NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி /  அத்துமீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
     அத்துமீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் 

     அத்துமீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 25, 2024
    03:25 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின்(இசிஐ) கவனத்திற்கு சென்றுள்ளது.

    ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு தரப்பிலிருந்தும் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

    தேர்தல் பிரச்சார உரைகள் மூலம் வெறுப்பை பரப்பியதாக ராகுல் காந்தி மீது பாஜகவும், பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சியும் குற்றம் சாட்டியுள்ளன.

    மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77யின் கீழ் அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்பட உள்ளன.

    இந்தியா 

    ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு 

    பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி செய்ததாகக் கூறப்படும் அத்துமீறல்க்ளின் விவரங்களை தேர்தல் ஆணையம் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் பகிர்ந்து கொண்டது.

    ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என்று ECI கோரியுள்ளது.

    இந்த நோட்டீஸை வழங்கும் போது, ​​உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ECI குறிப்பிட்டது.

    "அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பிரச்சாரகர்களின் நடத்தைக்கு முதன்மை பொறுப்பை ஏற்க வேண்டும். உயர் பதவிகளை வகிப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    பாஜக
    பிரதமர் மோடி
    ராகுல் காந்தி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    காங்கிரஸ்

    மாநிலங்களவை தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார் சோனியா காந்தி  இந்தியா
    காங்கிரஸில் பெரும் மாற்றம்: ராஜ்யசபாவுக்கு மாறினார் சோனியா காந்தி  மாநிலங்களவை
    "மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை": காரணத்தை வெளியிட்ட சோனியா  சோனியா காந்தி
    வருமானவரித்துரையும், காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்கும்; என்ன நடந்தது?  வருமான வரி சட்டம்

    பாஜக

    மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா  மத்திய அரசு
    தமிழிசை, அண்ணாமலை பெயர்கள் அடங்கிய தமிழக பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு பாஜக அண்ணாமலை
    தேர்தல் பத்திரங்கள்: 'லாட்டரி கிங்' சாண்டியாகோ மார்ட்டினின் நிறுவனத்திடம் இருந்து அதிக தொகை பெற்றவர் யார்? தேர்தல் பத்திரங்கள்
    பலத்தை நிரூபிக்க ராமநாதபுரத்தில் நானே போட்டியிடுகிறேன்: ஓ.பி.எஸ். அறிவிப்பு ஓ.பன்னீர் செல்வம்

    பிரதமர் மோடி

    பிரதமருக்கு சொந்தமாக குடும்பம் இல்லை என்று கூறிய லாலு பிரசாத்துக்கு பதிலடி: 'மோடியின் குடும்பம்' என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ள முக்கிய தலைவர்கள் இந்தியா
    சென்னை நந்தனத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்தார் பிரதமர் மோடி  மோடி
    பிரதமரை நேரில் சந்தித்த PTR பழனிவேல் தியாகராஜன்; காரணம் என்ன? பிரதமர்
    நேற்று பிரதமர் வருகை; இன்று எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவக்கம் எய்ம்ஸ்

    ராகுல் காந்தி

    தேர்தல் நடக்க இருக்கும் மிசோரத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மிசோரம்
    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் இந்தியா
    முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் ஐபோன்களை அரசாங்கம் 'ஹேக்கிங்' செய்ய முயன்றதாக புகார்: முழு விவரம்  எதிர்க்கட்சிகள்
    தெலங்கானா பெண்களுக்கு மாதம் ரூ.4,000: தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் ராகுல் காந்தி  காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025