NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை
    இந்தியா

    அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை

    அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை
    எழுதியவர் Nivetha P
    Mar 15, 2023, 07:44 pm 0 நிமிட வாசிப்பு
    அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை
    அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள பெருமாள் பட்டியை சேர்ந்த குருசாமி, ஈஸ்வரி தம்பதியின் மகன் பிரவீன். இவரும் திருச்சி மனப்பாறையை சேர்ந்த தமிழ்செல்வியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அமெரிக்காவில் வசித்து வந்த இவர்களுக்கு மிலன் என்னும் அழகான குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதம் 2ம்தேதி பிரவீன்குமார், தமிழ்செல்வி தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். அதன்பின்னர் 10 நாட்கள் கழித்து அவர்கள் இருவரது உடல்களும் சொந்தஊருக்கு எடுத்துவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால் குழந்தை அந்நாட்டு உரிமைபெற்ற காரணத்தினால் இந்தியாவிற்கு கொண்டுவரச்சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் குழந்தை அமெரிக்காவில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. உரிய அனுமதிபெற்று குழந்தையை அழைத்து செல்லுங்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியதையடுத்து, தமிழ்செல்வியின் தங்கை கிளம்பி அமெரிக்கா சென்றுள்ளார்.

    தமிழ் அமைப்புகள் உதவ முன்வரவேண்டும் என வேண்டுகோள்

    அங்குசென்ற பின்னர்தான் குழந்தையை அமெரிக்காவில் வசிக்கும் வடமாநில தம்பதியினர் தற்காலிகமாக தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள் என்னும் அதிர்ச்சிச்செய்தி அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்ட நிலையில் அந்த வடமாநில தம்பதியினர் குழந்தை தமிழ்நாட்டுக்கு, தனது தாத்தா பாட்டி ஊருக்கு சென்றால் அங்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்று வாதிட்டனர். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் மிலனின் தாத்தாப்பாட்டி ஊருக்கு நேரில்சென்று ஒரு குழு ஆய்வுசெய்து அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையினை அமெரிக்க குழந்தைப்பாதுகாப்பு அமைப்பு அங்கீகரித்த நிலையிலும் வடமாநில தம்பதியினர் தொடர்ந்து சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறார்கள். ஒரு வருடமாக நீடிக்கும் இந்த சிக்கலைத்தீர்க்க அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகள் முன்வரவேண்டும் என அந்த குழந்தையின் குடும்பம் வேண்டுகோள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    அமெரிக்கா
    மதுரை

    இந்தியா

    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் ஜப்பான்
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு மணிப்பூர்
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  டெல்லி
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  மும்பை

    அமெரிக்கா

    5 ரூபாயில் ரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி.. உருவாக்கிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்! உடல் ஆரோக்கியம்
    'நெய்ல் பாலிஷ்'களை பயன்படுத்தி பார்க்கும் புதிய AR ஃபில்டரை அறிமுகப்படுத்தியது ஸ்னாப்சாட்! வணிகம்
    சாலை வழி பயணமாக அமெரிக்கா டூ இந்தியா பயணம் செய்த நபர்  இந்தியா
    உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியல்: முதலிடத்தை பிடித்தது ஜிம்பாப்வே இந்தியா

    மதுரை

    மதுரையில் ஜல்லிக்கட்டு காளையை சீராக கொண்டு சென்ற மணமகள்  ஜல்லிக்கட்டு
    மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்கரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணன் காலமானார் கோவில்கள்
    திமுக கட்சியிலிருந்து மிசா பாண்டியன் சஸ்பெண்ட் - பின்னணி குறித்த தகவல்கள்  திமுக
    மதுரை மெட்ரோ ரயில் திட்டம் - வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை துவங்கியது  ரயில்கள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023