29 May 2025

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025: 36 ஆண்டுகளுக்குப் பிறகு தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம்

தடகள ஆசிய சாம்பியன்ஷிப்பில் தடகள வீரர் அவினாஷ் 3000 மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியா ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியது.

கல்லூரி மாணவர்களில் யார் யாருக்கு தமிழக அரசின் லேப்டாப் கிடைக்கும்? வெளியான புது தகவல்

தமிழக அரசு தனது 2025-2026 பட்ஜெட் அறிவிப்பின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

சொன்ன நேரத்தில் எந்த திட்டமும் முடிவடைவதில்லை; தொழில்துறை மாநாட்டில் அதிருப்தியை வெளிப்படுத்திய விமானப்படை தளபதி

இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு கொள்முதல் திட்டங்களில் தொடர்ச்சியான தாமதங்கள் குறித்து விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய சந்தையில் ஹோண்டா சிடி 110 டிரீம் விற்பனை நிறுத்தம்; காரணம் என்ன?

ஹோண்டா நிறுவனம் இந்திய இரு சக்கர வாகன சந்தையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இருந்த அதன் நீண்டகால பயணிகள் மாடலான சிடி 110 டிரீமை எந்தவித அறிவிப்பும் இல்லாமல் நிறுத்தியுள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட ஆபரேஷன் ஷீல்டு பாதுகாப்பு ஒத்திகையை மே 31 அன்று நடத்துவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

இரண்டாவது சிவில் பாதுகாப்பு மாதிரி பயிற்சியான ஆபரேஷன் ஷீல்டு மே 31 அன்று நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை (மே 29) அறிவித்தது.

இதுக்கும் தாக்குதல் நிறுத்தத்திற்கும் சம்பந்தமில்லை; அமெரிக்காவை மீண்டும் நோஸ் கட் செய்தது இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஒரு பங்கைக் கொண்டிருந்தன என்ற கூற்றுகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 29) உறுதியாக நிராகரித்தது.

ஏப்ரல் 2025 மொபைல் சந்தாதாரர் வளர்ச்சியில் ஜியோ முன்னணி; சந்தாதாரர் எண்ணிக்கையில் வீழ்ச்சியை சந்தித்த பிஎஸ்என்எல்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஏப்ரல் 2025க்கான அதன் சந்தா தரவை வெளியிட்டுள்ளது, இது நாட்டில் மொபைல் பயனர் தளத்தின் விரிவான பார்வையை வழங்குகிறது.

சீனாவிற்கு செமி-கண்டக்டர் மென்பொருளை விற்பனை செய்யக்கூடாது என அமெரிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட டிரம்ப்

செமி-கண்டக்டர் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மென்பொருள் வடிவமைப்புகளை சீனாவிற்கு வழங்குவதை நிறுத்துமாறு அமெரிக்க அரசாங்கம் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் 2025 பிபிகேஎஸ்vsஆர்சிபி: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்; பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங்

ஐபிஎல் 2025 தொடரில் வியாழக் கிழமை (மே 29) நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.

'சக்திமான்' படத்தை ரன்வீர் சிங் தயாரிக்கிறாரா? இதோ உண்மை

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது நடிப்பு வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், தற்போது எந்த நிகழ்ச்சிகளையும் தயாரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் இந்தியா டுடேயிடம் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

வாட்ஸ்அப்பின் வரவிருக்கும் புதிய அம்சம் சாட்களை இழக்காமல் லாக்அவுட் செய்ய உங்களை அனுமதிக்கும்

வாட்ஸ்அப் செயலியையோ அல்லது சாட் ஹிஸ்டரியையோ நீக்காமல் பயனர்கள் தங்கள் அகௌண்ட்களிலிருந்து வெளியேற அனுமதிக்கும் புதிய அம்சத்தில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

பிரமோஸ் மூலம் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தது இந்தியா; ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல் வாக்குமூலம்

மே 9-10 இடைப்பட்ட இரவு இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவம் எதிர்பாராத விதமாக சிக்கி சின்னாபின்னமானதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டார்.

ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் இணைகிறார்களா சந்தானம் மற்றும் நாகார்ஜுனா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.

உங்கள் ஏரியாவில் நாளை (மே 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (மே 30) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

வங்கி சார்ந்த மோசடிகள் 2025 நிதியாண்டில் 3 மடங்கு உயர்ந்துள்ளதாக ஆர்பிஐ தகவல்

2024-25 நிதியாண்டில் வங்கித் துறை முழுவதும் மோசடிகளின் மதிப்பு மூன்று மடங்கு உயர்வை சந்தித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.

ஆப்-சீசனிலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க கோவா அரசு திட்டம்!

மழைக்காலத்தின் போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க கோவா ஒரு பெரிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.

நீண்ட விண்வெளிப் பயணம், மறுவாழ்வுக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்

நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி வில்மோர் ஆகியோர் நீண்ட விண்வெளித் தங்கலுக்கும், வாரக்கணக்கான உடல் சிகிச்சைக்கும் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

2025 ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் இந்த தேதியில் நிகழப்போகிறது!

2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பல வான் அதிசயங்கள் நடைபெற்றுள்ளது.

ஆர்பிஐ தங்க கடன் புதிய விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்துமா? அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்

தங்க நகை கடன்கள் தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) சமீபத்திய உத்தரவு, கடன் வாங்குபவர்கள் வட்டியை மட்டும் செலுத்தாமல், ஆண்டுதோறும் அசல் மற்றும் வட்டி இரண்டையும் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக சர்ச்சை வெடித்துள்ளது.

'தலைமை மகிழ்ச்சி அதிகாரி'யாக ஒரு நாயை நியமித்த ஹைதராபாத் ஸ்டார்ட் அப் நிறுவனம்

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஹார்வெஸ்டிங் ரோபாட்டிக்ஸ், டென்வர் என்ற கோல்டன் ரெட்ரீவர் நாயை அதன் தலைமை மகிழ்ச்சி அதிகாரியாக (Chief Happiness Officer- CHO) நியமித்துள்ளது.

புனே போர்ஷே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் சிறுநீரக மாற்று மோசடியில் கைது

புனேவில் உள்ள சசூன் பொது மருத்துவமனையின் முன்னாள் மருத்துவ கண்காணிப்பாளரான டாக்டர் அஜய் தவாரே, 2022ஆம் ஆண்டு ரூபி ஹால் கிளினிக்கில் நடந்த சிறுநீரக மாற்று மோசடி தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரே காலத்தில் நடந்த ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் 2025 சீசனில் விளையாடிய வீரர்களின் பட்டியல்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) ஆகியவற்றின் 2025 சீசன்கள் முதல் முறையாக கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடந்தன.

UPSC விண்ணப்பங்களுக்கான புதிய போர்ட்டல் அறிமுகம்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(UPSC), ஆன்லைனில் பதிவு செய்வதற்கும் விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கும் ஒரு புதிய ஆன்லைன் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது.

சூடு பிடிக்கும் #FundKaveriEngine பிரச்சாரம்; இந்தியாவின் உள்நாட்டு போர் ஜெட் என்ஜினின் தற்போதைய நிலை என்ன?

சமூக ஊடக பிரச்சாரமான #FundKaveriEngine பிரபலமடைந்து, இந்திய அரசாங்கம் உள்நாட்டு போர் ஜெட் என்ஜின் மேம்பாட்டிற்கான நிதியுதவிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

காங்கிரஸ் தலைவர் ஷஷி தரூருக்கு ஆதரவு தெரிவித்த பாஜகவின் கிரண் ரிஜிஜு

'ஆபரேஷன் சிந்தூர்' விவகாரத்தில் அரசாங்கத்தை ஆதரித்ததற்காக தனது கட்சியினரிடமிருந்து விமர்சனங்களைச் சந்தித்து வரும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபா சீட் வழங்குவது அதிமுகவின் கடமை என தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள "தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் வழங்கப்படுமா?" என்பது முக்கிய அரசியல் கேள்வியாக உள்ளது.

ஆசிரியர், எழுத்தாளர் என பன்முகத் திறமைகளுடன் நடிகர் ராஜேஷின் 47 ஆண்டு திரையுலக பயணம்!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், ஆசிரியர், எழுத்தாளர், டப்பிங் கலைஞருமான ராஜேஷ் இன்று காலமானார்.

வெப் வெர்ஷனை மேம்படுத்தும் புதிய மீடியா ஹப் அம்சத்தை அறிமுகப்படுத்தியது வாட்ஸ்அப்

குறிப்பாக டெஸ்க்டாப் பயனர்களுக்கு, பயன்பாடு மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய அம்சங்களுடன் வாட்ஸ்அப் அதன் வெப் வெர்ஷனை மேம்படுத்துகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் அவர்களாகவே இந்தியாவுடன் விரைவில் இணைவார்கள்; ராஜ்நாத் சிங் உறுதி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) இந்தியாவுடன் விரைவில் இணையும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை (மே 29) உறுதியளித்தார்.

பாஜக கூட்டணிக்காக காலில் விழுந்து கெஞ்சிய அன்புமணி மற்றும் சௌமியா; ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகனும் கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் மீது தொடர்ச்சியான கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

பாகிஸ்தானின் ISI-க்காக உளவு பார்த்ததாக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர் சாகூர் கான் மங்களியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

700க்கும் மேற்பட்டவர்கள் நாடுகடத்தல்; சட்டவிரோத பங்களாதேஷ் குடியேறிகள் மீது இந்தியா கடும் நடவடிக்கை

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சட்டவிரோத பங்களாதேஷ் குடியேறிகள் மற்றும் தங்கியிருந்த வெளிநாட்டினர் மீது டெல்லி காவல்துறை தனது கடும் நடவடிக்கையை கணிசமாக முடுக்கிவிட்டுள்ளது.

கூகிள் போட்டோஸ் 10வது ஆண்டு விழா: பல புதிய AI அம்சங்கள் அறிமுகம்!

நினைவுகளைப் பாதுகாப்பதற்கான பிரத்யேக தளமான கூகிள் போட்டோஸ், அதன் 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்த தங்க விலை; இன்றைய (மே 29) விலை நிலவரம்

சென்னையில் வியாழக்கிழமை (மே 29) தங்க விலை சரிவை சந்தித்தது நகை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

மூத்த தமிழ் நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் மரணம்; திரையுலகினர் அதிர்ச்சி

மூத்த தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ் வியாழக்கிழமை (மே 29) காலை சென்னையில் தனது 75 வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.

"இந்தியா ஒருபோதும் மறுகன்னத்தை காட்டாது": பாகிஸ்தானிற்கு சஷி தரூர் எச்சரிக்கை

பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட தொடர் எச்சரிக்கைகளில் சமீபத்தியது காங்கிரஸ் MP சசி தரூர் விடுத்தது.

சீன மாணவர்களின் விசா ரத்து- அமெரிக்கா அதிரடி முடிவு

அமெரிக்கா, சீனாவைச் சேர்ந்த மாணவர்களின் விசாக்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்பின் இறக்குமதி வரிகளை தடை செய்து அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் உத்தரவு

டிரம்ப் நிர்வாகம் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு புதிய வரிகளை விதிப்பதை அமெரிக்க கூட்டாட்சி வர்த்தக நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது.

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை: நீலகிரி, கோவைக்கு 'ரெட் அலெர்ட்' 

மண்டல வானிலை ஆய்வு மையம், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.

"எனது திட்டமிடப்பட்ட நேரம் முடிவடைகிறது": டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திலிருந்து வெளியேறினார் எலான் மஸ்க்

கூட்டாட்சி அதிகாரத்துவத்தை நெறிப்படுத்தவும், சீர்திருத்தவும் முயற்சிகளை முன்னெடுத்து வந்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உயர் ஆலோசகர் பதவியில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் புதன்கிழமை அறிவித்தார்.

28 May 2025

அமெரிக்காவுக்கான ஐபோன் ஏற்றுமதில் சீனாவை விஞ்சியது இந்தியா; ஏப்ரல் மாத ஏற்றுமதி 76% அதிகரிப்பு

சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஓம்டியாவின் சமீபத்திய அறிக்கையின்படி, அமெரிக்காவிற்கு ஐபோன் ஏற்றுமதியில் இந்தியா அதிகாரப்பூர்வமாக சீனாவை முந்தியுள்ளது.

ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்கள்; விரைவாக மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய தூதரகம் தகவல்

ஈரானில் மூன்று இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக புதன்கிழமை (மே 28) தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியது.

ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச்சை விடுவித்தது லோக்பால்

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையுடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச்சை குற்றமற்றவர் என லோக்பால் விடுவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் காசா தலைவர் பலி; பெஞ்சமின் நெதன்யாகு தகவல்

ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் இளைய சகோதரரும், ஹமாஸ் மூத்த தளபதியுமான முகமது சின்வார் இறந்ததை இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.

அவமரியாதை செய்யும் நோக்கம் கிடையாது; கன்னட மொழி சர்ச்சையை அடுத்து நடிகர் கமல்ஹாசன் விளக்கம்

கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது என்ற தனது சமீபத்திய கருத்துக்கு பரவலான எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் ஒரு பொது விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்க வேட்டை; இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்கள்

தென் கொரியாவின் குமியில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியின் தொடக்க நாளில் தமிழக தடகள வீரர்கள் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர்.

உங்கள் ஏரியாவில் நாளை (மே 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக் கிழமை (மே 29) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனாவிற்கு முதல் பலி; சென்னையைச் சேர்ந்த 60 வயது நபர் உயிரிழப்பு

சென்னை மறைமலை நகரைச் சேர்ந்த 60 வயது நபர் செவ்வாய்க்கிழமை (மே 27) தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்ததால், கொரோனா வைரஸின் புதிய வகையுடன் தொடர்புடைய முதல் மரணம் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளது.

இந்தியாவை விட்டு வெளியேறுகிறோமா? ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிசான் ஆட்டோமொபைல் நிறுவன சிஇஓ

நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் இந்திய வாகன சந்தையிலிருந்து வெளியேறுவது குறித்த வதந்திகளை உறுதியாக நிராகரித்து, குறிப்பிடத்தக்க விரிவாக்கம் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுத் திட்டங்களை அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் நாளை (மே 29) மீண்டும் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை நடத்துகிறது இந்தியா

பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள ஐந்து முக்கிய மாநிலங்களில் வியாழக்கிழமை (மே 2() அன்று இந்தியா பெரிய அளவிலான சிவில் பாதுகாப்பு மாதிரி பயிற்சிகளை நடத்த உள்ளது.

ஆறு மாதங்களில் செவ்வாய் கிரகத்தை அடைந்து விடலாம்; ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் புதிய திட்டம்

ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், உகந்த கிரக சீரமைப்பைப் பயன்படுத்தி நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் ஆறு மாதங்களுக்குள் செவ்வாய் கிரகத்தை அடைய முடியும் என்று அறிவித்துள்ளார்.

மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்; மொபைல் ஆப் மூலம்  ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை கிடைக்கும் வசதி அறிமுகம்

முதியோருக்கு சுகாதார வசதி கிடைப்பதை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாவின் (PM-JAY) கீழ் ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை கிடைப்பதை எளிமைப்படுத்தி உள்ளது.

மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; கமல்ஹாசனுக்கும் வாய்ப்பு

ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) நான்கு வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி; ஜூன் 2 இல் தண்டனை விபரங்கள் வெளியாகும் என அறிவிப்பு

சென்னை மகிளா நீதிமன்றம் புதன்கிழமை (மே 28), அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்து, ஜூன் 2 ஆம் தேதி தண்டனை விபரங்கள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

முப்படைகளின் ஒத்துழைப்பை மேம்படுத்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டது மத்திய பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய ஆயுதப்படைகளிடையே அதிக ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை நோக்கிய ஒரு முக்கிய படியாக, 2023 ஆம் ஆண்டு சேவைகளுக்கு இடையேயான அமைப்புகள் (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம்) சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை (மே 28) முறையான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

வீர் சாவர்க்கரின் பிறந்தநாளில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா நினைவஞ்சலி

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வீர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

நகை வாங்குபவர்களுக்கு நிம்மதி; இன்றைய (மே 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

தொடர்ந்து ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வரும் தங்க விலை புதன்கிழமை (மே 28) குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது, இது நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் லோகோவை உருவாக்கியது யார்? இந்திய ராணுவம் வெளியிட்ட தகவல்

இந்தியாவின் சமீபத்திய பயங்கரவாத எதிர்ப்பு ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரின் சக்திவாய்ந்த மற்றும் உணர்ச்சிபூர்வமான லோகோ, தொழில் வல்லுநர்கள் அல்லது நிறுவனங்களால் அல்ல, மாறாக இந்திய ராணுவத்தின் இரண்டு அதிகாரிகளால் உருவாக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

51வது அமெரிக்க மாநிலமாக மாறினால், இது இலவசம்; கனடாவிற்கு புதிய ஆஃபரை அறிவித்த டிரம்ப்

அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற ஒப்புக்கொண்டால், அமெரிக்காவின் வரவிருக்கும் கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் கனடா இலவசமாக சேரலாம் என்று செவ்வாயன்று (மே 27) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் 2025: கடைசி லீக் போட்டியில் வரலாற்று வெற்றியுடன் குவாலிபயர் 1 க்கு தகுதி பெற்றது ஆர்சிபி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) செவ்வாய்க்கிழமை (மே 27) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை (எல்எஸ்ஜி) தோற்கடித்து ஐபிஎல் 2025ன் பிளேஆப் சுற்றில் குவாலிபயர் 1 ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது.