NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் ரூ.2.81 கோடி காணிக்கை
    இந்தியா

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் ரூ.2.81 கோடி காணிக்கை

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் ரூ.2.81 கோடி காணிக்கை
    எழுதியவர் Nivetha P
    Mar 15, 2023, 06:03 pm 0 நிமிட வாசிப்பு
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் ரூ.2.81 கோடி காணிக்கை
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் ரூ.2.81 கோடி காணிக்கை

    தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கிரிவல பாதை உள்ளது. அதில் அஷ்டலிங்க கோயில்கள், ஆதி அண்ணாமலையார் கோயில், துர்க்கை அம்மன் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில் என சுமார் 50க்கும் மேற்பட்ட கோயில்கள் அமைந்துள்ளது. இந்த அனைத்து கோயில்களிலும் உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படும் என கூறப்படுகிறது. ஆனால் கடந்த மாதம் உண்டியல்களில் உள்ள காணிக்கை எண்ணப்படவில்லை என்று தெரிகிறது. இதனை தொடர்ந்து இந்த உண்டியல்களின் காணிக்கைகளை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் இன்று(மார்ச்.,15) எண்ண திட்டமிடப்பட்டிருந்தது.

    2 மாதத்திற்கு பிறகு எண்ணப்பட்ட அண்ணாமலையார் கோயில் உண்டியல்

    இதனை தொடர்ந்து அந்த கோயில் உடையல்களில் உள்ள காணிக்கைகளை அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து இன்று எண்ணப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி கோயில் ஊழியர்கள், தன்னார்வாலர்கள் ஆகியோர் இந்த காணிக்கை எண்ணும் பணி, வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதையடுத்து, அதில் ரொக்கமாக ரூ.2,81,18,750 இருந்துள்ளது. மேலும் இதுதவிர உண்டியலில், 405 கிராம் தங்கமும், 2 கிலோ 385 கிராம் வெள்ளியும் இருந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு பிறகு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    திருவண்ணாமலை
    தமிழ்நாடு

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - மேலும் 2 கொள்ளையர்கள் கைது தமிழ்நாடு
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - கொள்ளையர்களை பிடிப்பதில் காவல்துறையினருக்கு திடீர் சிக்கல் காவல்துறை
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்ற காவல் மாவட்ட செய்திகள்
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை பெங்களூர்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது காவல்துறை
    தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை வைரஸ்
    திருவள்ளூர் மாவட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் பழுது பார்ப்பு மாவட்ட செய்திகள்
    வானிலை அறிக்கை: மார்ச் 15- மார்ச் 19 வானிலை அறிக்கை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023