NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை
    ஒப்பந்தம் குறித்து அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

    இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 03, 2025
    11:08 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான சாத்தியமான வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டாண்மை மன்றத்தின் (USISPF) எட்டாவது பதிப்பில் பேசிய அவர், "அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே விரைவில் ஒரு ஒப்பந்தத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஏனெனில் இரு நாடுகளுக்கும் உண்மையிலேயே சாத்தியமான ஒரு இடத்தை நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்," என்று கூறினார்.

    முக்கிய பணியாளர்கள்

    பேச்சுவார்த்தைகளில் முக்கிய பணியாளர்களின் முக்கியத்துவத்தை லுட்னிக் எடுத்துக்காட்டினார்

    பேச்சுவார்த்தைகளின் போது, ​​இரு தரப்பிலும் சரியான நபர்கள் இருப்பதன் முக்கியத்துவத்தை லுட்னிக் வலியுறுத்தினார்.

    "அவர்கள் இந்தியாவில் சரியான நபரை நிறுத்தும்போது, ​​நாங்களும் சரியான நபரை மேசையின் மறுபக்கத்தில் நிறுத்தி அதைச் சமாளித்துவிட்டோம் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.

    பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முன்னேறி செல்வதால், விரைவில் ஒப்பந்தல் செய்து, நிறைய நன்மைகளை இந்தியா பெறக்கூடும் என்றும் லுட்னிக் கூறினார்.

    "பேச்சுவார்த்தைக்கு முதலில் வரும் நாடுகளுக்கு சிறந்த ஒப்பந்தம் கிடைக்கும்... எனவே ஜூலை 4 முதல் ஜூலை 9 வரை வருபவர்களுக்கு, ஒரு பம்பர் இருக்கும்," என்று லுட்னிக் கூறினார்.

    இருதரப்பு பேச்சுவார்த்தைகள்

    இந்தியாவும் அமெரிக்காவும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிச் செயல்படுகின்றன

    புது டெல்லியில் இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையேயான ஒரு முக்கியமான சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இந்த அறிக்கை வந்துள்ளது.

    அமெரிக்காவைப் போலவே, இந்தியாவும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு தீவிரமாக செயல்பட்டு வருவதாகக் கூறியது.

    இரு நாடுகளும் பரஸ்பரம் வணிகங்களுக்கு முன்னுரிமை அணுகலை வழங்க உறுதிபூண்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

    முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் 2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 191 பில்லியன் டாலர்களிலிருந்து 500 பில்லியன் டாலர்களாக இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    முதல் கட்டம் செப்டம்பர்-அக்டோபர் 2025 க்குள் இறுதி செய்யப்படும்.

    நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகள்

    இடைக்கால ஒப்பந்தம் மற்றும் கட்டண விவாதங்கள் நடைபெற்று வருகின்றன

    பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் பிப்ரவரியில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை தொடங்கி வைத்தனர்.

    ஜூன் மாத இறுதிக்குள் ஒரு இடைக்கால ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக வாஷிங்டன் குழு தற்போது புது டெல்லியில் உள்ளது.

    அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு டிரம்ப் விதித்த 26% பரஸ்பர வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க இந்தியா வலியுறுத்துகிறது.

    இருப்பினும், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் தொடர்ந்து நிலவும் பதட்டங்கள் இந்த ஒப்பந்தத்தில் முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அமெரிக்கா
    வர்த்தகம்

    சமீபத்திய

    இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை இந்தியா
    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்! கனிமொழி
    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி
    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்

    இந்தியா

    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா
    இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; மக்களுக்கு சுகாதார ஆலோசனையை வெளியிட்டது மத்திய அரசு கொரோனா
    நேரு முதல் மோடி வரை; பாகிஸ்தானுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யாவில் முழங்கிய கனிமொழி எம்பி கனிமொழி
    ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா; நிதி ஆயோக் சிஇஓ தகவல் பொருளாதாரம்

    அமெரிக்கா

    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு பாகிஸ்தான்
    ஒரே ஒரு இன்ஸ்டா போஸ்ட் தான்! அரண்டு போன அமெரிக்கா, கைதான Ex - FBI இயக்குனர் டொனால்ட் டிரம்ப்
    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் டிரெண்டிங்
    வால்மார்ட் தனது பொருட்களின் விலைகளை உயர்த்தாமல், வரிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தல்  வால்மார்ட்

    வர்த்தகம்

    இனி எஃப்டிகளுக்கு குறைந்த வட்டி; ஆர்பிஐ ரெப்போ ரேட் குறைப்பைத் தொடர்ந்து வட்டி விகிதத்தை குறைத்தது எஸ்பிஐ எஸ்பிஐ
    இந்தியாவில் உரிமை கோரப்படாத பங்குகளை எளிதாக பெற ஒருங்கிணைந்த போர்ட்டல் விரைவில் அறிமுகம் செய்கிறது IEPFA பங்குச் சந்தை
    3 நாள் விடுமுறைக்குப் பிறகு, முதல் வர்த்தக நாளில் சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு பங்குச் சந்தை
    "வர்த்தக போர் வேண்டாம், பேச்சுவார்த்தைக்கு வாங்க": அமெரிக்காவிற்கு சீனா வலியுறுத்தல் சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025