NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு
    2015ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து குரங்கு கடிகள் தேசிய தலைநகரில் பதிவாகியுள்ளன.

    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 14, 2023
    12:59 pm

    செய்தி முன்னோட்டம்

    நாட்டில் குரங்கு கடியால் பலியாகியவர்களின் எண்ணிக்கை குறித்து தங்களிடம் எந்த பதிவும் இல்லை என்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் நாடாளுமன்றத்தில் நேற்று(மார் 13) தெரிவித்தது.

    பாரதிய ஜனதா கட்சியின்(பாஜக ) எம்பி ராஜ் குமார் சாஹர், பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி குரங்குகள் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு நிவாரணத் தொகை வழங்குவது என்பது குறித்து விளக்கம் கேட்டு நாடாளுமன்றத்தில் கவலை எழுப்பினார்.

    "மத்திய நிதியுதவி திட்டங்களின் கீழ் வழங்கப்படும் கருணைத் தொகை நிவாரணத்தை, நிதியின் இருப்புக்கு உட்பட்டு மேம்படுத்தப்பட்ட விகிதங்களின்படி மாநிலங்கள் திருப்பிச் செலுத்தலாம் என்று கடிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டது" என்று அமைச்சகம் கூறியது.

    இந்தியா

    வழங்கப்படும் கருணைத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது

    2015ஆம் ஆண்டில் 1,900க்கும் மேற்பட்ட குரங்கு கடிகள் பதிவாகி இருந்தன என்றும் அதற்கு முந்தைய ஆண்டை விட 400க்கும் மேற்பட்ட சமப்வங்கள் அகிகமாக பதிவாகியுள்ளது என்றும் முன்பு மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

    2015ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து குரங்கு கடிகள் தேசிய தலைநகரில் பதிவாகி இருந்தன.

    வன விலங்குகளால் ஏற்படும் தாக்குதல்கள், காயங்கள் மற்றும் சேதங்கள் ஆகியவை மத்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் வரும் என்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் 2018இல் வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று அரசாங்கம் அளித்த பதிலில், இதுபோன்ற தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    இந்தியா
    மக்களவை

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    நாடாளுமன்றம்

    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி

    இந்தியா

    லட்சத்தீவு தடகள விளையாட்டில் புதிய புரட்சிக்கு வித்திட்ட 16 வயது சிறுமி முபாசினா முகமது விளையாட்டு
    தங்கம் விலை 2வது நாளாக கடும் உயர்வு - இன்றைய விலை என்ன? தங்கம் வெள்ளி விலை
    சூப்பர் மாடல் பைக்கை அறிமுகப்படுத்திய கவாஸாகி நிறுவனம்! பைக் நிறுவனங்கள்
    ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம்: 4 பேர் கைது டெல்லி

    மக்களவை

    மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025