NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை
    உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை

    உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை

    எழுதியவர் Nivetha P
    Mar 13, 2023
    05:25 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்கள் மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் கிராமத்திற்குள் வந்து விடும் என்று கூறப்படுகிறது.

    இதனால் பாதுகாப்பிற்காக அப்பகுதி மக்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளில் நாய்களை வளர்ப்பதினை வழக்கமாக வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், உசிலம்பட்டி அருகேயுள்ள கோவில்பட்டி, வையத்தான், நரியம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட நாய்கள் மர்மமான முறையில் விஷம் வைத்து மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளது.

    இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

    அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொள்ளை கும்பல் கொள்ளையடிக்க திட்டமிட்டு இவ்வாறு நாய்களை கொன்றுள்ளனரா? என்னும் கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை

    #உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட #நாய்கள் விஷம் வைத்து #கொலை https://t.co/DYB5oc9FmH

    — Dinakaran (@DinakaranNews) March 13, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மதுரை

    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு இந்தியா
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி இந்தியா
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின பொங்கல் பரிசு
    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியா

    மாவட்ட செய்திகள்

    தமிழகத்தில் மின்சார கணக்கெடுப்பு தாமதமாவதால் பாதிக்கப்படும் மக்கள்-அதிக கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம் தமிழ்நாடு
    தமிழகம், கோவை - காரில் சிக்கிய அரிய வகை பறக்கும் பாம்பு மீட்பு கோவை
    தமிழகத்தில் சங்கராபுரம் கோயில் கோமாதாவிற்கு வளைகாப்பு நடத்திய கிராம மக்கள் தமிழ்நாடு
    ஓசூர் அருகே ஏரியில் உற்சாகமாக குளியல் போட்ட 3 யானைகள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025