07 May 2025

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் சர்மா விடைபெறுகிறார்: விவரங்கள் இங்கே 

இந்தியாவிற்கான மிக நீண்ட வடிவத்திலிருந்து ரோஹித் விலகினார், புதன்கிழமை சமூக ஊடகங்கள் மூலம் அதை அறிவித்தார்.

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ராணுவத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளது

பாகிஸ்தான் மண்ணிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் (PoK) பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல்களுக்குப் பிறகு, "தொடர்புடைய நடவடிக்கைகளை" மேற்கொள்ள பாகிஸ்தான் தனது படைகளுக்கு முழு அதிகாரம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்களை எவ்வாறு பாதிக்கும்

இந்தியாவிற்கும், இங்கிலாந்துக்கும் இடையில் கையெழுத்தான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) இங்குள்ள ஆட்டோமொபைல் துறையில் நம்பிக்கை அலையை உருவாக்கி வருகிறது.

லோகேஷ் கனகராஜின் 'கூலி' படத்திற்காக ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமான 'கூலி', ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

அடுத்த இயக்குனர் பற்றிய ஒருமித்த கருத்து எட்டப்படாததால், சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது

மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) இயக்குநராக பிரவீன் சூட்டின் பதவிக் காலத்தில் ஒரு வருட நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் தாக்கம்: விமான சேவைகள் பாதிப்பு - மும்பை vs பஞ்சாப் லீக் போட்டி இடமாற்றம்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலின் எதிரொலியாக, விமான நிலையங்களிலும், விமான சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய யாத்ரீகர்களுக்கான கர்தார்பூர் வழித்தடத்தை மூடிய பாகிஸ்தான்

இந்தியாவின் ராணுவத் தாக்குதலான 'ஆபரேஷன் சிந்தூர்'-ஐ அடுத்து, பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக்கில் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் மூடியுள்ளது.

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கம் விலை குறைந்துள்ளது

இரண்டு நாட்கள் ஏற்றத்திற்குப் பிறகு உலகளாவிய சரிவு மற்றும் லாப முன்பதிவைத் தொடர்ந்து, இந்தியாவில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

Op sindoor எதிரொலி: பின்வாங்கும் பாகிஸ்தான், பம்மிய அமைச்சர் கவாஜா ஆசிப்

இந்தியா தனது சொந்த இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தினால், பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.

ஜனாதிபதி முர்முவை சந்தித்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் விளக்கம்; 3 வெளிநாட்டு பயணங்களும் ஒத்திவைப்பு

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் மேற்கொண்ட துல்லியமான தாக்குதல்கள் குறித்து விளக்கினார்.

‛ஆபரேஷன் சிந்தூர்'-ல் முன்னின்று நடத்திய சிங்கப் பெண்கள் இவர்கள்தான்! ராணுவ, விமானப்படையில் பெண் வீராங்கனைகளின் அதிரடி பங்கேற்பு

இன்று அதிகாலை பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய ‛ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில், இந்திய ராணுவமும், விமானப்படையும் துல்லியமாக ஈடுபட்டன.

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளுக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா அறிவுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவை தங்கள் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளன.

கோடிங்கிற்கான அதன் சிறந்த AI மாடலை அறிமுகம் செய்துள்ள கூகிள்

கூகிள் தனது சமீபத்திய செயற்கை நுண்ணறிவு (AI) மாடலான ஜெமினி 2.5 ப்ரோ முன்னோட்டத்தை (I/O பதிப்பு) வெளியிட்டுள்ளது.

இன்று இந்தியா முழுவதும் போர் பயிற்சி ஒத்திகை: மின்தடை மற்றும் சைரன்களுக்கான நேரங்கள் என்ன?

நாடு தழுவிய தயார்நிலைப் பயிற்சியின் ஒரு பகுதியாக, மே 7 புதன்கிழமை 244 இடங்களில் ஒரு பெரிய போர் பயிற்சி ஒத்திகை நடைபெற உள்ளது.

'மேலும் பஹல்காம் போன்ற தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விளக்கமளித்த இந்திய ராணுவம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் ஊடகங்களுக்கு உரையாற்றினர்.

LoC-இல் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் 10 இந்திய பிரஜைகள் கொல்லப்பட்டனர்

செவ்வாய்க்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கித் தாக்குதலில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

ஆபரேஷன் சிந்தூர்: ரபேல் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் பயன்படுத்தி பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்

பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை "ஆபரேஷன் சிந்தூர்" என்ற ராணுவ நடவடிக்கையின் கீழ் தாக்கியது.

லெஃப்ட்-ல இண்டிகேட்டர், ரைட் திருப்பு! போர்கால ஒத்திகை என ஏமாற்றி பாகிஸ்தான் மீது இந்தியாவின் அதிரடி தாக்குதல் -Op Sindoor

பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்குப் பிறகு, பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில் இந்திய ராணுவம் நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதல், பாகிஸ்தானை திடுக்கிட செய்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்களுக்கு உலகத் தலைவர்கள் ரியாக்ஷன் என்ன?

Operation Sindoor: கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த ஒரு பயங்கர தாக்குதலைத் தொடர்ந்து, புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியது.

Op Sindhoor: இந்திய ராணுவம் தாக்கிய 9 பயங்கரவாத இலக்குகள் எவை? எப்படி?

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது இலக்குகள் மீது இந்தியா இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில், தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்', 9 தீவிரவாத முகாம்கள் அழிப்பு

பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர், பெரும்பாலும் சுற்றுலா பயணிகள், உயிரிழந்த சம்பவத்திற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரிடப்பட்ட ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, விமான சேவைகள் பாதிப்பு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்(POK) உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய பதிலடித் தாக்குதலைத் தொடர்ந்து, வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.

'ஆபரேஷன் சிந்தூர்': பஹல்கம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் மீது ஏவுகணைத் தாக்குதல்

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

06 May 2025

இந்தியாவும், இங்கிலாந்தும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டன; இந்தியாவிற்கு என்ன பயன்?

பிரதமர் நரேந்திர மோடிக்கும், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மற்றும் வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானதாக இந்தியாவும் இங்கிலாந்தும் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

ஏர் பியூரிஃபையர் பற்றி சில கட்டுக்கதைகளும், உண்மைகளும்!

ஆரோக்கியமான உட்புற சூழலை உறுதி செய்வதற்கு ஏர் பியூரிஃபையர்கள் ஒரு அத்தியாவசிய சாதனமாக நாம் அடிக்கடி கருதுகிறோம்.

'பஹல்காம் தாக்குதலுக்கு 3 நாட்களுக்கு முன்பே பிரதமர் மோடிக்கு உளவுத்துறை தகவல் கிடைத்தது': கார்கே

பஹல்காம் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பே ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் புதிய கார்களை விட, பயன்படுத்திய சொகுசு கார்கள் தான் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன

ஆச்சரியப்படத்தக்க ஒரு போக்கில், இந்தியாவின் சொகுசு கார் சந்தையில் பழைய கார்கள் விற்பனை, புதிய கார் வாங்குவதை விட அதிகமாக உயர்ந்துள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெறும் மிஸ் வேர்ல்ட் 2025 பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

72வது உலக அழகி 2025 போட்டியை நடத்த ஹைதராபாத் நகரம் தயாராகி வருவதால், அங்கு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு ஜப்பானை விஞ்சி நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: IMF

இந்த ஆண்டு இறுதியில் இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை முந்திச் செல்லும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தரவுகள் காட்டுகின்றன.

ககன்யான் பணி: 2025 இன் பிற்பகுதியில் ஏவத் திட்டமிட்டுள்ளது இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள அதன் முதல் ஆளில்லாத ககன்யான் பணியை நோக்கி பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹1.5 லட்சம் வரை ரொக்கமில்லா சிகிச்சை: மத்திய அரசு அறிவிப்பு 

நாடு முழுவதும் சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

கையிருப்பில் பணம், டார்ச், மருந்துகள்: நாளைய பாதுகாப்பு பயிற்சியில் என்ன அறிவுறுத்தப்படும்?

பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு அவசரகால சூழ்நிலைகளுக்குத் தயாராக இருப்பதை மையமாகக் கொண்டு புதன்கிழமை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகளை நடத்துமாறு உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

சத்தமின்றி திரைப்பட மற்றும் டிவி துறையில் கால் வைத்த கூகிள் 

ஆர்ப்பாட்டமில்லாத ஒரு நடவடிக்கையாக, கூகிள் '100 Zeros' என்ற புதிய முயற்சியுடன் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் நுழைந்துள்ளது.

டெல்லி, மும்பை, சென்னை உட்பட 259 இடங்களில் நாளை மெகா பாதுகாப்பு ஒத்திகை

பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா நாளை, புதன்கிழமை நாடு தழுவிய சிவில் பாதுகாப்புப் பயிற்சியை நடத்தவுள்ளது.

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டிற்கு தயாராகும் வாடிகன்; எப்படி நடக்கும் இந்த தேர்தல்?

வாடிகன் நகரிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தில், மறைந்த போப் பிரான்சிஸின் வாரிசைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை நாளை புதன்கிழமை பிற்பகல் தொடங்கும்.

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடை: நியூசிலாந்து பிரதமர் திட்டம்

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளார்.

சபரிமலை கோயிலுக்கு வருகை தரும் முதல் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு

கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பிரார்த்தனை செய்ய வருகை தரும் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக மே 19 ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு வரலாறு படைக்க உள்ளார்.

மாணவர்கள் கவனத்திற்கு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகிறது

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தேர்வு முடிவுகள் குறித்து எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

மெட் காலாவில் பலரின் கவனத்தை ஈர்த்த இஷா அம்பானியின் நெக்லஸ்

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி. இவரும் ஒரு தொழிலதிபர் ஆவார்.

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்; ஐ.நா. பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை

பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் திங்களன்று கூட்டப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டம் அதிகாரப்பூர்வ முடிவு அல்லது அறிக்கை இல்லாமல் முடிந்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள், நியமன செயல்முறை பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டது

உச்ச நீதிமன்றம் தனது நீதிபதிகளின் சொத்து அறிவிப்புகளை அதன் வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளது.

ஐபிஎல்: இந்த சாதனையைப் படைத்த முதல் கேப்டன் ஆனார் பாட் கம்மின்ஸ்

ஐபிஎல் 2025 இன் 55வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அற்புதமான தொடக்கத்தை பெற்றது.

நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை: மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் என்ன?

"தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையில்" உருவாகியுள்ள "புதிய மற்றும் சிக்கலான அச்சுறுத்தல்களை" கருத்தில் கொண்டு, மே 7 புதன்கிழமை 244 வகைப்படுத்தப்பட்ட சிவில் பாதுகாப்பு மாதிரிப் பயிற்சிகளை (Mock Drill) அனைத்து மாவட்டங்களிலும் நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஐபிஎல் 2025: மழையால் கைவிடப்பட்ட SRH-DC போட்டி; தொடரிலிருந்து வெளியேறிய SRH

2024 ஆம் ஆண்டின் இரண்டாம் இடத்தைப் பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஐபிஎல் 2025 பிளேஆஃப் சுற்றிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.