04 Jun 2025

இந்தியாவில் மின்சார வாகனங்கள் விரைவில் விலை உயரக்கூடும். என்ன காரணம்?

அரிய பூமி காந்தங்களின் பற்றாக்குறையால் இந்தியாவின் மின்சார வாகனத் தொழில் விநியோகச் சங்கிலி நெருக்கடியை எதிர்கொள்கிறது.

வெறுங்காலில் நடப்பதால் இத்தனை நன்மைகளா?

வெறுங்காலுடன் நடப்பது என்பது பூமியின் மேற்பரப்புடன் உங்களை நேரடியாக இணைக்கும் ஒரு நடைமுறையாகும்.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 முதல் தொடங்கும்

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதி கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 அன்று தொடங்கும்.

பெங்களூரு: RCB வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு

ஐபிஎல் 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) வெற்றியாளர்களுக்கு கர்நாடக அரசு நடத்திய பிரமாண்டமான பாராட்டு விழா புதன்கிழமை சோகமாக மாறியது.

விசாவின் தினசரி பரிவர்த்தனை அளவை UPI முந்தவுள்ளது

இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI), தினசரி பரிவர்த்தனை அளவின் அடிப்படையில், கட்டண நிறுவனமான விசாவை முந்திச் செல்லும் விளிம்பில் உள்ளது.

கராச்சியில் 4 நாட்களில் 26 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன

கடந்த நான்கு நாட்களில் கராச்சியில் 26 சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

மொழி சர்ச்சையில் "எனக்கு ஆதரவாக நின்றதற்கு தமிழகத்திற்கு நன்றி": கமல்ஹாசன்

வியாழக்கிழமை வெளியாகவுள்ள தனது அடுத்த படமான 'தக் லைஃப்' படத்தை விளம்பரப்படுத்துவதற்காக, நடிகர் கமல்ஹாசன் புதன்கிழமை சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.

வரலாற்று சிறப்புமிக்க கத்ரா-ஸ்ரீநகர் ரயில் சேவையை பிரதமர் மோடி சனிக்கிழமை துவங்கி வைக்கிறார் 

காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையிலான முதல் ரயில் இணைப்பை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்குகிறது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி முடிவடையும் என்று மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு புதன்கிழமை அறிவித்தார்.

வேளாண் பயங்கரவாதம் என்றால் என்ன? FBI பதறுவது எதற்காக? இது என்ன செய்யக்கூடும்?

சமீபத்தில், இரண்டு சீனர்கள் மீது அமெரிக்காவிற்குள் ஒரு ஆபத்தான பூஞ்சையை கடத்தியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் இந்த தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா மற்றும் மூன்று பேரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அழைத்துச் செல்லும் ஆக்ஸியம்-4 பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சேவைத் துறை 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு

இந்தியாவின் சேவைகள் துறை செயல்பாடு குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளது, மே மாதத்தில் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 58.8 ஆக உயர்ந்துள்ளது.

ஈரானில் கடத்தப்பட்ட 3 இந்தியர்கள் தெஹ்ரான் காவல்துறையினரால் மீட்கப்பட்டனர்

மே 1 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது தெஹ்ரானில் காணாமல் போன பஞ்சாபைச் சேர்ந்த மூன்று இந்தியர்கள் தெஹ்ரான் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவிற்குள் 'பயங்கரவாத ஆயுதமாக' பூஞ்சையை கடத்தியதற்காக சீன விஞ்ஞானிகள் மீது குற்றச்சாட்டு

அமெரிக்க நீதித்துறை, யுன்கிங் ஜியான் (33) மற்றும் ஜுன்யோங் லியு (34) ஆகிய இரண்டு சீன நாட்டவர்கள் மீது, நாட்டிற்குள் ஆபத்தான பூஞ்சையை கடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது.

ஐபிஎல் கோப்பையுடன் ஆர்சிபி அணி பெங்களூரில் வெற்றி அணிவகுப்பை நடத்தவுள்ளது

பெங்களூருவில் தங்கள் முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) பட்டத்தைக் கொண்டாடும் வகையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி வெற்றி அணிவகுப்பை அறிவித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தடுக்க வேண்டுகோள் வைத்த பாகிஸ்தான்; நிராகரித்த மலேஷியா

ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் கீழ் இந்தியக் குழுவின் அனைத்து தொலைத்தொடர்பு திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை மலேசியா நிராகரித்ததாக இந்தியா டுடே மற்றும் NDTVக்கு வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரெஞ்சு ஓபன் 2025: தொடர்ந்து மூன்றாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார் கார்லோஸ் அல்கராஸ் 

நடப்பு சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ், அமெரிக்க வீரர் டாமி பாலுக்கு எதிரான அற்புதமான வெற்றிக்குப் பிறகு 2025 பிரெஞ்சு ஓபனின் அரையிறுதிக்குள் நுழைந்தார்.

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (ஜூன் 5) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது

பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சேர்க்க அல்லது நீக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இனிமேல் திருமணச் சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை.

இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா

அமெரிக்காவின் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் விதமாக, இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை 50 சதவீதமாக உயர்த்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

03 Jun 2025

இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB

2025 இந்தியன் பிரீமியர் லீக் சீசனின் சாம்பியன்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முடிசூட்டப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி

லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களின் மூலம் ஒரு தனி சினிமா பிரபஞ்சத்தை உருவாக்கியுள்ளார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்! 

இரண்டு மாத விறுவிறுப்பான போட்டிகளுக்கு பிறகு, 2025 இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்?

"இந்தியாவை 48 மணி நேரத்தில் வீழ்த்தும் திட்டத்துடன் இறங்கிய பாகிஸ்தான், இந்தியாவின் கடுமையான பதிலடி காரணமாக, 8 மணி நேரத்தில் போரை நிறுத்த கெஞ்சியது," என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகத்திலிருந்து பால்வீதி வரை—ஜூன் மாதத்தில் வானத்தில் நடக்கவுள்ள நிகழ்வுகளை காண நாசாவின் டிப்ஸ்

ஜூன் மாதத்திற்கான முக்கிய வான நிகழ்வுகளை எடுத்துக்காட்டும் அதன் மாதாந்திர வழிகாட்டியை நாசா வெளியிட்டுள்ளது.

வீக்கம் மற்றும் செரிமானத்திற்கு உதவும் சோம்பு; மகத்துவத்தை அறிவோமா?

பல நூற்றாண்டுகளாக பல உணவு வகைகள் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் சோம்பு ஒரு பிரதான உணவாக இருந்து வருகிறது.

சதுரங்கத்தில் மேக்னஸ் கார்ல்சனை வென்ற குகேஷிற்கு எதிராக கிளம்பிய இனவெறி கருத்துக்கள்

2025 ஆம் ஆண்டு நார்வே சதுரங்க சுற்று 6 இல் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து இந்திய சதுரங்க மேதை டி குகேஷ் உலகையே வியப்பில் ஆழ்த்தினார்.

ஆபரேஷன் சிந்தூர் தங்கள் நாட்டில் குறிப்பிடப்படாத மேலும் பல தளங்களைத் தாக்கியதாக கதறும் பாகிஸ்தான்

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் முன்னர் ஒப்புக்கொண்டதை விட அதிகமான இடங்களைத் தாக்கியதாக பாகிஸ்தானின் ரகசிய ஆவணம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

'லியோ' படத்தின் சம்பளபாக்கி ₹35 லட்சம் தவறாக பயன்படுத்தியதாக தினேஷ் மாஸ்டர் மீது புகார்

தென்னிந்திய நடன கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் மாஸ்டர் மீது புகார் எழுந்துள்ளது.

தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு..தவறாக புரிந்து கொண்டதற்கு எதற்கு மன்னிப்பு: தக் லைஃப் காட்டிய கமல்

மன்னிப்பு கேட்பதற்கு கெடு விதித்த கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு, கமல் தனது பாணியில் பதிலளித்து உள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய காவல்துறையினரால் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற இந்திய வம்சாவளி நபர்

அடிலெய்டின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் காவல்துறையினருடன் ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து, 42 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கௌரவ் குந்தி, தற்போது ஆஸ்திரேலியாவின் ராயல் அடிலெய்டு மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

'சீனா பிரம்மபுத்திரா நீரை நிறுத்தினால் என்ன செய்வீர்கள்?' இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான் 

இந்தியாவுக்குள் பிரம்மபுத்திரா நதியின் ஓட்டத்தை சீனா தடுக்க முடியும் என்ற பாகிஸ்தான் அதிகாரியின் அச்சுறுத்தலை அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நிராகரித்துள்ளார்.

கமல்ஹாசன் Vs கர்நாடக உயர் நீதிமன்றம்: இன்றுக்குள் மன்னிப்பு கேட்க கெடு- கேட்பாரா?

'தக் லைஃப்' படத்தின் ப்ரோமோஷனின் போது, "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து பெருஞ்சர்ச்சையை தூண்டியது.

போலி வேலைவாய்ப்புக்காக பணம் செலுத்தும் சீன இளைஞர்கள்; என்ன காரணம்?

சீனாவில், மில்லியன் கணக்கான இளைஞர்கள் "வேலை செய்வது போல பாசாங்கு" (pretend-to-work) செய்யும் அலுவலகங்களுக்கு திரண்டு வரும் ஒரு புதிய போக்கு உருவாகி வருகிறது.

விஜய் 69: ஜனநாயகன் அப்டேட் வெளியாகியுள்ளது!

தமிழக வெற்றி கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை

இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான சாத்தியமான வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் ராஜதந்திர திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து கட்சி குழுக்கள் பல நாடுகள் உலக நாடுகளுக்கு பயணப்பட்டுள்ளது.

பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ

பிரபல பிரிட்டிஷ் ப்ராண்டான பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த SUV ஆக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு பென்டாய்கா ஸ்பீடு மீண்டும் வருகிறது.

வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது

நாடு முழுவதும் வக்ஃப் சொத்துக்களின் சிறந்த மேலாண்மை மற்றும் மேம்பட்ட வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கில், ஜூன் 6 ஆம் தேதி மத்திய அரசு 'உமீத்' வெப்சைட்டை தொடங்க உள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு

மேற்கு திசையில் காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (ஜூன் 4) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.