NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சொன்ன நேரத்தில் எந்த திட்டமும் முடிவடைவதில்லை; தொழில்துறை மாநாட்டில் அதிருப்தியை வெளிப்படுத்திய விமானப்படை தளபதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சொன்ன நேரத்தில் எந்த திட்டமும் முடிவடைவதில்லை; தொழில்துறை மாநாட்டில் அதிருப்தியை வெளிப்படுத்திய விமானப்படை தளபதி
    திட்டங்கள் முடிவடைவதில் தாமதம் குறித்து விமானப்படை தளபதி அதிருப்தி

    சொன்ன நேரத்தில் எந்த திட்டமும் முடிவடைவதில்லை; தொழில்துறை மாநாட்டில் அதிருப்தியை வெளிப்படுத்திய விமானப்படை தளபதி

    எழுதியவர் Sekar Chinnappan
    May 29, 2025
    08:23 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு கொள்முதல் திட்டங்களில் தொடர்ச்சியான தாமதங்கள் குறித்து விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

    பொறுப்பை நிறைவேற்றுதல் மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்துவதற்கான அவசரத் தேவையை அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் ஆண்டு வணிக உச்சி மாநாட்டில் பேசிய அமர் ப்ரீத் சிங், "ஒரு திட்டம் கூட சரியான நேரத்தில் முடிக்கப்பட்டாதாக என்னால் நினைக்க முடியவில்லை." என்று கூறினார்.

    மேலும், தளவாடங்கள் ஒருபோதும் வழங்கப்படாமல் போகலாம் என்பதை அறிந்திருந்தும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன என்பதை ஒப்புக்கொண்டார்.

    தேஜாஸ் எம்கே1ஏ

    தேஜாஸ் எம்கே1ஏ ஜெட் போர் விமான டெலிவரி தாமதம்

    உள்நாட்டு போர் ஜெட் திட்டத்தில் ஏற்படும் தாமதங்களை எடுத்துக்காட்டிய அமர் ப்ரீத் சிங், ₹48,000 கோடி ஒப்பந்தத்தின் கீழ் தேஜாஸ் எம்கே1ஏ ஜெட் விமானங்களை வழங்குவதில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தாமதமாகி வருவதை சுட்டிக்காட்டினார்.

    இதன் முதல் டெலிவரி மார்ச் 2024 இல் திட்டமிடப்பட்டிருந்தாலும், இன்னும் எந்த விமானமும் ஒப்படைக்கப்படவில்லை.

    தேஜாஸ் எம்கே2 மற்றும் ஸ்டெல்த் அட்வான்ஸ்டு மீடியம் காம்பாட் ஏர்கிராஃப்ட் (AMCA) ஆகியவற்றிற்கான முன்மாதிரி இல்லாததையும் அவர் குறிப்பிட்டார்.

    பாதுகாப்புத் துறையில் நம்பிக்கை மற்றும் பொறுப்பின் முக்கியத்துவத்தை அமர் ப்ரீத் சிங் வலியுறுத்தினார்.

    இந்தியாவில் வெறுமனே உற்பத்தி செய்வதிலிருந்து முழுமையாக வடிவமைக்கும் அமைப்புகளுக்கு மாற வலியுறுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானப்படை
    இந்தியா
    பாதுகாப்பு துறை

    சமீபத்திய

    சொன்ன நேரத்தில் எந்த திட்டமும் முடிவடைவதில்லை; தொழில்துறை மாநாட்டில் அதிருப்தியை வெளிப்படுத்திய விமானப்படை தளபதி விமானப்படை
    இந்திய சந்தையில் ஹோண்டா சிடி 110 டிரீம் விற்பனை நிறுத்தம்; காரணம் என்ன? ஹோண்டா
    ஒத்திவைக்கப்பட்ட ஆபரேஷன் ஷீல்டு பாதுகாப்பு ஒத்திகையை மே 31 அன்று நடத்துவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு உள்துறை
    இதுக்கும் தாக்குதல் நிறுத்தத்திற்கும் சம்பந்தமில்லை; அமெரிக்காவை மீண்டும் நோஸ் கட் செய்தது இந்தியா இந்தியா

    விமானப்படை

    திருநெல்வேலி மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி திருநெல்வேலி
    'வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பை சரியாக வழங்கியது' - நிர்மலா சீதாராமன் காட்டம்  நிர்மலா சீதாராமன்
    8 வருடத்திற்கு முன் 29 பேருடன் மாயமாகிய விமானத்தின் மிச்சங்கள் சென்னை கடற் பகுதியில் கண்டுபிடிப்பு  சென்னை
    வீடியோ: சுதேசி தொழில்நுட்ப சப்சோனிக் குரூஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா  இந்தியா

    இந்தியா

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  பாகிஸ்தான்
    இந்தியா - அமெரிக்கா இடையே ஜூலை 8க்குள் இடைக்கால வர்த்தகம் ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் எனத் தகவல் வர்த்தகம்
    டிரம்ப் தான் காரணமா? இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த கூற்று குறித்து முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம் அமெரிக்கா
    மற்றொரு பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய அதிகாரியை 24 மணி நேரத்தில் வெளியேற உத்தரவிட்ட இந்தியா பாகிஸ்தான்

    பாதுகாப்பு துறை

    இந்திய ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண்; யார் இந்த வைஸ் அட்மிரல் ஆர்டி சரின்? இந்தியா
    இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட மாட்டோம்; மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உறுதி மாலத்தீவு
    விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு; ராணுவ பயன்பாட்டிற்கு 52 செயற்கைகோள்களை ஏவ மத்திய அரசு ஒப்புதல் இந்தியா
    உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் ராணுவ போக்குவரத்து விமானம்; செப்.2026க்குள் இந்திய விமானப்படையில் சேர்க்க திட்டம் விமானப்படை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025