இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

17 Mar 2023

இந்தியா

இந்திய மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்தால் கடலில் ஆர்ப்பாட்டம் செய்யுமாறு இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு

தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை போன்ற கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக வைத்து வாழ்ந்து வருகிறார்கள்.

17 Mar 2023

இந்தியா

TCSஸில் இருந்து பதவி விலகினார் ராஜேஷ் கோபிநாதன்: புதிய CEO நியமனம்

ஐடி சேவைகளை வழங்கும் இந்திய நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸின்(TCS) தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் பதவி விலகினார்.

தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி

தமிழகத்தில் ஏற்கனவே 284 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், தற்போது புதிதாக 49 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தக்கோரி போராட்டம் - அமைச்சர் நாசரோடு பேச்சுவார்த்தை

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

16 Mar 2023

சென்னை

சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி - ரூ.24 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான கிழக்கு கடற்கறை சாலை விரிவாக்கம் குறித்து பாராளுமன்றத்தில் மதிமுக தலைவர் வைகோ, திமுக எம்.பி. சண்முகம் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

16 Mar 2023

இந்தியா

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 5 ஆண்டுகளில் 1 கோடி வழக்கு பதிவு

கடந்த 5 ஆண்டுகளில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (NCRB) கீழ் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சுமார் 1 கோடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சமயபுர மாரியம்மன் கோயில் வைப்பு நிதி 20 மாதங்களில் ரூ.556.39 கோடியாக உயர்வு

தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதல் படி, தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு சீறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை அதிகரித்து வழங்கவுள்ளதாக தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

16 Mar 2023

இந்தியா

உடல் உறுப்பு தானங்களில் முதல் இடத்தில் இருக்கும் கேரளா

இந்தியாவில் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும், அதிக உடல் உறுப்பு தானம் செய்யும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் பொது தேர்வு எழுதாத விவகாரம் - மறுதேர்வு குறித்து அன்பில் மகேஷ்

தமிழகத்தில் இந்த வாரம் 12ம் வகுப்பு பொது தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது.

திமுக நிகழ்ச்சிகளில் கட்-அவுட், பேனர்கள் வைக்க தடை - அமைப்பு செயலாளர் அறிவிப்பு

திமுக கழக தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்துகொள்ளும் எவ்வித நிகழ்ச்சிகளுக்கும் கழக நிர்வாகிகள், தோழர்கள் ஆகியோர் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கட்-அவுட்டுகள் உள்ளிட்டவற்றை வைக்கக்கூடாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

16 Mar 2023

இந்தியா

'பெங்களூர் சீரியல் கில்லிங்': கொலை செய்தவர்களை கண்டறிந்த போலீசார்

பெங்களூரில் உள்ள ரயில் நிலையத்தின் பிளாஸ்டிக் டிரம்மில் ஒரு பெண்ணின் உடல் திங்களன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பெங்களூரில் "தொடர் கொலைகள்" நடந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

16 Mar 2023

இந்தியா

நான் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை: ராகுல் காந்தி

லண்டனில் இந்திய ஜனநாயகத்தின் நிலை குறித்து கவலைகளை எழுப்பியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் பாஜக வலியுறுத்தி வரும் நிலையில், நான் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை என்று ராகுல் காந்தி மறுத்துள்ளார்.

16 Mar 2023

இந்தியா

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா? - நோபல் குழுவின் துணை தலைவர்

அமைதிக்கான நோபல் பரிசுக்கு கடுமையான போட்டியாளர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் என நோபல் பரிசு குழுவின் துணை தலைவர் ஆஷ்லே டோஜே தெரிவித்துள்ளார்.

வானிலை அறிக்கை: மார்ச் 16- மார்ச் 20

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 16ஆம் தேதி முதல் மார்ச் 19ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

தமிழக அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்த அறிக்கையானது வரும் 20ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

16 Mar 2023

இந்தியா

மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக புதிய ஊழல் வழக்கை பதிவு செய்த CBI

டெல்லி அரசின் கருத்துப் பிரிவு(FBU) தொடர்பாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா மீது மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ஒரு புதிய வழக்கை பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த டெண்டர் வெளியீடு - சுற்றுலா வளர்ச்சித்துறை கழகம்

தமிழகத்தில் முட்டுக்காடு கடற்கரை, பூண்டி அணைக்கட்டு, முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவி போன்ற இடங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

16 Mar 2023

கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 754 புதிய கொரோனா பாதிப்புகள்

இன்று(மார் 16) புதுப்பிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, நான்கு மாதங்களுக்கு பிறகு ஒரே நாளில் 700 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், செயலில் உள்ள கொரோனா பாதிப்புகள் 4,623 ஆக உள்ளது.

16 Mar 2023

சேலம்

சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர்

சேலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று(மார்ச்.,16) திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

16 Mar 2023

கோவை

கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் 2வது அலையாக மீண்டும் கொரோனா பரவ துவங்கியுள்ளது.

16 Mar 2023

ஈரோடு

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நலமுடன் உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நல குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று(மார்ச்.,16) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்கொலைகளால் ஆன செலவு மட்டும் 30,000 கோடி

2021ஆம் ஆண்டில் தமிழகத்தில் நடந்த தற்கொலைகளுக்கு சுமார் 30,000 கோடி செலவாகி இருக்கிறது. இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதமாகும் என்று ஐஐடி-மெட்ராஸின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள பெருமாள் பட்டியை சேர்ந்த குருசாமி, ஈஸ்வரி தம்பதியின் மகன் பிரவீன். இவரும் திருச்சி மனப்பாறையை சேர்ந்த தமிழ்செல்வியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

தமிழகத்தில் கோடைகாலங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வனக்கோட்டம் 1,501 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டதாகும்.

15 Mar 2023

இந்தியா

3 வருடங்களில் மத்திய ஆயுதப் படையை சேர்ந்த 436 வீரர்கள் தற்கொலை

CRPF, BSF போன்ற மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் மொத்தம் 436 பேர், கடந்த 3 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இன்று(மார் 15) தெரிவித்தார்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - பணம் பறிமுதல்

லஞ்ச புகார் எதிரொலியாக தற்போது தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தினை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து மா.சுப்ரமணியம் விளக்கம்

புதுச்சேரியில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தமிழகத்திலும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் ரூ.2.81 கோடி காணிக்கை

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கிரிவல பாதை உள்ளது.

15 Mar 2023

இந்தியா

சுதந்திரம் அடைந்ததில் இருந்து 68% உயர்ந்திருக்கும் பெண்களின் கல்வியறிவு விகிதம்

இந்தியாவில் பெண்களின் கல்வியறிவு விகிதம் 68 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுதேர்வுகள் அண்மையில் தொடங்கி நடந்து வருகிறது.

15 Mar 2023

இந்தியா

ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய 7 வயது சிறுவன் பலி

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன் 24 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டதாகவும், ஆனால் அவனை காப்பாற்ற முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

15 Mar 2023

டெல்லி

மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும் BRS தலைவர் கவிதாவின் மனு

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குனரகம் தன்னை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத ராஷ்டிர சமிதி தலைவரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வினை முன்னதாக நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் பழுது பார்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் இயங்கி வருகிறது.

வானிலை அறிக்கை: மார்ச் 15- மார்ச் 19

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 15ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

15 Mar 2023

இந்தியா

அதானி குழும பிரச்சனை: எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுத்து நிறுத்தியது காவல்துறை

அதானி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி 18 எதிர்க்கட்சி தலைவர்கள் நடத்திய பேரணி இன்று(மார் 15) பிற்பகல் நாடாளுமன்றத்தில் இருந்து தொடங்கியவுடன் டெல்லி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

15 Mar 2023

மும்பை

வீட்டு அலமாரிக்குள் கண்டெடுக்கப்பட்ட மும்பை பெண்ணின் உடல்

மும்பையின் லால்பாக் பகுதியில் வீணா பிரகாஷ் ஜெயின்(53) என்ற பெண்ணின் உடல் பிளாஸ்டிக் பைக்குள் இன்று(மார் 15) கண்டுபிடிக்கப்பட்டது.

புதுச்சேரியில் மார்ச் 16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்

இந்தியாவில் சமீப காலமாக புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது என தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.