NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தினை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து மா.சுப்ரமணியம் விளக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தினை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து மா.சுப்ரமணியம் விளக்கம்
    தமிழகத்தினை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து மா.சுப்ரமணியம் விளக்கம்

    தமிழகத்தினை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து மா.சுப்ரமணியம் விளக்கம்

    எழுதியவர் Nivetha P
    Mar 15, 2023
    06:48 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுச்சேரியில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தமிழகத்திலும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    இதனையடுத்து தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுமா? என சுகாதாரத்துறை அமைச்சரான மா.சுப்ரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

    அதற்கு அவர் தனது விளக்கத்தினை அளித்துள்ளார். அதன்படி, காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவிற்கு தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான அவசியம் இல்லை.

    தேவையில்லாமல் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். பொதுமக்கள் அச்சப்படவேண்டிய அவசியமில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

    476 நடமாடும் மருத்துவ வாகனங்கள்

    ஆய்வு மேற்கொள்ள வற்புறுத்தியுள்ளதாக தகவல்

    இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் முன்னதாக சென்னை வேளச்சேரியில் சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம்.

    பின்னர் தொடர்ந்து பேசிய அவர், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இன்ஃபுளூயன்சா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய 476 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த வாகனங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

    கொரோனா பரவலுக்கு பிறகு இளம் வயதினர் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், இது குறித்து இதய நிபுணர்களிடம் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சுகாதாரத் துறை

    சமீபத்திய

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா

    தமிழ்நாடு

    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை கொரோனா
    பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்? எச்சரிக்கை பான் கார்டு
    சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிக்கை சென்னை
    இந்திய பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதாக தகவல் பிரதமர் மோடி

    சுகாதாரத் துறை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா
    தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025