NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் 2 பொது தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - அதிர்ச்சி தகவல்
    தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் 2 பொது தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - அதிர்ச்சி தகவல்
    இந்தியா

    தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் 2 பொது தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - அதிர்ச்சி தகவல்

    எழுதியவர் Nivetha P
    March 13, 2023 | 06:42 pm 1 நிமிட வாசிப்பு
    தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் 2 பொது தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - அதிர்ச்சி தகவல்
    தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் 2 பொது தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - அதிர்ச்சி தகவல்

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று(மார்ச்.,13) பிளஸ் 2 பொது தேர்வு துவங்கியது. முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடந்தது. இந்நிலையில் இன்று நடந்த இந்த பொதுத்தேர்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்னும் அதிர்ச்சி தகவலினை தற்போது பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் துவங்கிய பிளஸ் 2 பொது தேர்வில் 50,674 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுதவேண்டிய மொத்த 8,51,303 மாணவ மாணவிகளுள் 49,559 பேரும், தனித்தேர்வர்களும் 1,115 பேரும் தேர்வு எழுத வரவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தமிழ் முதல்தாள் தேர்வு எளிதாக இருந்தது என தகவல்

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2022-23ம் கல்வி ஆண்டிற்கான பொது தேர்வுகள் இம்மாதம் துவங்குகிறது. அதன்படி, இன்று(மார்ச்.,13) பிளஸ் 2 பொது தேர்வு துவங்கியுள்ளது. இந்த பொது தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேரடி பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனி தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேர் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த தேர்வானது காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இந்த தேர்வானது நடத்தப்பட்டது. பொது தேர்வினை எழுதிமுடித்த மாணவர்கள், தமிழ் முதல்தாள் தேர்வு எளிதாக இருந்தது என தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    புதுச்சேரி
    பள்ளி மாணவர்கள்

    தமிழ்நாடு

    இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் முதல்வர் வீட்டின் சமையலறை வீடியோ வைரல் செய்தி
    சென்னையில் இனி 2 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் சென்னை
    தமிழகத்தில் குறவன் குறத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை - தமிழக அரசு உத்தரவு கோவில் திருவிழாக்கள்
    வானிலை அறிக்கை: மார்ச் 13- மார்ச் 17 புதுச்சேரி

    புதுச்சேரி

    புதுச்சேரி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.300 கியாஸ் சிலிண்டர் மானியம் - புதுச்சேரி முதல்வர் முதல் அமைச்சர்
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் - 8.75 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் தமிழ்நாடு
    புதுச்சேரியில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை விரைவில் துவக்கம் விமான சேவைகள்
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 17- பிப்ரவரி 21 தமிழ்நாடு

    பள்ளி மாணவர்கள்

    திருச்சியில் 10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்து கொலை - 3 பேர் கைது திருச்சி
    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் ஊட்டி
    தர்மபுரியில் வகுப்பறையை அடித்து நொறுக்கிய அரசு பள்ளி மாணவர்கள் - வைரலாகும் வீடியோ தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023