NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'யோகி ஆதித்யநாத் தான் பிரதமர் மோடியின் அடுத்த குறி': சிறையில் இருந்து வெளியேறிய அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'யோகி ஆதித்யநாத் தான் பிரதமர் மோடியின் அடுத்த குறி': சிறையில் இருந்து வெளியேறிய அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு 

    'யோகி ஆதித்யநாத் தான் பிரதமர் மோடியின் அடுத்த குறி': சிறையில் இருந்து வெளியேறிய அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு 

    எழுதியவர் Sindhuja SM
    May 11, 2024
    03:13 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில், வெளியான பிறகு அவர் தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசினார்.

    அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.கவை கடுமையாக சாடிய அவர், "அவர்கள் எங்கள் கதையை முடிக்க திட்டமிடுகிறார்கள்" என்று கூறினார்.

    "அவர்கள் எங்களை நசுக்க விரும்புகிறார்கள், ஆனால் ஆம் ஆத்மி கட்சி என்பது ஒரு கொள்கையாகும். அவர்கள் எங்கள் கதையை முடிக்க முயற்சித்தால் அது அதே அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கும்" என்று கெஜ்ரிவால் இன்று கூறினார்.

    பாஜக அதிகாரத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பொறியாளர்களாக இருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    டெல்லி 

    ' பாஜக தலைவர்களின் சிறகுகளை வெட்டும் பிரதமர் மோடி'

    சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பாஜக பல மாநிலங்களில் முதல்வர்களை மாற்றியது குறித்து பேசிய அவர், வளர்ந்து வந்த பாஜக தலைவர்களின் சிறகுகளை வெட்டும் வேலையை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்வதாக அவர் கூறினார்.

    "பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடி செய்யும் முதல் வேலை, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மாற்றுவதாகத்தான் இருக்கும்" என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    அத்வானி, முரளி ஜோஷி,சிவராஜ் சவுகான், வசுந்தரா ராஜே, கட்டார், ராமன் சிங் ஆகியோரின் (பாஜக தலைவர்கள்) அரசியல் முடிந்து விட்டது. அடுத்தது யோகி ஆதித்யநாத் தான். அவர்(பிரதமர் மோடி) வெற்றி பெற்றால் உ.பி முதல்வரை ஒரு மாதத்தில் மாற்றிவிடுவார்" என்று அவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்
    ஆம் ஆத்மி
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    டெல்லி

    "மதுபான ஊழல் என்று அழைக்கப்படும் வழக்கில் பணம் எங்குள்ளது என்பதை அவரே வெளிப்படுத்துவார்": அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி அரவிந்த் கெஜ்ரிவால்
    கெஜ்ரிவால் கைது விவாகரத்தில் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியதை அடுத்து அமெரிக்கா ரியாக்ஷன் அரவிந்த் கெஜ்ரிவால்
    "ED என்னை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும். இது ஒரு மோசடி": நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல், ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது சம்மன் அனுப்பியது அமலாக்க இயக்குநரகம்  டெல்லி
    டெல்லி ஜல் போர்டு வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தின் சம்மனை புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பிஆர்எஸ் தலைவர் கே கவிதா பணமோசடி செய்ததாக விசாரணையில் தகவல்  டெல்லி
    'திகார் கிளப்பிற்கு வரவேற்கிறோம்': பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவை கலாய்த்த சிறை கைதி தெலுங்கானா

    ஆம் ஆத்மி

    ஆம் ஆத்மிக்கு விழுந்த அடுத்த அடி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் எம்பி சஞ்சய் சிங் டெல்லி
    மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  டெல்லி
    நவம்பர் 10 வரை பள்ளிகளை மூட உத்தரவு: டெல்லியில் அதிரடி  டெல்லி
    2023 தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள் - ஓர் பார்வை தீபாவளி

    பிரதமர் மோடி

    மகளிர் தினத்தை முன்னிட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: பிரதமர் அறிவிப்பு சர்வதேச மகளிர் தினம்
    ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்ட சுதா மூர்த்தி: பிரதமர் மோடி அறிவிப்பு  சுதா மூர்த்தி
    உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  அருணாச்சல பிரதேசம்
    'மாலத்தீவை இந்தியா புறக்கணித்ததால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிப்பு': மன்னிப்பு கோரினார் மாலத்தீவின் முன்னாள் அதிபர்  மாலத்தீவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025