NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 3 வருடங்களில் மத்திய ஆயுதப் படையை சேர்ந்த 436 வீரர்கள் தற்கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    3 வருடங்களில் மத்திய ஆயுதப் படையை சேர்ந்த 436 வீரர்கள் தற்கொலை
    இதற்கான தீர்வு நடவடிக்கைகளை எடுக்க ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது

    3 வருடங்களில் மத்திய ஆயுதப் படையை சேர்ந்த 436 வீரர்கள் தற்கொலை

    எழுதியவர் Sindhuja SM
    Mar 15, 2023
    06:49 pm

    செய்தி முன்னோட்டம்

    CRPF, BSF போன்ற மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் மொத்தம் 436 பேர், கடந்த 3 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இன்று(மார் 15) தெரிவித்தார்.

    CAPFகளில் தற்கொலைகள் மற்றும் சகோதர கொலைகளைத் தடுப்பதற்கான தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், இதற்கான காரணிகள் மற்றும் ஆபத்துக் குழுக்களைக் கண்டறியவும் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக நித்யானந்த் ராய் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

    மேலும், பணிக்குழுவின் அறிக்கை தயார் நிலையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

    2022ல் மொத்தம் 135 வீரர்களும், 2021ல் 157 பேரும், 2020ல் 144 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் கூறியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    இதன் புள்ளிவிவரங்களை பகிர்ந்திருக்கும் ஒரு செய்தியாளரின் பதிவு

    अगर किसी प्राकृतिक आपदा या दुश्मन के हमले में जवान हताहत हों तो समझ आता है। यहां तो वे आत्महत्या कर रहे हैं। #CAPF में गत 3 वर्ष में 436 पर्सनल ने आत्महत्या कर ली। दशकों से क्या पारिवारिक वजह ही जिम्मेदार है या कुछ और है।कहीं कुछ दिक्कत तो ड्यूटी पर भी रही होगी। pic.twitter.com/6foO1RkoCP

    — Jitender Bhardwaj (@journo_jitendra) March 15, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    ஒரே நாளில் ரூ.440 உயர்ந்த தங்கம் விலை - இன்றைய விபரம் தங்கம் வெள்ளி விலை
    பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடக்கம்: 16 எதிர்க்கட்சிகள் சந்திப்பு மோடி
    தடைசெய்யப்பட்ட நோட்டுகளை வெளிநாட்டு மக்கள் மாற்றமுடியாது! PIB தகவல் மத்திய அரசு
    அல்லா காது கேளாதவரா: பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025