NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள்.. தகவல் பகிர்ந்த நிதியமைச்சகம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள்.. தகவல் பகிர்ந்த நிதியமைச்சகம்!
    இந்தியாவில் அதிகரிக்கும் யுபிஐ மோசடி

    ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள்.. தகவல் பகிர்ந்த நிதியமைச்சகம்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 30, 2023
    11:42 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள் நடைபெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    இந்தியாவில் டிஜிட்டல் கட்டண சேவை முறையான யுபிஐ பிரபலமாகி, இந்திய மக்கள் அனைவரும் அதனை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் நிலையில், அது தொடர்பான மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.

    மத்திய நிதியமைச்சகம் பகிர்ந்த தகவலில் கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் 95,000 மோசடி சம்பங்கள் நிகழ்ந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    பெரும்பாலான சமயங்களில் பயனர்களை ஏமாற்றி அவர்களையே பணத்தை அனுப்ப வைத்திருக்கின்றனர். அதானது, யுபிஐ பயனர்களின் அலட்சியமும், விழிப்புணர்வின்மையுமே பெரும்பாலான சமயங்களில் யுபிஐ மோசடிகள் அரங்கேறக் காரணமாக இருந்திருக்கிறது.

    மக்களுக்கு பல வகைகளில் டிஜிட்டல் நிதி மோசடிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எனினும், தொடர்ந்து இது போன்ற மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

    யுபிஐ மோசடி

    மோசடி வகைகள்: 

    யுபிஐ பயன்பாடு குறித்த விழிப்புணர்வு இல்லாத பயனர்களிடம், அவர்கள் பணத்தை பெறுவதற்கு மோசடி நபர்கள் அனுப்பும் QR கோடை ஸ்கேன் செய்ய வேண்டும் எனக் கூறி பின்னப் யுபிஐ பின்னை செலுத்தி பணம் செலுத்த வைக்கின்றனர் மோசடி நபர்கள்.

    வங்கியில் இருந்து பேசுவது போல் ஏமாற்றி பயனர்களின் வங்கி அல்லது டெபிட் கார்டு தகவல்களைப் பெற்று, பின்னர் அதனை யுபிஐ சேவைகளில் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர்.

    யுபிஐ பின் நம்பரை தெரியாத நபர்களிடம் பகிர்வதன் மூலம் பயனர்கள் பணத்தை இழந்த சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

    பொது இடங்களில் உள்ள வை-பையை பயன்படுத்தி யுபிஐ கட்டணம் செலுத்துவதன் மூலம் ஹேக்கர்களுக்கு தங்களுடைய தகவல்களை தாங்களே அறியாமல் அளித்து, அதன் மூலமும் மோசடி சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆன்லைன் மோசடி
    இந்தியா

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    ஆன்லைன் மோசடி

    வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி.!  ஆன்லைன் புகார்
    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO!  கடன்
    யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்!  கூகுள்

    இந்தியா

    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  மோடி
    பாரா துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை 2023 : ஒரே நாளில் 2 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா! உலக கோப்பை
    விருதுநகர் மாவட்டத்தில் 104 டாஸ்மாக் கடைகளுக்கு சீல்! விருதுநகர்
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் நரேந்திர மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025