தமிழகம்: செய்தி
இனி ஸ்கூல்லயும் ஓட்டுப்போடலாம்! தமிழக அரசுப் பள்ளிகளில் 'மகிழ் முற்றம்' மாற்றம்
தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கும், மாணவ பருவத்தினருக்கும் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு குறித்த புரிதல் மிக குறைவாக இருப்பதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பள்ளிக்கல்வித் துறை ஒரு அசத்தலான புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
கரூர் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு; எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமாவால் தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்?
அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கரூர் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்பி நியமனம்! செல்வப்பெருந்தகை நீக்கம்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் தலைமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி! நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரப் பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை மற்றும் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை ஆவடியில் பெரும் பரபரப்பு! மார்க்கெட் பகுதியில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து
சென்னை ஆவடி மார்க்கெட் பகுதியில் இயங்கி வரும் ஒரு பிரபலமான தனியார் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் புத்தாடைகள் மற்றும் இதர பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்குப் பணிந்தது அரசு! 12 மாநகராட்சிகளில் தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து
தமிழகத்தில் உள்ள 12 முக்கிய மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைப் பொது-தனியார் பங்களிப்பு முறையின் கீழ் தனியாருக்கு ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயக் கோரப்பட்டிருந்த டெண்டரைத் தமிழக அரசு தற்பொழுது ரத்து செய்துள்ளது.
என்எல்சி பங்கு விற்பனையை நிறுத்துக; ஒன்றிய அரசுக்கு பதில் இந்திய அரசு எனக் குறிப்பிட்டு பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) இந்திய அரசுக்கு சொந்தமாக உள்ள பங்குகளை மேலும் விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதற்குத் தமிழ்நாடு அரசு தனது கொள்கை ரீதியான கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.
தமிழக மின்சார வாரியம் ரூ.2.47 லட்சம் கோடி கடனில் சிக்கியது எப்படி? வெள்ளை அறிக்கை வெளியிட்டார் அமைச்சர் நிர்மல் குமார்
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, மாநிலத்தின் நிதிநிலை குறித்த ஒட்டுமொத்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, தற்பொழுது பொதுத்துறை நிறுவனங்களிலேயே மிக அதிகக் கடனில் தத்தளிக்கும் மின்சார வாரியம் குறித்த பிரத்யேக வெள்ளை அறிக்கையை மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
'இலவச பள்ளிக்கு கூட லஞ்சம் கேட்டாங்க... ஆனா இப்போ": தவெக அரசுக்கு 'Zoho' ஸ்ரீதர் வேம்பு புகழாரம்
பிரபல சர்வதேச மென்பொருள் நிறுவனமான சோஹோ(Zoho)-வின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, எவ்வித லஞ்சமும் இன்றி தனது பள்ளிக்கு மிக விரைவாக அனுமதி கிடைத்துள்ளதாக தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
நாளை (ஜூன் 25) மின்தடை ஏற்படும் பகுதிகள் - முழு லிஸ்ட்!
தமிழகத்தில் தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகத்தை வழங்கும் நோக்கில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செப்டம்பர் 15 முதல் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' தொடக்கம்: யார் யாருக்கு தகுதி?
தமிழகத்தில் புதியதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, தனது முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் முதல் தொடங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக மின்தடை அலர்ட்: நாளை ஜூன் 24 உங்க ஏரியாவில் பவர் கட் இருக்கா? முழு லிஸ்ட்!
தமிழகத்தில் தங்குதடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்காக, மின்வாரியம் சார்பில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: பெண்களின் பாதுகாப்புக்காக 1091 பிரத்யேக உதவி எண் அறிமுகம்
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு சிங்கப்பெண் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் இறால் தொழிற்சாலை விபத்து: அமோனியா வாயு கசிந்தது எப்படி? அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வரும் செயிண்ட் பீட்டர் & பால் சீ ஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் என்ற தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஜூன் 21 அன்று ஏற்பட்ட பயங்கர அமோனியா வாயு கசிவு விபத்து, தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டம்: வடபழனி -பூந்தமல்லி வழித்தடத்தை ஜூலையில் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதி விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாள்: சட்டசபையில் வெளியாகுமா மகளிருக்கான ₹2,500 மற்றும் தங்க மோதிர அறிவிப்புகள்?
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் இன்று தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
தமிழகத்தில் நாளை கனமழை எங்கு பெய்யும்? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட மாவட்டங்களின் முழு விபரம்!
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
திருவள்ளூரில் பயங்கரம்! இறால் தொழிற்சாலையில் திடீர் அமோனியா வாயு கசிவு! நுரையீரல் வீங்கி 7 பேர் பரிதாப பலி
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் பகுதியில் உள்ள ஒரு தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று (ஜூன் 21) காலை திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு விபத்து நேரிட்டுள்ளது.
நாளை (ஜூன் 22) தமிழகத்தில் மின்வெட்டு: மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு விவரம்!
தமிழகத்தில் தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மாதந்தோறும் மின்சார வாரியம் சார்பில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஐயூஎம்எல்: 60 ஆண்டுகால அரசியல் நட்பு அதிகாரப்பூர்வமாக முடிவு
தமிழக அரசியலில் நிலவி வரும் தொடர் அதிரடி மாற்றங்களின் உச்சகட்டமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) மிக நீண்ட கால தோழமைக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்), அக்கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(ஜூன் 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஜூன் 19) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ரூ.38,000 கோடி முதலீடு: ஹுண்டாய் நிறுவனத்துடன் மெகா கப்பல் கட்டும் தளம், 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு
தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, மாநிலத்தின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் களம் இறங்கியுள்ளது.
நீட் தேர்வு அதிர்ச்சி! கோவையில் 19 வயது மாணவி தற்கொலை! இரு நாட்களில் 4 மாணவர்கள் உயிரிழந்த சோகம்!
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதும் மாணவர்களிடையே நிலவி வரும் கடுமையான மனஅழுத்தம் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற குளறுபடிகளால், நாடு முழுவதும் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது
தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசு அமைந்த பிறகு முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தொடங்கியது.
தமிழக மின்வெட்டு சர்ச்சை பேச்சுக்கு நடிகர் மாஸ்டர் மகேந்திரன் வெளியிட்ட விளக்கம்
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற 'மாஸ்டர்' நடிகர் மகேந்திரன், தமிழகத்தின் தற்போதைய மின்வெட்டுப் பிரச்சினை குறித்துத் தான் பேசிய சர்ச்சை கருத்துகளுக்கு இன்று அதிகாரப்பூர்வமாகத் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
தமிழக வானிலை அறிக்கை: நீலகிரி, திண்டுக்கல் உட்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் நீடித்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக இன்று மாநிலத்தின் 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் EV புரட்சி; சென்னை - பெங்களூரு உட்பட 74 வழித்தடங்களில் 4,874 சார்ஜிங் நிலையங்கள்!
இந்தியாவில்பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு தேவைகளுக்காக வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் நோக்கில், மின்சார வாகன (EV) உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு தற்பொழுது மாபெரும் நடவடிக்கையை எடுத்துள்ளது.
பவர் கட் அலர்ட்! நாளை (ஜூன் 16) உங்க ஏரியாவில் மின்தடை இருக்கா? மாவட்ட வாரியான முழு லிஸ்ட்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை(ஜூன் 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நீட் மறுதேர்வால் தள்ளிப்போகிறதா தமிழக பொறியியல் கலந்தாய்வு? அமைச்சர் வெளியிட்ட முக்கியத் தகவல்
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை (TNEA 2026) கலந்தாய்வு தேதிகள் திட்டமிட்டபடி தொடங்காமல், சில நாட்கள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்கக (DOTE) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசியலில் குதிக்கும் ராகவா லாரன்ஸ்! ரஜினி சொன்ன 'ஆல் தி பெஸ்ட்'.. தவெக போன் கால் சஸ்பென்ஸ் உடைத்த அதிரடி பேட்டி!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார்.
ரஜினிகாந்த் பெயர், புகைப்படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது: ரசிகர் மன்றம் அதிரடி! பின்னணி என்ன?
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்தின் பெயர், குரல் மற்றும் புகைப்படங்களை அவரது அனுமதியின்றி எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது பொது அமைப்போ எவ்வித சுயலாப நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தக் கூடாது என ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் தற்பொழுது மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மாறுபாடுகள் காரணமாகத் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தெரிவித்துள்ளது.
இயக்குனர் பாரதிராஜா இறுதிச்சடங்கு: வழக்கமான 21க்கு பதிலாக 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது ஏன்?
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான படைப்புகளால் இயக்குனர் இமயம் என்று போற்றப்பட்ட பாரதிராஜா, தனது 84வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(ஜூன் 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நெல்லை, தேனி, குமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; சென்னைக்கு என்ன நிலவரம்?
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நாளை தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் மின்தடை: மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மாதந்தோறும் மின்சார வாரியம் சார்பில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாளை மின்தடை அறிவிப்பு: முக்கிய மாவட்டங்களின் முழு விபரம்!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு மத்தியில், தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) தற்பொழுது மாநிலத்தின் மிக முக்கிய மாவட்டங்களுக்கான அவசர மின் பராமரிப்புப் பணிகளை கையில் எடுத்துள்ளது.
நாளை தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் மின்தடை! மின்சார வாரியம் அவசர அறிவிப்பு!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு மத்தியில், தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) தற்பொழுது மாநிலத்தின் மிக முக்கிய மாவட்டங்களுக்கான அவசர மின் பராமரிப்புப் பணிகளை அசுர வேகத்தில் கையில் எடுத்துள்ளது.
தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை! ஜூன் 11 வரை 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், ஜூன் 11 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.