NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திமுக நிகழ்ச்சிகளில் கட்-அவுட், பேனர்கள் வைக்க தடை - அமைப்பு செயலாளர் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    திமுக நிகழ்ச்சிகளில் கட்-அவுட், பேனர்கள் வைக்க தடை - அமைப்பு செயலாளர் அறிவிப்பு
    திமுக நிகழ்ச்சிகளில் கட்-அவுட், பேனர்கள் வைக்க தடை - அமைப்பு செயலாளர் அறிவிப்பு

    திமுக நிகழ்ச்சிகளில் கட்-அவுட், பேனர்கள் வைக்க தடை - அமைப்பு செயலாளர் அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Mar 16, 2023
    04:45 pm

    செய்தி முன்னோட்டம்

    திமுக கழக தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்துகொள்ளும் எவ்வித நிகழ்ச்சிகளுக்கும் கழக நிர்வாகிகள், தோழர்கள் ஆகியோர் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கட்-அவுட்டுகள் உள்ளிட்டவற்றை வைக்கக்கூடாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்த அறிக்கையினையும் அவர் வெளியிட்டுள்ளார்.

    அதிமுக ஆட்சியில் 2019ம் ஆண்டு பேனர் மற்றும் கட்-அவுட் காரணமாக சென்னையிலும், கோவையிலும் இருவர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது.

    அப்போவே திமுக நிகழ்ச்சிகளில் இது போன்ற பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுத்தியதாகவும், மீறினால் தண்டிக்கப்படுவார்கள் என்றும் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியிருந்தார்.

    அமைப்பு செயலாளர் அறிவிப்பு

    கழக தலைவர் ஒப்புதலுடன் அறிக்கை வெளியீடு

    ஆனால் சமீப காலமாக பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் பேனர்கள் வைக்கப்படுவதாக கழகத்திற்கு தகவல் வந்துள்ளது என்று கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் திமுக கழக செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

    அதில் முன்னர் கூறியது போல் கழக தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், கழக முன்னோடிகள் வரும் நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைக்கக்கூடாது.

    பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் 1 அல்லது 2 பேனர்கள் விளம்பரத்திற்காக வைக்கலாம்.

    ஆனால் அதற்கும் உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பான முறையில் மக்களுக்கு இடையூறு இல்லாமல் வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதனை கழக தலைவரின் ஒப்புதலோடு அறிவிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திமுக

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    வானிலை அறிக்கை: மார்ச் 11- மார்ச் 15 வானிலை அறிக்கை
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அறிவுரை கூறிய நாமக்கல் காவல்துறை காவல்துறை
    6 பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த நிரந்தர தடை - தமிழ்நாடு அரசு அதிரடி இந்தியா
    தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்து காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை குறித்த தகவல் இந்தியா

    திமுக

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? தமிழ்நாடு
    2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள் தமிழ்நாடு
    காங்கிரஸ் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி! தமிழ்நாடு
    "நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்": அமைச்சர் உதயநிதி உதயநிதி ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025