NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தாவிடில் மார்ச் 17ம் தேதி சாலை மறியல் போராட்டம்
    தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தாவிடில் மார்ச் 17ம் தேதி சாலை மறியல் போராட்டம்
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தாவிடில் மார்ச் 17ம் தேதி சாலை மறியல் போராட்டம்

    எழுதியவர் Nivetha P
    Mar 14, 2023
    07:04 pm
    தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தாவிடில் மார்ச் 17ம் தேதி சாலை மறியல் போராட்டம்
    தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தாவிடில் மார்ச் 17ம் தேதி சாலை மறியல் போராட்டம்

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் அண்மையில் ஈரோட்டில் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், மதுரை மாவட்டத்தில் ஊக்கத்தொகை கோரி பால் உற்பத்தியாளர்கள் மார்ச் 11ம்தேதி பால் நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். லிட்டருக்கு 7ரூ. வீதம் உயர்த்தக்கோரி நடந்த இந்த போராட்டம் குறித்து உசிலம்பட்டி பால்சேகரிப்பு மையத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஆவின்பொதுமேலாளர் சாந்தி, துணைபதிவாளர் செல்வம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டத்தலைவர் பெரிய கருப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. எனினும் ஊக்கத்தொகை குறித்து இன்னமும் எவ்விதஅறிவிப்பும் வரவில்லை என்பதால் மீண்டும் மார்ச் 17ம் தேதி மாநில சங்கங்களுடன் இணைந்து பால் நிறுத்தபோராட்டத்துடன், கறவை மாடுகளை கொண்டு சாலைமறியல் போராட்டமும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    2/2

    தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தாவிடில் சாலை மறியல் போராட்டம்

    பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிடில் மார்ச் 17-ம் தேதி முதல் கறவை மாடுகளுடன் சாலை மறியல்: பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல் https://t.co/MIXwgOqXWc

    — Dinakaran (@DinakaranNews) March 14, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    தமிழ்நாடு

    ஓசூர் வனக்கோட்டத்தில் 218 பறவை இனங்கள் இருப்பது கண்டுபிடிப்பு இந்தியா
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - போதைப்பொருள் கொடுத்து மதமாற்றம் செய்ததாக புது குற்றச்சாட்டு விழுப்புரம்
    ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வேங்கைவயல் மக்கள் வேங்கை வயல்
    தஞ்சாவூரில் பழங்கள் வாங்கினால் புத்தகத்தினை பரிசாக அளிக்கும் பழ வியாபாரி - தோழர் பழக்கடை மாவட்ட செய்திகள்

    மாவட்ட செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு தமிழ்நாடு
    உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை மதுரை
    கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி கோவை
    தேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை தேனி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023