NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மீண்டும் பெங்களூரு ரயில் நிலையத்தில் வீசப்பட்டிருந்த பெண்ணின் சடலம்
    மீண்டும் பெங்களூரு ரயில் நிலையத்தில் வீசப்பட்டிருந்த பெண்ணின் சடலம்
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    மீண்டும் பெங்களூரு ரயில் நிலையத்தில் வீசப்பட்டிருந்த பெண்ணின் சடலம்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 14, 2023
    04:50 pm
    மீண்டும் பெங்களூரு ரயில் நிலையத்தில் வீசப்பட்டிருந்த பெண்ணின் சடலம்
    இறந்த பெண்ணுக்கு 32-35 வயது இருக்கும் என்று கர்நாடகாவின் காவல் கண்காணிப்பாளர் (ரயில்வே) எஸ்.கே.சௌம்யலதா தெரிவித்தார்.

    பெங்களூரில் உள்ள சர் எம்.விஸ்வேஸ்வரயா டெர்மினல் (SMVT) ரயில் நிலையத்தின் பிரதான வாயில் அருகே இருந்த டிரம்மில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இறந்த பெண்ணுக்கு 32-35 வயது இருக்கும் என்று கர்நாடகாவின் காவல் கண்காணிப்பாளர் (ரயில்வே) எஸ்.கே.சௌம்யலதா தெரிவித்தார். இறந்தவர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கொலை வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது என்றும் போலீஸார் கூறியுள்ளனர். இதே போன்ற இரு சம்பவங்கள் பெங்களூரில் ஏற்கனவே நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இதே போன்ற ஒரு சம்பவம் SMVT ரயில் நிலையத்தில் நடந்தது.

    2/2

    பெங்களூரில் நடந்து வரும் தொடர் கொலைகள்

    2022ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாவது வாரத்தில், SMVT ரயில் நிலையத்தில் ஒரு பயணிகள் ரயில் பெட்டியில் மஞ்சள் சாக்கு மூட்டையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மற்ற சாமான்களுடன் கிடந்த சாக்கு பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பயணி ஒருவர் புகார் அளித்ததை அடுத்து, மிகவும் சிதைந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 2023, ஜனவரி 4 அன்று, பெங்களூர் யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் எண்-1இல் நீல நிற பிளாஸ்டிக் டிரம்முக்குள் இளம் பெண்ணின் அழுகிய உடலை ரயில்வே போலீஸார் கண்டுபிடித்தனர்.. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த மூன்று சம்பவங்களும் தொடர்புடையதா என்பதை கூற அவர்கள் மறுத்துவிட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    பெங்களூர்

    இந்தியா

    ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் வந்தே பாரத் ரயிலை இயக்கி சாதனை வந்தே பாரத்
    இந்தியாவின் காடு, மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது: ISFR அறிக்கை இந்தியா
    வருமான வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை - மார்ச் 31-க்குள் இதை செய்திடுங்க! முதலீட்டு திட்டங்கள்
    சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் ஒருவர் மாணவர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம் சென்னை

    பெங்களூர்

    பெங்களூர்-மைசூர் விரைவுச் சாலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார் மோடி
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது கொல்கத்தா
    பெங்களூரு காவல்துறையின் புதுவிதமான வீடியோ வைரல் இந்தியா
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை திருவண்ணாமலை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023