NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்': பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்': பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

    'தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்': பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 25, 2024
    07:21 pm

    செய்தி முன்னோட்டம்

    காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாட்டின் செல்வத்தை ஊடுருவல்காரர்களுக்கும், நாட்டில் உள்ளவர்களுக்கும் அக்கட்சி பகிர்ந்தளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து கூறியதை எதிர்த்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதினார்.

    அந்த கடிதம் மூலம் பிரதமரிடம் உரையாற்றிய கார்கே, "எங்கள் தேர்தல் அறிக்கையில் எழுதப்படாத விஷயங்களை உங்கள் ஆலோசகர்கள் உங்களிடம் கூறி உங்களை தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்" என்று கூறியுள்ளார்.

    பிரதமர் மோடியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், "இதெல்லாம் முடிந்த பிறகு, தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் ஒரு நாட்டின் பிரதமர் இதுபோன்ற மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதை மக்கள் நினைவில் கொள்வார்கள்" என்றும் கூறியுள்ளார்.

    இந்தியா 

    பிரதமர் மோடி என்ன கருத்து கூறினார்?

    ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு கார்கே இன்று பதிலளித்துள்ளார்.

    தாய்மார்கள் மற்றும் மகள்களிடம் உள்ள தங்கத்தை கணக்கிடபட்டு, அந்த செல்வம் அதிக குழந்தைகள் இருப்பவர்களுக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி, காங்கிரஸ் மீது அன்று குற்றம் சாட்டினார்.

    "நம் சகோதரிகள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளியை வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் கணக்கிடுவார்களாம். தங்கம் காட்டுவதற்கு மட்டுமல்ல, அது ஒரு பெண்ணின் சுயமரியாதை. அது அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. காங்கிரஸ் அதை பறிக்க பார்க்கிறது" என்று பிரதமர் மோடி கூறியதற்கு கார்கே தற்போது பதிலளித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    இந்தியா
    மல்லிகார்ஜுன் கார்கே
    காங்கிரஸ்

    சமீபத்திய

    பாக்., தாக்குதலில் இந்திய இராணுவ தளங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை: ராணுவ தளபதி இந்திய ராணுவம்
    இந்தியாவுக்கு ஆதரவு: பாகிஸ்தான் மீது தாக்கினால் உதவுவோம் - பலுசிஸ்தான் கிளர்ச்சிப் படை பலுசிஸ்தான்
    இந்திய ராணுவ DGMOவின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்திய ராணுவம்
    மாலத்தீவுக்கு மீண்டும் 50 மில்லியன் டாலர் ரோல்ஓவர் நிதி உதவியை வழங்கியது இந்தியா மாலத்தீவு

    பிரதமர் மோடி

    பிரதமரை நேரில் சந்தித்த PTR பழனிவேல் தியாகராஜன்; காரணம் என்ன? பிரதமர்
    நேற்று பிரதமர் வருகை; இன்று எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவக்கம் எய்ம்ஸ்
    இந்தியாவின் முதல் நீருக்கடியில் உள்ள மெட்ரோவை திறந்து வைத்தார் பிரதமர் மோடி  இந்தியா
    சந்தேஷ்காலி பெண்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி: மம்தா பானர்ஜி அரசுக்கு கடும் கண்டனம்  மேற்கு வங்காளம்

    இந்தியா

    பன்னூன் கொலை சதி: இந்தியா முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க தூதர் பாராட்டு  அமெரிக்கா
    இந்திய பிளாக் அணிக்கு ஆதரவு தெரிவித்து, சிராக் பாஸ்வானின் கட்சியில் இருந்து 22 தலைவர்கள் ராஜினாமா பீகார்
    இந்தியா உட்பட பல நாடுகளின் சுற்றுப்பயணிகளுக்காக ஜப்பானில் இ-விசா சேவை அறிமுகம் ஜப்பான்
    பாகிஸ்தானில் நடைபெறும் கொலையில் இந்தியாவிற்கு சம்மந்தம் இல்லை: வெளியுறவுத்துறை மறுப்பு வெளியுறவுத்துறை

    மல்லிகார்ஜுன் கார்கே

    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    மதுரை ரயில் தீ விபத்து: குடியரசு அரசு தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்  மதுரை
    'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது மாநிலங்கள் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி காங்கிரஸ்
    குடியரசு தலைவரின் ஜி20 விருந்திற்கு மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படவில்லை - பா.சிதம்பரம் கண்டனம்  இந்தியா

    காங்கிரஸ்

    "மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை": காரணத்தை வெளியிட்ட சோனியா  சோனியா காந்தி
    வருமானவரித்துரையும், காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்கும்; என்ன நடந்தது?  வருமான வரி சட்டம்
    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்  தமிழகம்
    அவதூறு வழக்கு: சிறிது நேரம் காவலில் வைக்கப்பட்டிருந்த பின் ஜாமீனில் வெளிவந்தார் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025