NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் 2 பொது தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - அதிர்ச்சி தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் 2 பொது தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - அதிர்ச்சி தகவல்
    தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் 2 பொது தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - அதிர்ச்சி தகவல்

    தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் 2 பொது தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - அதிர்ச்சி தகவல்

    எழுதியவர் Nivetha P
    Mar 13, 2023
    06:42 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று(மார்ச்.,13) பிளஸ் 2 பொது தேர்வு துவங்கியது.

    முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடந்தது.

    இந்நிலையில் இன்று நடந்த இந்த பொதுத்தேர்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்னும் அதிர்ச்சி தகவலினை தற்போது பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் துவங்கிய பிளஸ் 2 பொது தேர்வில் 50,674 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.

    தேர்வு எழுதவேண்டிய மொத்த 8,51,303 மாணவ மாணவிகளுள் 49,559 பேரும், தனித்தேர்வர்களும் 1,115 பேரும் தேர்வு எழுத வரவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மாணவர்கள் கூறினர்

    தமிழ் முதல்தாள் தேர்வு எளிதாக இருந்தது என தகவல்

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2022-23ம் கல்வி ஆண்டிற்கான பொது தேர்வுகள் இம்மாதம் துவங்குகிறது.

    அதன்படி, இன்று(மார்ச்.,13) பிளஸ் 2 பொது தேர்வு துவங்கியுள்ளது.

    இந்த பொது தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேரடி பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனி தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேர் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்த தேர்வானது காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது.

    பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இந்த தேர்வானது நடத்தப்பட்டது.

    பொது தேர்வினை எழுதிமுடித்த மாணவர்கள், தமிழ் முதல்தாள் தேர்வு எளிதாக இருந்தது என தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    புதுச்சேரி
    பள்ளி மாணவர்கள்

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    தமிழ்நாடு

    ஹோலி விடுமுறையை முன்னிட்டு அதிகரித்திருக்கும் பெண்களின் சுற்றுலா பயணம் இந்தியா
    பாஜக அண்ணாமலையை விசாரிக்க இருக்கும் போலீஸ் பாஜக
    மின் கட்டண உயர்வால் உயர்ந்த வருவாய்! மின்சார வாரியம் மகிழ்ச்சி இந்தியா
    தமிழகம் முழுவதும் 1,000 மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன் இந்தியா

    புதுச்சேரி

    புதுச்சேரியிலும் தமிழகத்தை தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் தமிழ்நாடு
    புதுச்சேரியில் திடீரென செத்து மடிந்த 400 வாத்துக்கள் - காவல்துறை விசாரணை காவல்துறை
    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை போக்குவரத்து காவல்துறை
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 17- பிப்ரவரி 21 தமிழ்நாடு

    பள்ளி மாணவர்கள்

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு இந்தியா
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025