NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சொத்துப் பங்கீடு தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்து: காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சொத்துப் பங்கீடு தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்து: காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?
    அவரது கருத்துக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்று காங்கிரஸ் தெளிவுபடுத்தியது

    சொத்துப் பங்கீடு தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்து: காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 24, 2024
    01:44 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில்,"அமெரிக்கா போன்ற பரம்பரை வரிச் சட்டம் வேண்டும்" என வாதிட்ட இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்துக்களில் இருந்து காங்கிரஸ் விலகி உள்ளது.

    ஆட்சிக்கு வந்தால், "ஊடுருவுபவர்களுக்கு" செல்வத்தை மறுபங்கீடு செய்வதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்குறுதியளிக்கிறது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு பின்னர் பிட்ரோடாவின் கருத்துக்கள் வந்துள்ளன.

    பிட்ரோடாவின் கருத்துகளுக்குப் பிறகு, அவரது கருத்துக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்று காங்கிரஸ் தெளிவுபடுத்தியது.

    குடிமக்களின் சொத்துக்களைக் கைப்பற்றி அவற்றை "ஊடுருவுபவர்கள்" மற்றும் "அதிக குழந்தைகளுடன்" இருப்பவர்களுக்கு விநியோகிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியதைத் தொடர்ந்து இந்த சலசலப்பு தொடங்கியது.எனினும் செல்வ மறுபகிர்வு திட்டம் பற்றி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    சாம் பிட்ரோடாவின் கருத்து

    கட்சிக்கும் இவரின் கருத்திற்கும் சம்மந்தம் இல்லை என விலகிய காங்கிரஸ் 

    சமீபத்தில், ANIக்கு அளித்த பேட்டியில், பிட்ரோடா செல்வ மறுபகிர்வுக்கான கொள்கையின் அவசியத்தை வலியுறுத்தினார்.

    "அமெரிக்காவில், ஒரு பரம்பரை வரி உள்ளது. ஒருவரிடம் $100 மில்லியன் மதிப்புள்ள சொத்து இருந்தால், அவர் இறக்கும்போது அவர் தனது குழந்தைகளுக்கு 45% மட்டுமே மாற்ற முடியும், 55% அரசாங்கத்தால் கைப்பற்றப்படுகிறது."

    "இந்தியாவில் அது இல்லை. 10 பில்லியன் மதிப்புள்ள ஒருவர் இறந்துவிட்டால், அவரது குழந்தைகளுக்கு 10 பில்லியன் கிடைக்கும், பொதுமக்களுக்கு எதுவும் கிடைக்காது," என்று கூறினார்.

    தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிட்ரோடாவின் கருத்துகளைப் காங்கிரஸிற்கு எதிரான ஆயுதமாக பாஜக பயன்படுத்த துவங்கி விட்டது.

    மறுபுறம் பிட்ரோடா, தனது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து, அவை கட்சிக் கொள்கையுடனும் தொடர்பில்லை என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    தேர்தல்
    இந்தியா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    காங்கிரஸ்

    காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான்  பாஜக
    மாநிலங்களவை தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார் சோனியா காந்தி  இந்தியா
    காங்கிரஸில் பெரும் மாற்றம்: ராஜ்யசபாவுக்கு மாறினார் சோனியா காந்தி  மாநிலங்களவை
    "மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை": காரணத்தை வெளியிட்ட சோனியா  சோனியா காந்தி

    தேர்தல்

    பாஜகவின் 5வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஹிமாச்சலத்தில் போட்டி பாஜக
    தமிழும் தமிழும் சந்திக்கும் போது...கட்சிக்கு அப்பாற்பட்ட அன்பே வெளிப்படும்..! சென்னை
    மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடையாது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு மதிமுக
    OPS vs OPS: ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர்செல்வம் என்ற ஒரே பெயரில் 6 பேர் வேட்புமனு தாக்கல் ஓ.பன்னீர் செல்வம்

    இந்தியா

    EV சார்ஜிங் நெட்வொர்க்கை விரிவுபடுத்த HPCL உடன் இணைந்தது டாடா மோட்டார்ஸ் டாடா மோட்டார்ஸ்
    'கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்த இந்திரா காந்தி': காங்கிரஸை கடுமையாக சாடும் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    எல்.கே.அத்வானியின் இல்லத்திற்கு சென்று பாரத ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  பாரத ரத்னா
    பன்னூன் கொலை சதி: இந்தியா முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க தூதர் பாராட்டு  அமெரிக்கா

    பிரதமர் மோடி

    'ஓட்டுக்கு லஞ்சம் வாங்கும் எம்.பி.க்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாராட்டத்தக்கது': பிரதமர் மோடி  இந்தியா
    பிரதமருக்கு சொந்தமாக குடும்பம் இல்லை என்று கூறிய லாலு பிரசாத்துக்கு பதிலடி: 'மோடியின் குடும்பம்' என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ள முக்கிய தலைவர்கள் இந்தியா
    சென்னை நந்தனத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்தார் பிரதமர் மோடி  மோடி
    பிரதமரை நேரில் சந்தித்த PTR பழனிவேல் தியாகராஜன்; காரணம் என்ன? பிரதமர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025