ஐபிஎல்: செய்தி

ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு திரும்பும் பாட் கம்மின்ஸ் 

கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மீண்டும் பந்துவீச்சைத் தொடங்கியுள்ளார்.

சிஎஸ்கே அணியில் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக இணையும் மண்ணின் மைந்தன்; யார் இந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம்?

2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) சீசனுக்கு முன்னதாக, ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராமை உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.

ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு போட்டி அட்டவணை

2025 இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2025: மார்ச் 22இல் முதல் போட்டி; கொல்கத்தா ஈடன் கார்டனில் இறுதிப்போட்டி; விரிவான போட்டி அட்டவணை

2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மே 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியில் காயமடைந்த கசன்ஃபருக்கு பதிலாக முஜீப்-உர்-ரஹ்மான் சேர்ப்பு

ஐபிஎல் 2025 நெருங்கி வரும் நிலையில், இளம் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஏஎம் கசன்ஃபர் காயம் காரணமாக வெளியேறியதால் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்தித்துள்ளது.

ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக மீண்டும் இணைகிறார் சாய்ராஜ் பஹுதுலே

2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) சீசனுக்கான சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சாய்ராஜ் பஹுதுலேவை ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) நியமித்துள்ளது.

ஐபிஎல்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன்களின் முழுமையான பட்டியல்

வரவிருக்கும் 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) சீசனுக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் புதிய கேப்டனாக இந்திய பேட்டர் ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டார்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) சீசனுக்கான புதிய கேப்டனாக ரஜத் படிதாரை நியமித்துள்ளது.

தொடர்ந்து 30 டி20 வெற்றிகளுடன் வரலாறு படைத்த ஷிவம் துபே 

இந்திய ஆல்ரவுண்டர் ஷிவம் துபே, கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 30 டி20 சர்வதேச போட்டிகளில் (டி20ஐ) வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்

வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை ஸ்டார் இந்தியா விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கேவை 25% அதிகம்; தொடர்ந்து 5வது ஆண்டாக சமூக ஊடகங்களில் பிரபலமான ஐபிஎல் அணியாக ஆர்சிபி சாதனை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மீண்டும் ஒருமுறை சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான ஐபிஎல் அணி என்ற நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; மூன்று வெவ்வேறு அணிகளுக்கு கேப்டனாக இருந்து சாதனை படைக்கும் முதல் இந்தியர் ஷ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) கேப்டனாக இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்: புள்ளிவிவரங்களை பற்றி ஒரு பார்வை

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 பதிப்பிற்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக பிரபல இந்திய மற்றும் மும்பை கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 21 அன்று தொடங்குகிறது ஐபிஎல் 2025 தொடர்; பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தகவல்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) மார்ச் 21 ஆம் தேதி தொடங்கி மே 25 ஆம் தேதி முடிவடையும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா உறுதிப்படுத்தினார்.

ஐபிஎல் 2025: 13 வயது சிறுவனை ரூ.1.1 கோடிக்கு வாங்கியது ஏன்? ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சன் விளக்கம்

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஒரு வரலாற்று தருணத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) 13 வயதான பேட்டர் வைபவ் சூர்யவன்ஷியை ₹1.1 கோடிக்கு கைப்பற்றியது.

லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதமடித்த இந்தியர்; ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத அன்மோல்ப்ரீத் சிங் சாதனை

பஞ்சாப் வீரர் அன்மோல்ப்ரீத் சிங் சனிக்கிழமை (டிசம்பர் 21) அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை போட்டியின்போது ஒரு இந்திய கிரிக்கெட் வீரரின் அதிவேக லிஸ்ட் ஏ சதத்தை அடித்து வரலாறு படைத்தார்.

இயர் எண்டர் 2024: ஐபிஎல் 2024 சாதனைகளின் பட்டியல்; ஒரு முழுமையான தொகுப்பு

2024 இல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஹை-ஆக்டேன் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை (எஸ்ஆர்எச்) வீழ்த்தி இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) பட்டத்தை வென்றது.

மகளிர் ஐபிஎல் 2025 மினி ஏலம் நிறைவு; அனைத்து அணிகளின் முழு வீராங்கனைகளின் பட்டியல்

மகளிர் ஐபிஎல் 2025க்கான ஏலம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) அன்று பெங்களூரில் நிறைவடைந்தது.

தமிழ்நாட்டின் 16 வயது கமாலினிக்கு அடித்தது ஜாக்பாட்; மகளிர் ஐபிஎல்லில் ரூ.1.60 கோடிக்கு ஏலம்

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்டின் 2025 மினி ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது ஜி கமாலினி நட்சத்திர வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளராக கார்ல் ஹாப்கின்சன் நியமனம்

ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளராக கார்ல் ஹாப்கின்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் முதல் ரத்தன் டாடா வரை: இந்தாண்டின் டாப் 10 கூகிள் ட்ரென்ட்ஸ்

கூகுள் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), டி20 உலகக் கோப்பை மற்றும் பிஜேபி ஆகியவை 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட முக்கிய வார்த்தைகளில் அடங்கும்.

இயர் எண்டர் 2024: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அதிக தொகையைப் பெற்ற டாப் 5 வீரர்கள்

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) மெகா ஏலத்தில், உலகெங்கிலும் உள்ள சிறந்த திறமையாளர்களைப் பெறுவதற்காக அனைத்து 10 உரிமையாளர்களும் மில்லியன் கணக்கானவற்றைக் குவித்தனர்.

ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸிலிருந்து வெளியேறியதன் காரணம் இதுதான்; அணியின் புதிய பயிற்சியாளர் விளக்கம்

27 கோடிக்கு ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொண்ட வீரராக ரிஷப் பண்டின் பயணம் 18வது பதிப்பின் ஏலத்தின் போது பரவலான கவனத்தைத் தூண்டியது.

PV சிந்து திருமணம் செய்யவுள்ள வெங்கட தத்தா DC அணியை நிர்வகித்தவாரா? யார் அவர்?

இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு இம்மாதம் 22-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

IPL 2025 மெகா ஏலம்: செலவழிக்கப்பட்ட பணம், ஒப்பந்தங்கள் மற்றும் பல

சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மெகா ஏலத்தில், அனைத்து 10 உரிமையாளர்களும் அடுத்த மூன்று சீசன்களுக்கான தங்கள் அணியை தேர்வு செய்தனர்.

27 Nov 2024

மலேசியா

ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர், 5 பில்லியன் டாலர் சொத்து..இத்தனையும் விட்டு துறவறம் மேற்கொண்ட வாரிசு! யார் அவர்?

மலேசிய தொலைத்தொடர்பு கிங் என அழைக்கப்படும் ஆனந்த கிருஷ்ணனின் ஒரே ஆண் வாரிசான வென் அஜான் சிரிபான்யோ, தனது தந்தையின் கோடிக்கணக்கான சொத்தை வேண்டாம் எனக்கூறி, 18 வயதில் துறவறத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்குப் பிறகு அனைத்து அணிகளிலும் உள்ள வீரர்களின் முழுமையான பட்டியல்

நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் மொத்தமாக ரூ.639.15 கோடி தொகை பயன்படுத்தப்பட்டு சாதனை படைத்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியும் கண்டுகொள்ளாத ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

ஐபிஎல் 2025 மெகா ஏலம்: முதல் நாள் முடிவில் அணிகள் வாங்கிய வீரர்கள் மற்றும் பர்ஸில் உள்ள தொகை

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் பரபரப்பான முதல் நாளில் மொத்தம் 72 வீரர்கள் விற்கப்பட்டனர்.

ஐபிஎல் 2025: 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை அணிக்கு திரும்புகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) நடைபெற்ற ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ரூ.9.75 கோடி செலவிட்டது.

ஐபிஎல் 2025 மெகா ஏலம்: ஷ்ரேயாஸ் ஐயரின் சாதனையை முறியடித்து புதிய உச்சம் தொட்டார் ரிஷப் பண்ட்

இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் வரவிருக்கும் ஐபிஎல் 2025இல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்காக விளையாட உள்ளார்.

ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம்; ரூ.26.75 கோடிக்கு ஷ்ரேயாஸ் ஐயரை கைப்பற்றியது பஞ்சாப் கிங்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் முன்னாள் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் 2025இல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

இன்று தொடங்குகிறது ஐபிஎல் 2025 மெகா ஏலம்; நேரடி ஒளிபரப்பை இலவசமாக பார்ப்பது எப்படி?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 மெகா ஏலம் இன்றும் நாளையும் (நவம்பர் 24 மற்றும் 25) சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அபாடி அல்-ஜோஹர் அரங்கில் நடைபெற உள்ளது.

22 Nov 2024

பிசிசிஐ

ஐபிஎல் 2025, 2026, 2027க்கான போட்டி தேதிகள் அறிவிப்பு

முன்னெப்போதும் இல்லாத வகையில், ஐபிஎல் நிர்வாகம் அடுத்த மூன்று சீசன்களுக்கான தேதிகளை முன்கூட்டியே வெளியிட்டுள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸை விட்டு வெளியேறுவது குறித்து மௌனம் கலைத்த ரிஷப் பண்ட்

இந்திய அணியின் பேட்டிங் நட்சத்திரமான ரிஷப் பண்ட், டெல்லி கேப்பிடல்ஸுடனான தனது பிளவு குறித்து தற்போது மௌனம் களைத்துள்ளார்.

ஐபிஎல் 2025 ஏலத்தில் 13 வயது வீரர் பங்கேற்பா? யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் 2025 ஏலத்தில் பதிவு செய்த வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட நிலையில், பீகாரைச் சேர்ந்த 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் பெயரும் இடம்பெற்றுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐபிஎல் 2025 ஏலத்தை நடத்தப்போவது இவர்தான்; வெளியானது அறிவிப்பு

வரவிருக்கும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான ஏலதாரராக மல்லிகா சாகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2025: பேட்டிங் பயிற்சியாளராக பார்தீவ் படேலை நியமித்துள்ள குஜராத் டைட்டன்ஸ் 

ஐபிஎல் 2022 சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக பார்த்திவ் படேலை தனது அணியின் பேட்டிங் மற்றும் உதவி பயிற்சியாளராக அறிவித்துள்ளது.

12 Nov 2024

சிஎஸ்கே

ஐபிஎல் 2025: சிஎஸ்கே ஏலத்தில் தன்னை எடுக்கும் என தீபக் சாஹர் நம்பிக்கை

2018 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இன் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டரான தீபக் சாஹர், CSK உரிமையுடன் தனது எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார்.

ஐபிஎல் 2025: எல்எஸ்ஜி அணியிலிருந்து விலகியதற்கு காரணம் இதுதான்; மனம் திறந்த கே.எல்.ராகுல்

நவம்பர் 24-25 தேதிகளில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியின் முன்னாள் கேப்டனான கே.எல்.ராகுல், அணியை விட்டு விலக முடிவு செய்துள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஐபிஎல்லில் முதல்முறையாக நுழையும் ஜேம்ஸ் ஆண்டர்சன்; சிஎஸ்கேவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் முதன்முறையாக ஐபிஎல் 2025 ஏலத்தில், அடிப்படை விலையாக ரூ.1.25 கோடியுடன் மூத்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நுழைந்துள்ளார்.

ஐபிஎல் 2025: ரிஷப் பண்ட் வந்தால் சிஎஸ்கேவின் கேப்டன் பதவி கொடுக்கப்படுமா? சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்

ஐபிஎல் 2025 மெகா ஏலம் நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) சிஇஓ காசி விஸ்வநாதன், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்டை வாங்கும் முடிவில் உள்ளதாக வெளியாகி வரும் வதந்திகளைப் பற்றி பேசினார்.

வெறும் ரூ.45 கோடிதான் பட்ஜெட்; ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் குறிவைக்கும் வீரர்கள் யார்? 

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலம் தொடங்குவதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) தங்கள் அணியில் வலுவான பல வீரர்களை தக்கவைத்துள்ளது.

மகளிர் ஐபிஎல் 2025: அனைத்து அணிகளின் தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகளின் பட்டியல்

மகளிர் ஐபிஎல்லின் அடுத்த சீசனிற்கு முன்னதாக தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை உறுதிப்படுத்துவதற்கான காலக்கெடு இன்றுடன் (நவம்பர் 7) முடிவடைந்தது.

ஐபிஎல் 2025 மெகா ஏலம்: 204 இடங்களுக்கு 1,574 வீரர்கள் பதிவு

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலத்தில் 1,574 வீரர்கள் தங்கள் ஆர்வத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர்.

ரியாத்தில் நவம்பர் 24, 25 தேதிகளில் ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடக்க உள்ளதாக தகவல்

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2025 சீசனிற்கு முந்தைய மெகா ஏலம் சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதெல்லாம் வெறும் வதந்தி; விராட் கோலி கேப்டன்சி குறித்த தகவல்களை நிராகரித்தது ஆர்சிபி

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனுக்கான அணியின் கேப்டனாக விராட் கோலி திரும்புவார் என்ற வதந்திகளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) நிர்வாகம் நிராகரித்துள்ளது.

ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்கிறாரா எம்எஸ் தோனி?

எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மூத்த வீரர் எம்எஸ் தோனியை 4 கோடி ரூபாய்க்கு அன்கேப்ட் பிளேயர் பிரிவின் கீழ் தக்கவைத்துள்ளது.

ஐபிஎல் 2025: அனைத்து அணிகளின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீர்களின் பட்டியலை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வியாழக்கிழமையுடன் (அக்டோபர் 31) நிறைவடைந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி: அனிருத் இசையுடன் ரீடென்க்ஷன் லிஸ்டை வெளியிட்டது CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் 2025: எம்எஸ் தோனி உட்பட ஐந்து டாப் வீரர்களை தக்க வைத்துக்கொண்ட சிஎஸ்கே

ESPNcricinfo அறிக்கையின்படி , சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

அணியில் தோனி, ஜடேஜா தக்க வைப்பா? சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவால் ரசிகர்கள் குழப்பம்

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான உரிமையாளர்களில் ஒன்றான, சென்னை சூப்பர் கிங்ஸ், நேற்று, அக்டோபர் 29, தங்களது சாத்தியமான தக்கவைப்புகளை பற்றி ஒரு குறிப்பால் உணர்த்தும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தது.

ஐபிஎல் 2025 ஏலம்: வாஷிங்டன் சுந்தருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ்

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான அணிகள் தக்கவைப்பு பட்டியலைச் சமர்ப்பிக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்னும் சில ஆண்டுகள் விளையாட எம்எஸ் தோனி முடிவு எனத் தகவல்

முன்னாள் இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் எம்எஸ் தோனி, ஐபிஎல் 2025 சீசனில் விளையாடுவதற்கான சாத்தியக்கூறு குறித்து பேசியுள்ளார்.

23 Oct 2024

சிஎஸ்கே

ஐபிஎல் 2025: அடுத்த வாரம் சிஎஸ்கே அதிகாரிகளை சந்திக்கிறார் எம்எஸ் தோனி; அணியில் தொடர்வாரா?

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனுக்கு திரும்புவது குறித்து முடிவு செய்வதற்காக அக்டோபர் 29 அல்லது 30ஆம் தேதி சிஎஸ்கே அணியின் அதிகாரிகளை சந்திப்பார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2025 சீசனில் எம்எஸ் தோனி விளையாடுவாரா? சஸ்பென்ஸ் வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலம் நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி எம்எஸ் தோனியின் இறுதி முடிவிற்காக காத்திருக்கிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இனி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மட்டும்தான்; ஐபிஎல் 2025 ஜியோ சினிமாவில் கிடையாது; அப்போ இலவசமா பார்க்க முடியாதா?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டிஸ்னி இந்தியா இணைவைதைத் தொடர்ந்து, ஐபிஎல் 2025 உட்பட அனைத்து முக்கிய விளையாட்டு நிகழ்வுகளையும் ஜியோ சினிமாவில் இருந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு மாற்ற கூட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சவூதி அரேபியாவில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவு எனத் தகவல்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வீரர்கள் ஏலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெளிநாட்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பெதானி நியமனம்; இயக்குனராக வேணுகோபால் ராவுல் நியமனம்

டெல்லி கேப்பிடல்ஸ், வரவிருக்கும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹேமங் பதானி மற்றும் வேணுகோபால் ராவ் ஆகியோரை அணியில் தலைமைப் பொறுப்புகளுக்கு கொண்டு வந்துள்ளது.

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மாற்றம்; மீண்டும் மஹேல ஜெயவர்த்தனே நியமனம்

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவின் மார்க் பவுச்சருக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் கேப்டன் மஹேல ஜெயவர்த்தனே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

நம்ம எம்எஸ் தோனியா இது? கலக்கலான ஹேர்ஸ்டைலுடன் ஆளே மாறிப் போயிட்டாரே!

புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்எஸ் தோனியின் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) எதிர்காலம் குறித்த தொடர்ச்சியான ஊகங்களுக்கு மத்தியில், அவர் வித்தியாசமான முறையில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஆர்சிபி போட்டிக்கு பின்னர் எம்எஸ் தோனி டிவியை உடைக்கவில்லை; சிஎஸ்கே பீல்டிங் பயிற்சியாளர் உறுதி

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024இன் முக்கியமான லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டிரஸ்ஸிங் அறையில் எம்எஸ் தோனி தொலைக்காட்சியை உடைத்ததாகக் கூறப்படும் செய்திகளை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) பீல்டிங் பயிற்சியாளர் டாமி சிம்செக் நிராகரித்தார்.

ஐபிஎல் வரலாற்றில் புதிய அத்தியாயம்; வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தை அறிவித்தது பிசிசிஐ

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வீரர்கள் பெரும் ஊதியத்தை உயர்த்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

சிஎஸ்கே அணியில் இடம்பெறுவது உறுதி; எம்எஸ் தோனிக்காக ஐபிஎல் நிர்வாகம் செய்த அதிரடி மாற்றம்

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஆளும் கவுன்சில், 2025ஆம் ஆண்டுக்கான மெகா ஏலத்திற்கு முன்னதாக தக்கவைப்பு விதிகளை உறுதிப்படுத்தியது.

ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகள் வெளியானது; புதிய அம்சங்கள் என்ன? 

இந்தியன் பிரீமியர் லீக் 2025 (ஐபிஎல் 2025) மெகா ஏலத்திற்கான புதிய தக்கவைப்பு விதிகள் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 28) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

முந்தைய
அடுத்தது