NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரள மக்களை பாதுகாக்கவே பாப்புலர் பிரண்ட்'க்கு மத்திய அரசு தடை விதித்தது - அமித்ஷா
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரள மக்களை பாதுகாக்கவே பாப்புலர் பிரண்ட்'க்கு மத்திய அரசு தடை விதித்தது - அமித்ஷா
    கேரள மக்களை பாதுகாக்கவே பாப்புலர் பிரண்ட்'க்கு மத்திய அரசு தடை விதித்தது - அமித்ஷா

    கேரள மக்களை பாதுகாக்கவே பாப்புலர் பிரண்ட்'க்கு மத்திய அரசு தடை விதித்தது - அமித்ஷா

    எழுதியவர் Nivetha P
    Mar 13, 2023
    01:39 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரள மாநிலம் திருச்சூரில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசியுள்ளார்.

    அவர் பேசியதாவது, கேரள மாநில மக்களை பாதுகாக்கவே பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு மத்திய அரசினை ஆளும் பிரதமர் மோடி தடை விதித்துள்ளார்.

    இது தேசிய பாதுகாப்பினை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும்.

    ஆனால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வாக்கு வாங்கி அரசியல் நடத்துவதால் இதனை விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கேரள அரசியலில் எதிரெதிரே இருந்த நிலையிலும், திரிபுராவில் இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டாக போட்டியிட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

    மேடையில் சீட் கேட்ட சுரேஷ்கோபி

    மோடி ஆட்சியில் இந்திய மக்கள் பாதுகாப்பாக உள்ளார்கள் - அமித்ஷா

    இதனை தொடர்ந்து பேசிய அவர், கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி செய்யும் ஆட்சியில் இந்திய மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

    அதே நேரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டிய தீவிரவாதம் தலைவிரித்து ஆடியது என்றும் அவர் கூறியுள்ளார்.

    மேலும் இந்த கட்சி பொதுக்கூட்டத்தில், நடிகரும் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யுமான சுரேஷ் கோபி கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர், திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன்.

    இல்லையெனில் கம்யூனிஸ்டுகள் பலம் கொண்டதாக கருதப்படும் கண்ணூர் தொகுதியை கொடுத்தாலும் நான் போட்டியிட தயார் என்று மேடையிலேயே அமித்ஷாவிடம் சீட் கேட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    அமித்ஷா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கேரளா

    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது இந்தியா
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை உத்தரப்பிரதேசம்
    கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி வைரல் செய்தி
    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநர் சமூகம்

    அமித்ஷா

    பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது? தமிழ்நாடு
    அயோத்தி ராமர் கோவில் திறக்கும் தேதியை அறிவித்தார் அமித்ஷா! மோடி
    ஜோடோ யாத்திரை-பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம் இந்தியா
    அதானி குழும பிரச்சனைகளைப் பற்றி பேசிய அமித்ஷா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025