.

டிக்கெட் ரீஃபண்ட் மோசடியை தவிர்ப்பதற்கான டிப்ஸ்களை IRCTC பகிர்ந்துள்ளது

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) ஒரு புதிய டிக்கெட் ரீஃபண்ட் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

AI உதவியுடன் அதிகரிக்கும் வேலை மோசடிகள்; எப்படி தடுப்பது?

வேலை தேடுபவர்களிடமிருந்து பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருட மோசடி பேர்வழிகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருகின்றனர்.

லட்சங்களில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி.. தற்காத்துக் கொள்வது எப்படி?

சமீபகாலமாக புதிய வகையான ஆன்லைன் மோசடி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆன்லைன் மோசடிக்கு இலக்காகுபவர்களில் பெரும்பாலானோர் படித்தவர்களும், நல்ல வேலையில் இருப்பவர்களே.

OTP இல்லாமலேயே ரூ.1 லட்சத்தை ஆன்லைன் மோசடி நபர்களிடம் இழந்த பெங்களூரு பெண்

டிஜிட்டல் வகையில் பல்வேறு வழிகளிலும் நம்முடைய பணத்தைத் திருட மோசடி நபர்கள் சுற்றி வரும் நிலையில், நம்முடைய பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகிறது.

அதிகரித்து வரும் கால் ஃபார்வர்டிங் மோசடி.. தற்காத்துக் கொள்வது எப்படி?

தினம் தினம் புதுப்புது தொழில்நுட்ப யுக்திகளோடு, நம்முடைய தகவல்களைத் திருட முயன்று வருகிறார்கள் ஆன்லைன் மோசடி நபர்கள். அவர்களது யுக்திகளைப் பற்றி அவ்வப்போது தெரிந்து கொண்டு அவற்றிலிருந்து நம்முடைய தகவல்களைப் பாதுகாப்பது எப்படி என்பதனையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்

ஆன்லைன் மோசடிகளுக்கு அளவுகோளே இல்லை என்ற வகையில், உச்சநீதிமன்றத்தின் பெயரையே பயன்படுத்தி ஆன்லைன் மோசடி ஒன்று நிகழ்த்தப்பட்டு வருகிறது.

18 Aug 2023

கடன்

ஆன்லைன் கடன்: இதையெல்லாம் கவனிக்க மறக்காதீர்கள்

சமீப காலங்களில் ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் மூலம் கடன் பெறும் நடவடிக்கை இந்திய மக்களிடையே பெருகி வருகிறது. பல்வேறு அட்டகாசமான சலுகைகளை வழங்கப்படும் இந்த ஆன்லைன் குறுங்கடனில், ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன.

18 Aug 2023

இந்தியா

சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு இனி காவல்துறை சரிபார்ப்பு கட்டாயம்

இந்தியாவில் மோசடி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் சிம் கார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு சிம் கார்டு எண்ணைக் கொண்டு பல்வேறு மோசடிச் செயல்களில் மோசடி நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

25 Jul 2023

இந்தியா

15,000 பேர், 700 கோடி ரூபாய்.. பெரிய அளவில் நடத்தப்பட்டிருக்கும் ஆன்லைன் மோசடி

சீனாவைச் சேர்ந்த மோசடி நபர்கள் இந்தியாவில் பல்வேறு நபர்களிடம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு ரூ.700 கோடிக்கும் மேல் கொள்ளையடித்திருப்பதாக ஹைதராபாத் போலீசார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

'பிங்க் நிற வாட்ஸ்அப் செயலி' மூலம் தகவல்களை திருடும் புதிய மோசடி 

'பிங்க்' நிறத்தில் புதிய வாட்ஸ்அப் வெர்ஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதில் வாட்ஸ்அப் செயலியில் இருப்பதை விட பல்வேறு புதிய வசதிகள் இருப்பதாகவும் கூறி பதிவிறக்கம் செய்யக்கூடிய லிங்குடன் குறுஞ்செய்தி ஒன்று வாட்ஸ்அப் தளத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

12 Jun 2023

டெல்லி

காவல்துறை அதிகாரியிடமே ரூ.2 லட்சத்தை மோசடி செய்த ஆன்லைன் மோசடி கும்பல்!

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், அதனைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடிச் செயல்களும் அதிகரித்து வருகின்றன.

30 May 2023

யுபிஐ

ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள்.. தகவல் பகிர்ந்த நிதியமைச்சகம்!

கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள் நடைபெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

சமூக வலைத்தளப் பதிவு மூலம் ஆன்லைன் மோசடியில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த பெண்!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மக்களிடம் விதவிதமான முறைகளில் ஆன்லைன் மோசடிகள் மூலம் பணத்தை பறிக்கும் செயல்களில் மோசடி நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான மோசடிகளில் பயனர்களின் அலட்சியமும், பேராசையுமே அவர்களது இழப்பிற்கு காராணமாகிறது.

ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்.. தற்காத்துக் கொள்வது எப்படி?

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைவதைத் தொடர்ந்து அதனை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமல்ல ஆன்லைன் மோசடி செயல்களுக்கு பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது.

பெருகும் போலி சாட்ஜிபிடி செயலிகள்.. பயனர்களே உஷார்!

வளர்ந்து வரும் AI சேவையான சாட்ஜிபிடியின் பெயரில் பல மோசடி செயலிகள் இணையத்திலும் ப்ளேஸ்டோரிலும் உலா வருவதாக எச்சரித்திருக்கிறது சோபோஸ் (Sophos) என்ற சைபர்பாதுகாப்பு நிறுவனம்.

ஆன்லைன் மோசடி.. ரூ.42 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!

ஆன்லைனில் தொடர்ந்து மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகின்றன. பெரும்பாலான நேரங்களின் ஆன்லைன் பயனர்களின் பேராசையும், தற்காப்பின்மையுமே மோசடி சம்பவங்களுக்கு வழிவகுகின்றன.

வாட்ஸ்அப் மூலம் புதிய ஆன்லைன் மோசடி.. பயனர்களே உஷார்!

வாட்ஸ்அப்பில் தற்போது புதிய வகையான ஆன்லைன் மோசடி ஒன்று அரங்கேற்றப்பட்டு வருகிறது. இன்றைய நிலையில் பெரும்பாலானோரிடம் ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருமே வாட்ஸ்அப்பையும் பயன்படுத்துகின்றனர்.

AI பெயரில் மால்வேர்களை செலுத்தும் Browser Extension-கள்.. பயனர்களே உஷார்!

புதிய தொழில்நுட்பங்கள் அல்லது விஷயங்கள் இணையத்தில் வைரலாகும் போது அதனை வைத்து மோசடி செயல்கள் அரங்கேறுவதும் அதிகரிக்கும்.

ஆன்லைன் தளத்தில் வீடு தேடிய நபரிடம் மோசடி.. ரூ.1.6 லட்சம் பறிப்பு!

பெங்களூருவில் வேலை பார்க்க வரும் வெளிமாநில மென்பொருள் பொறியாளர்களுக்கு தற்போது அங்கு வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாகி வருகிறது.

வாட்ஸ்அப் மூலம் மோசடி.. நண்பரின் அனுபவத்தைப் பகிர்ந்த Zerodha சிஇஓ!

தன்னுடைய நண்பர் ஒருவர் ஆன்லைன் மோசடிக்கு ஆளானதை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் ஸெரோதா நிறுவன சிஇஓ நிதின் காமத்.

03 May 2023

இந்தியா

டெலிகிராம் மூலம் மோசடி.. ரூ.8.56 லட்சத்தை இழந்த புனேவைச் சேர்ந்த நபர்!

ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை எனக் கூறி புனேவைச் சேர்ந்த நபர் ஒருவரை ஏமாற்றி ரூ.8.56 லட்சத்தை மோசடி செய்திருக்கிறார் ஆன்லைன் மோசடி நபர்.

AI உதவியுடன் ஆன்லைன் மோசடி.. இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வு!

இணைய பாதுகாப்பு நிறுவனமான மாக்கஃபி (McAfee) ஆன்லைன் மோசடிகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து ஆன்லைன் பயனர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

28 Apr 2023

ஆப்பிள்

ஆன்லைன் ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்கள்.. போலி ஐபோன்களாக மாற்றிய டெலிவரி பாய்! 

நேற்று (ஏப்ரல் 27), டெலிவரியின் போது ஐபோன்களை திருடி போலி ஐபோன்களை மாற்றியதாக விநியோக நிர்வாகி ஒருவர் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

27 Apr 2023

கூகுள்

யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்! 

உலகில் 2 பில்லியனுக்கும் அதிகமான இணையப் பயனர்கள் யூடியூபைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், யூடியூபின் பெயரில் புதிய ஆன்லைன் மோசடி ஒன்று அரங்கேறி வருவதாக எச்சரித்திருக்கிறது கூகுள்.

21 Apr 2023

கடன்

டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO! 

டிஜிட்டல் கடன் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெருகிவிட்ட இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எந்த நிறுவனத்திடம் கடன் வாங்கிறோம் என்பதை வாடிக்கையாளர்கள் கவனமாகக் கையாள வேண்டும் என எச்சரிக்கிறார் விவிஃபை இந்தியா ஃபினானஸ் நிறுவனத்தின் நிறுவனரான அணில் பினாபலா.

மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்! 

ஆன்லைன் மோசடி செய்பவர்கள் பிரதானமாகத் தேர்தெடுக்கும் ஒரு வழி குறுஞ்செய்திகள் தான். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வந்த ஸ்மார்ட்போன் பயன்பாடு இன்று மிக அதிக அளவில் இருக்கிறது.

வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி.! 

தற்போது வருமான வரி தாக்கல் செய்பவர்களைக் குறிவைத்து புதிய ஆன்லைன் மோசடி ஒன்று நடைபெற்று வருகிறது. பயனர்களின் மொபைலுக்கு குறிப்பிட்ட வங்கியில் இருந்து தகவல் அனுப்புவது போன்று குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படுகிறது.