NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / AI உதவியுடன் அதிகரிக்கும் வேலை மோசடிகள்; எப்படி தடுப்பது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    AI உதவியுடன் அதிகரிக்கும் வேலை மோசடிகள்; எப்படி தடுப்பது?
    போலி வேலை விளம்பரங்கள் முந்தைய ஆண்டை விட 2023 இல் 118% உயர்ந்துள்ளது

    AI உதவியுடன் அதிகரிக்கும் வேலை மோசடிகள்; எப்படி தடுப்பது?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 10, 2024
    10:32 am

    செய்தி முன்னோட்டம்

    வேலை தேடுபவர்களிடமிருந்து பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருட மோசடி பேர்வழிகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருகின்றனர்.

    அதிர்ச்சியாக இருக்கிறதா?

    ஆம். போலி வேலை விளம்பரங்களை செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி அவர்கள் உருவாக்குவதாகவும், முந்தைய ஆண்டை விட 2023 இல் 118% உயர்ந்துள்ளது என நிபுணர்கள் தெரிவித்தனர்.

    திருடர்கள் பொதுவாக ஆட்சேர்ப்பு செய்பவர்களாக காட்டிக்கொண்டு, விண்ணப்பதாரர்களை கவர்ந்திழுப்பதற்காக போலி வேலைப் பட்டியலை இடுகையிடுகிறார்கள்.

    பின்னர் "நேர்காணல்" செயல்முறையின் போது விண்ணப்பதாரர்களின் மதிப்புமிக்க தகவல்களைத் திருடுகிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலும், அவர்கள் இந்த போலியான பட்டியல்களை லிங்க்ட்இன் மற்றும் பிற வேலை தேடல் தளங்கள் போன்ற புகழ்பெற்ற வலைத்தளங்களில் தான் பதிவிடுகிறார்கள் என ஐடிஆர்சி கூறியது.

    மோசடி

    இது வழக்கமான மோசடி அல்ல

    வேலை மோசடிகள் மிகவும் பொதுவான மோசடி அல்ல என்கிறது CNBC செய்திக்குறிப்பு.

    அவை 2023 இல் மொத்த அடையாள மோசடிகளில் 9% மட்டுமே ஆகும்.

    இது Google குரல் மோசடிகளுக்கு (60% )அடுத்தபடியாக உள்ளது என ITRC தெரிவித்துள்ளது.

    இருப்பினும், வேலைவாய்ப்பு மோசடிகள் ஒரு "வளர்ந்து வரும்" அச்சுறுத்தலாகும் என்று ITRC தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஈவா வெலாஸ்குவேஸ் கூறினார்.

    AI முன்னேற்றங்கள் இந்த அதிகரிக்கும் மோசடிகள் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். அவை மோசடி செய்பவர்களை வேலை பட்டியல்கள் மற்றும் ஆட்சேர்ப்பு செய்திகளை உருவாக்க அனுமதிக்கின்றன. பார்ப்பதற்கு அசல் போலவே தோன்றும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

    பாதுகாப்பு வழிகள்

    தற்காப்பு வழிகள் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் 

    நன்கு அறியப்பட்ட வேலை தேடல் தளங்களில் அதீத பாதுகாப்பு உணர்வைக் கொண்டிருக்க வேண்டாம். நிறுவனம் செயல்பாட்டில் உள்ளதா மற்றும் பணியமர்த்தப்படுவதை சுயாதீனமாக சரிபார்க்கவும்.

    நீங்கள் சொந்தமாக ஆராய்ச்சி செய்யும் வரை வேலை வாய்ப்பை ஏற்க வேண்டாம்.

    வருங்கால முதலாளி அல்லது ஆட்சேர்ப்பு செய்பவருடன் நீங்கள் தொடர்பைத் தொடங்கவில்லை என்றால் எச்சரிக்கையாக இருங்கள்.

    அதற்கு பதிலாக, முறையானது என்று உங்களுக்குத் தெரிந்த தொடர்புத் தகவலைப் பயன்படுத்தி நேரடியாக நிறுவனத்தை அணுகவும்.

    விண்ணப்பச் செயல்பாட்டின் போது பொதுவாக வரையறுக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் மட்டுமே தேவைப்படுகின்றன: பெயர், தொலைபேசி எண், வேலை மற்றும் கல்வி வரலாறு மற்றும் ஒருவேளை மின்னஞ்சல் மற்றும் வீட்டு முகவரி மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆன்லைன் மோசடி
    ஆன்லைன் புகார்
    செயற்கை நுண்ணறிவு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஆன்லைன் மோசடி

    வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி.!  ஆன்லைன் புகார்
    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO!  கடன்
    யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்!  கூகுள்

    ஆன்லைன் புகார்

    பெற்றோர்களை மிரட்டும் பைஜூஸ் நிறுவனம்! குவியும் புகார்கள்! இந்தியா
    டிஜிட்டல் மயமாகும் இந்தியா ரயில்வே! 80%க்கும் அதிகமான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன ரயில்கள்
    அடிக்கடி கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவரா?உஷார்!! பயனர் பாதுகாப்பு
    பணம் வாங்க QR Code-யை இப்படி பயன்படுத்தாதீங்க! மொத்த பணமும் போய்விடும்; எச்சரிக்கை தொழில்நுட்பம்

    செயற்கை நுண்ணறிவு

    ஆண்ட்ராய்டைத் தொடர்ந்து IOS இயங்குதளத்திற்கான கோபைலட் செயலியை அறிமுகப்படுத்திய மைக்ரோஃசாப்ட் மைக்ரோசாஃப்ட்
    2023ல் 1.6 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டிய ஓபன்ஏஐ ஓபன்ஏஐ
    சந்தா முறையில் 'Bard AI' சேவையை வழங்கத் திட்டமிட்டு வரும் கூகுள், எப்படி? கூகுள்
    6 மாதங்களில் 40 AI மாடல்களுக்கு அங்கீகாரம்: ChatGPTக்கு போட்டியாக சீனாவின் நடவடிக்கை சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025