NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் பொது தேர்வு எழுதாத விவகாரம் - மறுதேர்வு குறித்து அன்பில் மகேஷ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் பொது தேர்வு எழுதாத விவகாரம் - மறுதேர்வு குறித்து அன்பில் மகேஷ்
    தமிழகத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் பொது தேர்வு எழுதாத விவகாரம் - மறுதேர்வு குறித்து அன்பில் மகேஷ்

    தமிழகத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் பொது தேர்வு எழுதாத விவகாரம் - மறுதேர்வு குறித்து அன்பில் மகேஷ்

    எழுதியவர் Nivetha P
    Mar 16, 2023
    05:44 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் இந்த வாரம் 12ம் வகுப்பு பொது தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது.

    இது குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வி அதிகாரிகளுடன் இன்று(மார்ச்.,16) தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

    கல்வியாளர்களுடன் நடத்தப்பட்ட இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது, எதனால் இவ்வளவு மாணவர்கள் பொது தேர்வினை எழுதவில்லை.

    இதே போல் கடந்தாண்டு நடந்த பொழுது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து எல்லாம் ஆலோசனை மேற்கொண்டோம்.

    இனி ஒவ்வொரு தேர்வும் முடிந்த பிறகு 3 மணிக்கு மேல் தேர்வு மையத்தில் இருந்து ஒருவர் வெளியில் சென்று, தேர்வுக்கு வராத மாணவர் குறித்த விவரங்களை ஆராயவேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

    மீண்டும் தேர்வு

    தேர்வுக்கு வராத காரணத்தினை கூறவேண்டும்

    மேலும், அவ்வாறு வரும் ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகளிடம் பெற்றோர்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    அதே போல் மாவட்ட வாரியாக மொத்தமாக மாவட்ட ஆட்சியர், பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் ஏன் எழுதவில்லை என காரணம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    வரும் மார்ச் 24ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது, அப்போது அதில் தேர்வுக்கு மாணவர்கள் ஏன் வரவில்லை என காரணம் கூறவேண்டும் என்று கூறினார்.

    தேர்வெழுதாத மாணவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடத்துவதே எங்களது இலக்கு என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    பள்ளி மாணவர்கள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அறிவுரை கூறிய நாமக்கல் காவல்துறை காவல்துறை
    6 பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த நிரந்தர தடை - தமிழ்நாடு அரசு அதிரடி இந்தியா
    தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்து காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை குறித்த தகவல் இந்தியா
    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நேர்ந்த 2 தற்கொலைகள் - சென்னை உயர்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம்

    பள்ளி மாணவர்கள்

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு இந்தியா
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025