
உங்கள் ஏரியாவில் நாளை (மே 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக் கிழமை (மே 29) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கோவை வடக்கு: மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேராம்பாளையம்.
சென்னை தெற்கு II: பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, விஜிஎன், நித்யானந்தம் நகர், பெருமாள் கோயில் தெரு, ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி, சர்வீஸ் சாலை (இரும்புலியூர்).
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருச்சி மெட்ரோ: துவரங்குறிச்சி டவுன், பஞ்சாயத்து, செவந்தம் பட்டி, சடவேலம் பட்டி, அதிகாரம், ஆலம் பட்டி, தேத்தூர், டி.உசிலம் பட்டி, அம்மன் நகர், ஆண்டாள் தெரு, ஆசத் நகர், தேவி காலனி, தேவராய நகர், காந்தி நகர், கணேஷ் நகர், ஐபி காலனி, கிருஷ்ண மூர்த்தி நகர் (என்) விரிவாக்கம், எல்ஐசி காலனி, மங்கம்மா சாலை, மணிகண்டன் தெரு, நேரு தெரு, நேதாஜி தெரு, பட்டேல் தெரு.
விழுப்புரம்: தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாளை, ஈயன்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலப்பாடி, நாராயணமங்கலம், அண்ணமங்கலம், நீலம்பூண்டி செந்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லன்பிள்ளை பெற்றாள், உன்னமானந்தல்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
ஈரோடு: கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாறப்பம்பாளையம், அய்யம்பாளையம்.
திருவாரூர்: மேட்டுப்பாளையம், விளக்குடி, ராயநல்லூர், குமாரமங்கலம், பில்லூர், மாங்குடி, தேவூர், மடப்புரம், ராஜா தெரு, புதுத்தெரு, துர்காலயா சாலை.