இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

தமிழகத்தில் வெப்ப நிலையினை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் - சுகாதாரத்துறை

தமிழகத்தில் தற்போது கோடை காலம் துவங்கவுள்ளது. இப்போதே தமிழகம் முழுவதும் வெயில் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தாவிடில் மார்ச் 17ம் தேதி சாலை மறியல் போராட்டம்

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் அண்மையில் ஈரோட்டில் பேட்டியளித்துள்ளார்.

ஓசூர் வனக்கோட்டத்தில் 218 பறவை இனங்கள் இருப்பது கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் வனக்கோட்டத்தில் 218 பறவை இனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வன உயிரின காப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - போதைப்பொருள் கொடுத்து மதமாற்றம் செய்ததாக புது குற்றச்சாட்டு

விழுப்புரம், கெடார் அருகே அன்புஜோதி என்னும் ஆசிரமம் 18ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிவந்துள்ளது.

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வேங்கைவயல் மக்கள்

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படாத நிலையில், இதை கண்டித்து அந்த ஊர் மக்கள் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

தஞ்சாவூரில் பழங்கள் வாங்கினால் புத்தகத்தினை பரிசாக அளிக்கும் பழ வியாபாரி - தோழர் பழக்கடை

தமிழ்நாடு-தஞ்சாவூர் பூக்கார தெருவில் வசித்து வருபவர் காஜா மொய்தீன். 63 வயதாகும் இவர் தனது வீட்டின் முன்பக்கத்தில் பழக்கடை ஒன்றினை பல வருடங்களாக நடத்தி வருகிறார்.

அரியலூர் மருத்துவ கல்லூரியில் திறக்கப்பட்ட அரங்கத்திற்கு மாணவி அனிதா பெயர் - முதல்வர் அறிவிப்பு

அரியலூர் மருத்துவ கல்லூரி கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது.

14 Mar 2023

இந்தியா

குடிபோதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த TTR கைது

அமிர்தசரஸ்-கொல்கத்தா ரயிலில் பெண் ஒருவர் மீது குடிபோதையில் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் டிக்கெட் பரிசோதகர் இன்று(மார் 14) பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

14 Mar 2023

இந்தியா

மீண்டும் பெங்களூரு ரயில் நிலையத்தில் வீசப்பட்டிருந்த பெண்ணின் சடலம்

பெங்களூரில் உள்ள சர் எம்.விஸ்வேஸ்வரயா டெர்மினல் (SMVT) ரயில் நிலையத்தின் பிரதான வாயில் அருகே இருந்த டிரம்மில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

14 Mar 2023

இந்தியா

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் வந்தே பாரத் ரயிலை இயக்கி சாதனை

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகள் நேற்று(மார்ச்.,14) கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நுழைந்ததாக கூறப்படுகிறது.

14 Mar 2023

இந்தியா

இந்தியாவின் காடு, மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது: ISFR அறிக்கை

இந்தியாவின் காடு மற்றும் மரங்களின் பரப்பளவு 2021 ஆம் ஆண்டில் 2,261 சதுர கிலோமீட்டர்கள் அதிகரித்துள்ளது என்றும் ஆந்திரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 8,276 சதுர கிலோமீட்டர் காடுகள் வளர்ந்துள்ளது என்றும் இந்திய மாநில வன அறிக்கை(ISFR)-2021 தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை: மார்ச் 14- மார்ச் 18

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 14-15ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

14 Mar 2023

சென்னை

சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் ஒருவர் மாணவர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎம் போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது.

14 Mar 2023

சென்னை

கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்!

சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, ஈரோடு பஸ் நிறுத்தம், ரயில் நிலையம், மணிக்கூண்டு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது,

குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு

நாட்டில் குரங்கு கடியால் பலியாகியவர்களின் எண்ணிக்கை குறித்து தங்களிடம் எந்த பதிவும் இல்லை என்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் நாடாளுமன்றத்தில் நேற்று(மார் 13) தெரிவித்தது.

தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் - தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்

தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சமீபகாலமாக தொடர்ந்து வாகன தணிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

14 Mar 2023

இந்தியா

பயனவாதிகளுக்கு நிதி வழங்கல்: ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் NIA ரெய்டு

தேசிய புலனாய்வு அமைப்பு(NIA), ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் உச்சத்தை தொட்ட தினசரி மின்தேவை - 17,647 மெகாவாட்டாக அதிகரிப்பு

தமிழகத்தில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 2.67 கோடியாக உள்ளது. அதன்படி மின்தேவையானது சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட்டாக இருந்து வந்தது.

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு: அதிமுக போராட்டம்

மதுரை விமான நிலையத்தில் ஒருவரை தாக்கியதாக தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் நேற்று(மார் 13) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

13 Mar 2023

கோவை

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணியினர் உள்ளிட்ட 4 பேர் கைது

தமிழகத்தில் புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில்,

பாரம்பரிய சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக தமிழ்நாடு தேர்வு

இந்தியாவில் பல இடங்களில் பாரம்பரியமிக்க சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் 2 பொது தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - அதிர்ச்சி தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று(மார்ச்.,13) பிளஸ் 2 பொது தேர்வு துவங்கியது.

13 Mar 2023

டெல்லி

தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜே.என்.யூ. பல்கலைக்கழக விவகாரம் - விசாரணை குழு அமைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் அமர்வில் தமிழகத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் சிலர், டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஏதேனும் புகார்கள் வந்துள்ளதா? என கேள்வியெழுப்பினர்.

13 Mar 2023

இந்தியா

ஒரே பாலினத் திருமண மனுக்கள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஏப்ரல் 18ஆம் தேதி விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் இன்று(மார் 13) தெரிவித்துள்ளது.

13 Mar 2023

மதுரை

உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்கள் மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் கிராமத்திற்குள் வந்து விடும் என்று கூறப்படுகிறது.

திருப்பதி கோயிலில் மொட்டை அடிக்க காரணம் - பல சுவாரஸ்ய தகவல்கள்

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள வெங்கடேசப்பெருமாள் இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்கார கடவுள் என்று மக்களால் கூறப்பட்டு வருகிறது.

5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது

மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியின் 52 வயது ஆசிரியர், தனது வகுப்பில் உள்ள மாணவிகளிடம் ஆபாச வீடியோக்களை காட்டியதற்காக கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் இன்று(மார் 13) தெரிவித்தனர்.

13 Mar 2023

இந்தியா

கோவா சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: முதல்வர் சாவந்த் என்ன சொல்கிறார்

கோவாவின் அஞ்சுனா பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நேற்று(மார் 12) சுற்றுலா பயணிகள் வாள்கள் மற்றும் கத்திகளால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்ததை அடுத்து, "குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உறுதியளித்துள்ளார்.

13 Mar 2023

இந்தியா

அல்லா காது கேளாதவரா: பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு

கர்நாடக பாஜக தலைவர் ஒருவர் இஸ்லாமிய தொழுகையைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

13 Mar 2023

சென்னை

சென்னையில் இனி 2 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு 128 ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் குறவன் குறத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் குறவன்-குறத்தி என்னும் பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

புதுச்சேரி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.300 கியாஸ் சிலிண்டர் மானியம் - புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9ம்தேதியன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் துவங்கப்பட்டது.

வானிலை அறிக்கை: மார்ச் 13- மார்ச் 17

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 13-14ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13 Mar 2023

கேரளா

கேரள மக்களை பாதுகாக்கவே பாப்புலர் பிரண்ட்'க்கு மத்திய அரசு தடை விதித்தது - அமித்ஷா

கேரள மாநிலம் திருச்சூரில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசியுள்ளார்.

13 Mar 2023

மோடி

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடக்கம்: 16 எதிர்க்கட்சிகள் சந்திப்பு

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வுக்கு முன்னதாக அரசாங்கத்தின் வியூகத்தை வகுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனது உயர்மட்ட அமைச்சர்களுடன் இன்று(மார் 13) ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் 2 கோடி பாமாயில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரிய நுகர்பொருள் வாணிப கழகம்

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தில் சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் மானிய விலையிலும், அரசி இலவசமாகவும், அரிசிக்கு பதில் குறிப்பிட்டளவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் - 8.75 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2022-23ம் கல்வி ஆண்டிற்கான பொது தேர்வுகள் இம்மாதம் துவங்குகிறது.

13 Mar 2023

இந்தியா

ஏப்ரல் மாதத்திற்குள் உருவாக இருக்கும் ஸ்மார்ட் சிட்டிகள்

இந்திய அரசின் தேசிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்த 22 நகரங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டிகளாக மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.