NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 3 வருடங்களில் மத்திய ஆயுதப் படையை சேர்ந்த 436 வீரர்கள் தற்கொலை
    இந்தியா

    3 வருடங்களில் மத்திய ஆயுதப் படையை சேர்ந்த 436 வீரர்கள் தற்கொலை

    3 வருடங்களில் மத்திய ஆயுதப் படையை சேர்ந்த 436 வீரர்கள் தற்கொலை
    எழுதியவர் Sindhuja SM
    Mar 15, 2023, 06:49 pm 1 நிமிட வாசிப்பு
    3 வருடங்களில் மத்திய ஆயுதப் படையை சேர்ந்த 436 வீரர்கள் தற்கொலை
    இதற்கான தீர்வு நடவடிக்கைகளை எடுக்க ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது

    CRPF, BSF போன்ற மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் மொத்தம் 436 பேர், கடந்த 3 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இன்று(மார் 15) தெரிவித்தார். CAPFகளில் தற்கொலைகள் மற்றும் சகோதர கொலைகளைத் தடுப்பதற்கான தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், இதற்கான காரணிகள் மற்றும் ஆபத்துக் குழுக்களைக் கண்டறியவும் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக நித்யானந்த் ராய் ராஜ்யசபாவில் தெரிவித்தார். மேலும், பணிக்குழுவின் அறிக்கை தயார் நிலையில் உள்ளது என்றும் அவர் கூறினார். 2022ல் மொத்தம் 135 வீரர்களும், 2021ல் 157 பேரும், 2020ல் 144 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் கூறியுள்ளார்.

    இதன் புள்ளிவிவரங்களை பகிர்ந்திருக்கும் ஒரு செய்தியாளரின் பதிவு

    अगर किसी प्राकृतिक आपदा या दुश्मन के हमले में जवान हताहत हों तो समझ आता है। यहां तो वे आत्महत्या कर रहे हैं। #CAPF में गत 3 वर्ष में 436 पर्सनल ने आत्महत्या कर ली। दशकों से क्या पारिवारिक वजह ही जिम्मेदार है या कुछ और है।कहीं कुछ दिक्कत तो ड्यूटी पर भी रही होगी। pic.twitter.com/6foO1RkoCP

    — Jitender Bhardwaj (@journo_jitendra) March 15, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா

    இந்தியா

    'எந்த பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தாத எங்களை இழுத்துச் சென்றனர்' : சாக்ஷி மாலிக் பேட்டி! மல்யுத்த போட்டி
    மணிப்பூரில் தொடரும் வன்முறை: அமித்ஷா இன்று மணிப்பூர் செல்கிறார்  உள்துறை
    இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு கொரோனா
    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023