05 May 2025

பிரதமர் மோடியுடன் எதிர்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திப்பு; காரணம் இதுதான்

திங்கட்கிழமை (மே 5), மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) அடுத்த இயக்குநரை தேர்ந்தெடுக்கும் உயர்மட்டக் குழு கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

அமெரிக்காவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண் கண்டுபிடிப்பு; உதவிய டிஎன்ஏ தொழில்நுட்பம்

ஒரு குறிப்பிடத்தக்க திருப்பமாக, 60 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஆட்ரி பேக்பெர்க் உயிருடன் மற்றும் நலமாக கண்டுபிடிக்கப்பட்டதாக சாக் கவுண்டி ஷெரிப் அலுவலகம் உறுதிப்படுத்தியது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா வந்த ஜப்பான் பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்களன்று (மே 5) புதுடெல்லியில் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகதானியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கரும்பு சாறை யாரெல்லாம் உட்கொள்ளக் கூடாது? இதை தெரிந்து கொள்ளுங்கள்

தற்போது கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், கரும்பு சாறு இந்தியா முழுவதும் தெருவோரங்களில் பிரபலமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் உணவாக மாறுகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபன்ஷு சுக்லா மேற்கொள்ளும் முக்கிய ஆய்வு என்ன?

இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, மே 29இல் ஏவப்படும் ஆக்ஸியாம் மிஷன் 4 (Ax-4) ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையை பெற உள்ளார்.

சிஎஸ்கே அணியில் மாற்று வீரராக இணைந்துள்ள புதிய விக்கெட் கீப்பர் பேட்டர்; யார் இந்த உர்வில் படேல்?

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) குஜராத் விக்கெட் கீப்பர்-பேட்டர் உர்வில் படேலை அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்துள்ளது.

மாணவர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் மே 7 ஆம் தேதி பாதுகாப்பு பயிற்சி ஆலோசனை வழங்க மாநிலங்களுக்கு உத்தரவு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், மே 7 அன்று சிவில் பாதுகாப்பிற்கான பயிற்சிகளை நடத்துமாறு உள்துறை அமைச்சகம் பல மாநிலங்களைக் கேட்டுக் கொண்டுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsடிசி: டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங்

ஐபிஎல் 2025 தொடரில் திங்கட் கிழமை (மே 5) நடைபெறும் 55வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் மோதுகின்றன.

இந்தியாவின் யூடியூப் தடை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், கன்டென்ட் கிரியேட்டர்களை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது

பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் பிரபல கன்டென்ட் கிரியேட்டர்களுக்குச் சொந்தமான 16 யூடியூப் சேனல்களை இந்திய அரசு கடந்த மாதம் முடக்கியது.

ஐந்து எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை; வாரிசுகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்த முதல்வர் ஸ்டாலின்

ஒரு வார கால தமிழ் வார கொண்டாட்டங்களின் நிறைவைக் குறிக்கும் வகையில், தமிழ் இலக்கிய சிறப்பையும் மாணவர் சாதனைகளையும் கௌரவிக்கும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியமயமாக்கல் காசோலைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

டிரம்பின் புதிய திரைப்பட வரியினால் இந்திய திரையுலகிற்கு எவ்வாறு பாதிப்பு ஏற்படும்?

சமீபத்திய முன்னேற்றத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி விதிக்க பரிந்துரைத்துள்ளார்.

தீவிரவாத அச்சுறுத்தல்; பாகிஸ்தானுக்கு நிதியளிப்பதை நிறுத்துமாறு ஆசிய வளர்ச்சி வங்கியிடம் வலியுறுத்தியது இந்தியா

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஒரு குறிப்பிடத்தக்க ராஜதந்திர நடவடிக்கையாக, பாகிஸ்தானுக்கான நிதி உதவியைக் குறைக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆசிய வளர்ச்சி வங்கியை (ஏடிபி) வலியுறுத்தியுள்ளார்.

ஸ்கைப்பை முழுமையாக இழுத்து மூடியது மைக்ரோசாப்ட்; டீம்ஸ் தளத்திற்கு மாறுவது எப்படி?

மைக்ரோசாஃப்ட் திங்கட்கிழமை (மே 5) அன்று ஸ்கைப்பை அதிகாரப்பூர்வமாக நிறுத்தியது. இது ஆரம்பகால வீடியோ அழைப்பு தளங்களில் ஒன்றின் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.

மூத்த ஊழியர்களுக்கான ஊதியத்தை மீண்டும் குறைக்கும் TCS : அறிக்கை

இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதியாளரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அதன் மூத்த ஊழியர்களுக்கான Quarterly Variable Allowance (QVA) குறைப்பதாக அறிவித்துள்ளது என்று மணிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது.

'மரபணு எடிட்டிங்' பயன்படுத்திய முதல் அரிசி வகைகளை அறிமுகம் செய்த ICAR

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR), 21ஆம் நூற்றாண்டின் இனப்பெருக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'DRR Dhan 100 (Kamala)' மற்றும் 'Pusa DST Rice 1' ஆகிய இரண்டு புதிய அரிசி வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆப்பிளின் ஏர்ப்ளே தொழில்நுட்பத்தில் கோளாறு; 180 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்

சைபர் பாதுகாப்பு நிறுவனமான ஒலிகோ செக்யூரிட்டீஸ், ஆப்பிளின் ஏர்ப்ளே தொழில்நுட்பத்தில் 23 முக்கியமான பாதிப்புகளை அடையாளம் கண்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு வலைத்தளங்களை ஹேக் செய்ய முயற்சி! முக்கிய தரவுகள் கசிந்ததாக தகவல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் ஹேக்கர்கள் இந்திய பாதுகாப்புத்துறை வலைத்தளங்களை குறிவைத்து, பாதுகாப்புப் பணியாளர்களின் உள்நுழைவு தரவுகள் உட்பட முக்கியமான தரவுகளை திருடியிருக்கலாம் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

கிப்லி ட்ரெண்டிற்கு நன்றி; அதிக பார்வையாளர்களை பெற்று X -ஐ விஞ்சிய ChatGPT 

டிஜிட்டல் உலகில் ஒரு பெரிய வளர்ச்சியில், ChatGPT மாதாந்திர பக்கப் பார்வைகளில் எலான் மஸ்க்கின் X-ஐ முந்தியுள்ளது.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் அபராத புள்ளிகள்; புதிய முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டம்

சாலை விபத்துகளைக் குறைப்பது மற்றும் போக்குவரத்துச் சட்ட விதிகள் அமலாக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஓட்டுநர் உரிமங்களுக்கான நெகட்டிவ் புள்ளிகள் அடிப்படையிலான முறையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் செயல்படுத்த உள்ளது.

ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியீடு; ஒருநாள் மற்றும் டி20 இல் இந்தியா முதலிடம்; டெஸ்டில் 4வது இடம்

திங்களன்று (மே 5) வெளியிடப்பட்ட சமீபத்திய ஐசிசி ஆண்கள் அணி தரவரிசையின்படி, வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் இந்தியா தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்: இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கிய ரஷ்யா

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "கொடூரமான" பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக வெளியுறவு அமைச்சகம் (MEA) திங்களன்று தெரிவித்துள்ளது.

தமிழக மாணவர்களே அலெர்ட்; பொறியியல் படிப்பிற்கு மே 7 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA 2025) மூலம் 2025-26 கல்வியாண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மே 7 ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

ஓலாவின் ரோட்ஸ்டர் எக்ஸ் பைக் டெலிவரி செய்வதில் மீண்டும் தாமதம் என தகவல்; காரணம் என்ன?

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக் டெலிவரியில் தாமதம் ஏற்படுவதாக அறிவித்துள்ளது.

காசாவை முழுவதுமாகக் கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்: அதிகாரிகள் தகவல்

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, குறிப்பிடப்படாத காலத்திற்கு அங்கு தங்கும் திட்டத்தை அங்கீகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2025 இறுதிக்குள் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக தொழிலதிபர் வாரன் பஃபெட் அறிவிப்பு

பெர்க்ஷயர் ஹாத்வேயின் புகழ்பெற்ற முதலீட்டாளரும் நீண்டகால தலைவருமான வாரன் பஃபெட், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

கே.வி.சுப்பிரமணியத்திற்கு மாற்றாக IMF இல் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக பரமேஸ்வரன் ஐயர் பரிந்துரை

உலக வங்கியில் தற்போது நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வரும் பரமேஸ்வரன் ஐயர், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவில் இந்தியாவின் பரிந்துரைக்கப்பட்ட இயக்குநராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிடிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

'ஏன் ஃபதேபூர் சிக்ரி வேண்டாமா?': டெல்லி செங்கோட்டையின் மீது உரிமைகோரிய பெண்ணிற்கு உச்ச நீதிமன்றத்தின் கேள்வி

கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் வழித்தோன்றல் என்று கூறும் சுல்தானா பேகம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பிரபல நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி தனது 67 வது வயதில் இன்று காலை 10:30 மணியளவில் காலமானார்.

இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்க சமாதானத்திற்கு ரஷ்யா மூலம் மன்றாடும் பாகிஸ்தான்

26 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்க ரஷ்யாவின் மூலம் பாகிஸ்தான் இந்தியாவிடம் சமாதானக் கொடியை நீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த பிறகு நீர் மின் திட்டங்களுக்கான பணிகளைத் தொடங்கிய இந்தியா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த ஒரு கொடிய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.

இன்றுடன் பிரபலமான இணைய அழைப்பு செயலி ஸ்கைப்பிற்கு பிரியாவிடை அளிக்கிறது மைக்ரோசாப்ட் 

மைக்ரோசாப்ட் இன்றுடன் ஸ்கைப் செயல்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த நடவடிக்கை, வீடியோ அழைப்பு தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய அத்தியாயத்தின் முடிவைக் குறிக்கிறது.

சென்னைக்கு வரப்போகுது சொகுசு பயணம்; 26 மணி நேரத்திற்குள் 1,662 கி.மீ தூரத்தை கடக்கும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்! 

இந்திய ரயில்வே 2025-26 நிதியாண்டில் ஹவுரா மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் 50 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்த உள்ளது.

ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு வாய்ப்பில்லை; இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு புதிய துணைக் கேப்டனை தேடும் தேர்வுக்குழு

ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தலைமைத்துவ அமைப்பை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மறு மதிப்பீடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

பொதுமக்களுக்கு ஷாக்; வாரத்தின் முதல்நாளே அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இல்லாம ஒரே நிலையாக இருந்த தங்க விலையில் திங்கட்கிழமை (மே 5) சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்பட்ட நபர் தப்பிச் செல்லும்போது நீரில் மூழ்கி மரணம் 

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் இம்தியாஸ் அகமது மக்ரே என்ற நபர், பாதுகாப்புப் படையினரின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ஜம்மு சிறைகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த வாய்ப்பு எனத்தகவல்

ஜம்மு காஷ்மீரில் உள்ள சிறைச்சாலைகள் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட் திரைப்படம் 'தேரே இஷ்க் மெய்ன்'-இல் மீண்டும் தனுஷுடன் இணையும் பிரகாஷ் ராஜ்

தனுஷ்-கிருத்தி சனோன் நடிக்கும் பாலிவுட் திரைப்படம் 'தேரே இஷ்க் மே' படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: இன்று கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் மற்றும் இந்திய அரசின் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை அடுத்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் 8 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

'பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்': வெளிநாட்டுப் படங்களுக்கு 100% வரி விதித்த அமெரிக்கா

அமெரிக்க திரைப்படத் துறையை மீட்டெடுக்கும் நோக்கில் ஒரு பெரிய நடவடிக்கையாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரி விதிப்பதாக அறிவித்தார்.

04 May 2025

பீகாரில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025ஐ தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஏழாவது பதிப்பை ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பெரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். பீகார் இந்த விளையாட்டு நிகழ்வை முதன்முறையாக நடத்துகிறது.

ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது கேகேஆர்

மே 4 அன்று ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற ஐபிஎல் 2025 இன் 53வது ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸை (ஆர்ஆர்) எதிர்த்து ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஒரு த்ரில் வெற்றியைப் பெற்றது.

கோஹினூர் வைரம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறதா? பிரிட்டிஷ் அமைச்சர் தகவல்

உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம் உள்ளிட்ட வரலாற்று கலைப்பொருட்கள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக, பிரிட்டிஷ் கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் லிசா நந்தி தெரிவித்துளளார்.

பேட்ட பராக்; ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து ரியான் பராக் சாதனை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், 2025 சீசனின் 53வது போட்டியில் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை அடித்து, ஐபிஎல் வரலாற்றில் இந்த சாதனையை செய்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஐபிஎல் 2025 எல்எஸ்ஜிvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது லக்னோ; பஞ்சாப் முதலில் பேட்டிங்

ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறும் 54வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணிகள் மோதுகின்றன.

பாக்லிஹார் அணை வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை இந்தியா தடுத்து நிறுத்தியதாக தகவல்

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து குறிப்பிடத்தக்க அளவில், செனாப் நதியில் உள்ள பாக்லிஹார் அணை வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈடன் கார்டன்ஸில் 1,000 ஐபிஎல் ரன்கள் எடுத்த முதல் வெளிநாட்டு வீரர் ஆனார் ஆண்ட்ரே ரஸ்ஸல்

ஐபிஎல் வரலாற்றில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் புதிய வரலாறு படைத்தார்.

இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் ஐரோப்பாவின் பாசாங்குத்தனம்; விளாசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

ஐரோப்பாவின் சில பிரிவுகள் இந்தியாவுக்கு எதிராக ஒரு போதனை நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு, அதே மதிப்புகளை ஐரோப்பாவில் நிலைநிறுத்தத் தவறிவிட்டதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்தார்.

எலக்ட்ரிக் கார் வாங்க திட்டமா? ரூ1.7 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்தது டாடா மோட்டார்ஸ்

இந்தியாவின் வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன சந்தையில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், விற்பனையை விரைவுபடுத்தும் நோக்கில், மே மாதத்திற்கான அதன் மின்சார வாகன வரம்பில் டாடா மோட்டார்ஸ் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

அணுகுண்டு போட்டுவிடுவார்களாம்; ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் இந்தியாவிற்கு மிரட்டல்

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன.

டேட்டா பேக் இருந்தும் மொபைல்ல இன்டர்நெட் வேலை செய்யலையா? இதை ட்ரை பண்ணுங்க

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு, குறிப்பாக டேட்டா பேக்குகள் செயலில் இருக்கும்போது மற்றும் சிக்னல் வலிமை வலுவாகத் தோன்றும்போது கூட, சில சமயங்களில் மொபைல் இணைய இடையூறுகள் ஏற்படுவது பெரும் சிரமமாக இருக்கலாம்.

ஐபிஎல் 2025 கேகேஆர்vsஆர்ஆர்: டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்; ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சு

ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறும் 53வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன.

ரஷ்யாவின் புதிய இக்லா-எஸ் ஏவுகணைகளை வாங்கியது இந்திய ராணுவம்

சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய ராணுவம் ரஷ்ய தயாரிப்பான இக்லா-எஸ் மிக குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு (VSHORADS) ஏவுகணைகளை வாங்கியுள்ளது.

பொதுமக்கள் எதிர்ப்பால் ஹவுஸ் அரெஸ்ட் நிகழ்ச்சிக்காக மன்னிப்பு கோரியது உல்லு ஆப்

பொதுமக்கள் விமர்சனம் மற்றும் பஜ்ரங் தளத்தால் அளிக்கப்பட்ட முறையான புகாருக்கு பதிலளிக்கும் விதமாக, நடிகர் அஜாஸ் கான் தொகுத்து வழங்கிய சர்ச்சைக்குரிய ரியாலிட்டி ஷோவான ஹவுஸ் அரெஸ்டின் அனைத்து அத்தியாயங்களையும் உல்லு ஆப் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கியுள்ளது.

IMF-இல் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக இருந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணி நீக்கம்; காரணம் என்ன?

ஏப்ரல் 30, 2025 தேதியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நிர்வாக இயக்குநராக (இந்தியா) இருந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனின் பதவிக்காலத்தை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக முடித்துள்ளது.

சிங்கப்பூரின் ஆளும் கட்சி புதிய பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தலைமையில் அமோக வெற்றி பெற்றது

சிங்கப்பூரின் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (PAP) 97 நாடாளுமன்ற இடங்களில் 87 இடங்களை வென்று, புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் லாரன்ஸ் வோங்கின் கீழ் அதன் அரசியல் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

டி20 வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து மோசமான சாதனை படைத்தார் கலீல் அகமது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, டி20 கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஓவர்களில் அதிக ரன்களை வீசி மோசமான சாதனையை பதிவு செய்தார்.

மீண்டும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்தியா கடும் பதிலடி

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) புதிய தாக்குதலாக, மே 3-4 இரவு ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ரஜோரி, மெந்தர், நௌஷேரா, சுந்தர்பானி மற்றும் அக்னூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக துப்பாக்கிச் சூடு நடத்தியது.

முகமது முய்சு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; மாலத்தீவு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்; காரணம் என்ன?

முன்னாள் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித், ஜனாதிபதி முகமது முய்சுவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்ப சோதனை வெற்றி; டிஆர்டிஓ அறிவிப்பு

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உள்கட்டமைப்பிற்கான ஒரு பெரிய திருப்புமுனையாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அதன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஸ்ட்ரேட்டோஸ்பியர் வான்வழி தளத்தின் முதல் விமான சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.