பிரதமர் மோடி: செய்தி
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்கள்
பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக இன்று பதவியேற்று கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் பிரபலங்கள் மற்றும் சர்வதேச பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதிவேற்கவிருந்த தருணத்தில், முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதவி விலகுவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
மோடி 3.0: மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்றார் மோடி
பிரதமர் மோடி, இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இன்று ஜனாதிபதி மாளிகையில், இரவு 7.15 மணிக்கு இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பாஜக தலைவர் அண்ணாமலை இணை அமைச்சராக பதவியேற்பார் என தகவல்
பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது இல்லத்தில் ஒரு தேநீர் கூட்டத்தை நடத்தினார்.
பதவியேற்பதற்கு முன் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த முக்கிய தலைவர்கள்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(என்டிஏ) பல தலைவர்கள் பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
பிரதமர் பதவியேற்றவுடன் மத்திய அமைச்சரவையின் 30 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர்
பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இந்நிலையில், கிட்டத்தட்ட 30 அமைச்சர்களும் இன்று அவருடன் பதவியேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் மல்லிகார்ஜுன் கார்கே
இன்று நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொள்கிறார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், மாலத்தீவு அதிபரை பிரமாண்டமாக வரவேற்கத் திட்டமிடும் இந்தியா
நாளை நடைபெற இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ள தெற்காசிய தலைவர்கள் அனைவருக்கும் புது டெல்லியில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
ஆட்சி அமைக்க உரிமை கோரியது பாஜக கூட்டணி: மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து நரேந்திர மோடியின் தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா: அழைக்கப்பட்டவர்கள் யார்?
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ராஷ்டிரபதி பவனில் வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக அரசாங்கத்தின் தலைவராக பதவியேற்கிறார்.
ஜூன் 9 பதவி ஏற்க போகிறாரா பிரதமர் மோடி? பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள் யார்?
மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை நேற்று தெரிவித்தனர்.
மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து
மக்களவைத் தேர்தலில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையைப் பெற்றதைத் தொடர்ந்து பாஜக கூட்டணி இந்தியாவில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.
பதவியை ராஜினாமா செய்தார் பிரதமர் மோடி: ஜூன் 8ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளதாக தகவல்
பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் குழுவின் ராஜினாமாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையைப் பெற்று மூன்றாவது ஐந்தாண்டு பதவிக் காலத்துக்கு களம் அமைத்துக் கொடுத்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
'உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் கட்டாய வெற்றி...': பிரதமர் மோடி
நேற்று தேர்தல் அறிவிப்புகள் வெளியான பின்னர், புது டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் இருந்து கட்சித் தொண்டர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
கன்னியாகுமரியில் தியானம் செய்த பிறகு பிரதமர் மோடியின் புதிய தீர்மானம்
சமீபத்தில் கன்னியாகுமரியில் தனது 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களுக்கு எழுதிய கடிதத்தில், "பாரதத்தின் வளர்ச்சிப் பாதை நம்மைப் பெருமையுடனும் புகழுடனும் வரவேற்கிறது" என்று கூறியுள்ளார்.
'தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது என் வாழ்க்கை': கன்னியாகுமரி தியானத்திற்குப் பிறகு பிரதமர் மோடி உருக்கம்
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தனது 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்டு தமிழ் கவிஞர் திருவள்ளுவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இறுதிக்கட்ட பொது தேர்தல்: பிரதமர் மோடியின் தொகுதி உட்பட 57 இடங்களில் இன்று வாக்குப்பதிவு
பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுமா? இந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் இன்று 2024 பொது தேர்தலின் கடைசிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
விவேகானந்தர் நினைவிடத்தில் 45 மணி நேர தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி
நேற்று மாலை கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடி, விவேகானந்தர் நினைவிடத்தில் இன்று முதல் 45 மணி நேர தியானத்தில் ஈடுபடவுள்ளார்.
'கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங்
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி பேசியவிதம் "பிரிவினையூட்டும் வெறுப்பு பேச்சுகள்" என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தமிழகம் வரும் பிரதமர்; விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம்
பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார். முன்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த பிரதமர், தற்போது கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் மூன்று நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் பேரில் நிலவையிலுள்ள மைசூரு ஓட்டல் கட்டணத்தை கர்நாடக அரசே ஏற்கும் என அமைச்சர் தகவல்
கடந்த ஆண்டு, மைசூருவில் புலிகள் திட்டத்தின் 50 ஆண்டு நிறைவை நினைவுகூரும் பிரதமர் வருகை தந்திருந்தார்.
"எனக்கும் கூட செய்திதான்" : பிரதமர் மோடியாக நடிப்பது பற்றி சத்யராஜ்
நடிகர் சத்யராஜ் சமீபத்தில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கப்போவதாக வெளியான வதந்திகளை மறுத்துள்ளார்.
"இந்தியா ஈரானுக்கு துணையாக நிற்கிறது": அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஈரானின் இந்த துயர நேரத்தில் இந்தியா துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.
2025ல் மோடி பதவி விலகுவார், ஷா பதவியேற்பார்: அரவிந்த் கெஜ்ரிவால் கணிப்பு
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனக்கு வாரிசாக மாற்றுவார் என அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கி சூடு: பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் கண்டனம்
நான்கு முறை ஸ்லோவாக்கியாவின் பிரதமராக இருந்த ராபர்ட் ஃபிகோ மீது இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கங்கை நதியில் பிரதமர் மோடி பிரார்த்தனை
2024 மக்களவைத் தேர்தலுக்கு வாரணாசி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
ஷெனாய் இசை, ரோடு ஷோ என களைகட்டிய வாரணாசி: பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல்
ஒரு சிறப்பு ஷெஹ்னாய் இசை, நாட்டுப்புற இசை, காசியின் பிரபலங்களை பற்றி போற்றும் பாடல்கள், பேண்ட் வாத்தியங்கள்- பிரதமர் நரேந்திர மோடி, 2024 லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுவை மே 14 அன்று தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக, இன்று வாரணாசியில் அவரது ஐந்து கிலோமீட்டர் தூர ரோடு ஷோ நடைபெறவுள்ளது.
'மோடிக்கு 75 வயது ஆனாலும் அவர் தான் பிரதமராக வருவார்': அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதில்
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
'யோகி ஆதித்யநாத் தான் பிரதமர் மோடியின் அடுத்த குறி': சிறையில் இருந்து வெளியேறிய அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
"தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல் இருக்கிறார்கள்" என்று கூறிய காங்கிரஸ் தலைவருக்கு பிரதமர் மோடி கண்டனம்
காங்கிரஸின் மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவின் புதிய கருத்து குறித்து இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தோலின் நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதை நாடு பொறுத்துக்கொள்ளாது" என்று தெரிவித்ததோடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பிரதமர் மோடியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை நிராகரித்தது டெல்லி உயர் நீதிமன்றம்
கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலத்தின் பெயரில் வாக்கு கேட்டதற்காகவும், அதனால் தேர்தல் நடத்தை விதிகளை(எம்சிசி) மீறியதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடியை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
'இந்து மதத்தை சேர்ந்த அரசகர்களை மட்டுமே காங்கிரஸ் விமர்சிக்கிறது': பிரதமர் மோடி காட்டம்
இந்து மன்னர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அவரை கடுமையாக சாடியுள்ளார்.
'என் தந்தையின் உடலை துண்டுகளாக நான் வீட்டிற்கு கொண்டு வந்தேன்': பிரியங்கா காந்தி
பிரதமர் மோடியின் கோட்டையான குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
'தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்': பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாட்டின் செல்வத்தை ஊடுருவல்காரர்களுக்கும், நாட்டில் உள்ளவர்களுக்கும் அக்கட்சி பகிர்ந்தளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து கூறியதை எதிர்த்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதினார்.
அத்துமீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின்(இசிஐ) கவனத்திற்கு சென்றுள்ளது.
சொத்துப் பங்கீடு தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்து: காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?
இந்தியாவில்,"அமெரிக்கா போன்ற பரம்பரை வரிச் சட்டம் வேண்டும்" என வாதிட்ட இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்துக்களில் இருந்து காங்கிரஸ் விலகி உள்ளது.
சர்ச்சைகளை ஈர்த்த பிரதமர் மோடியின் 'ஊடுருவல்காரர்களுக்குச் செல்வம்' கருத்து
ராஜஸ்தானில் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது, சர்ச்சைகளை ஈர்த்துள்ளது.
டெக் சிட்டியை டேங்கர் சிட்டியாக காங்கிரஸ் மாற்றியுள்ளது: பெங்களூரின் நிலைமை குறித்து பிரதமர் குற்றச்சாட்டு
பெங்களூரு தண்ணீர் நெருக்கடியால் கடந்த வாரம் வரை அவதிப்பட்டு வந்த நிலையில், இது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என பிரதமர் மோடி கணிப்பு
அமேதியில் தோல்வியடைந்த ராகுல் காந்தி, நடப்பு மக்களவைத் தேர்தலில், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் தோல்வியடைவார் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று ராகுல் காந்தியை சாடியுள்ளார்.