NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணியினர் உள்ளிட்ட 4 பேர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணியினர் உள்ளிட்ட 4 பேர் கைது
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணியினர் உள்ளிட்ட 4 பேர் கைது

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணியினர் உள்ளிட்ட 4 பேர் கைது

    எழுதியவர் Nivetha P
    Mar 13, 2023
    07:39 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில்,

    சில வீடியோ பதிவுகளும் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதற்கு அரசியல் வட்டாரமும், தமிழக காவல் துறையும் மறுப்பு தெரிவித்ததோடு, அது சம்பந்தமான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது.

    இந்நிலையில் கோவையில் இடையர் வீதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளி கெளதம் சியாமல் கட்டுவா என்பவர் தனது நண்பர்கள் தனமாய் ஜனா, ஜெகத் ஆகியோருடன் நடந்து சென்றுள்ளார்.

    அப்போது அந்தப்பக்கம் வந்த இந்து முன்னணி அமைப்பினை சேர்ந்த சூரியபிரகாஷ், பிரகாஷ் ஆகியோரும், கல்லூரி மாணவர்கள் பிரகதீஷ், வேல்முருகன் ஆகியோரும் நடந்து வந்துள்ளார்கள்.

    தொடர்ந்து, கெளதம் சியாமல் மற்றும் அவருடன் வந்தவர்கள் தங்களுக்கு வழிவிடாமல் சென்றதாகக்கூறி சூரியபிரகாஷும் அவருடன் வந்தவர்களும் தாக்கியுள்ளார்கள்.

    தீவிர விசாரணை

    புகாரின் பேரில் கைது செய்த காவல் துறை

    மேலும் பானிபூரி கடையில் இருந்த மோனோ, ஷேக சவான் உள்ளிட்ட மேற்கு வங்க மாநிலத்தவரையும் சூர்ய பிரகாஷ் கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து தாக்குதல் நடப்பது குறித்த தகவல் கிடைத்ததும் மேற்குவங்க மாநில தொழிலாளர்கள் அங்கு ஒன்று திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கௌதம் சியாமல் கட்டுவா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதன் பேரில், இந்து முன்னணியை சேர்ந்த சூரிய பிரகாஷ், பிரகாஷ் ஆகியோரும், கல்லூரி மாணவர்கள் பிரகதீஷ், வேல்முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! தமிழ்நாடு
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    தமிழ்நாடு

    மின் கட்டண உயர்வால் உயர்ந்த வருவாய்! மின்சார வாரியம் மகிழ்ச்சி இந்தியா
    தமிழகம் முழுவதும் 1,000 மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன் இந்தியா
    வானிலை அறிக்கை: மார்ச் 7- மார்ச் 11 வானிலை அறிக்கை
    வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025