LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

தமிழ்நாட்டை நோக்கி வரும் 'தித்வா' புயல்; நாளை மறுநாள் சென்னையை நெருங்க வாய்ப்பு

வங்கக்கடலில் இலங்கை அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை (நவம்பர் 27) 'தித்வா' புயலாக வலுவடைந்தது.

27 Nov 2025
நேபாளம்

நேபாளத்தின் புதிய கரன்சி நோட்டில் இந்திய பகுதிகள் சேர்க்கப்பட்ட வரைபடத்தால் சர்ச்சை

நேபாளம் தனது புதிய 100 ரூபாய் நோட்டுகளை வியாழக்கிழமை (நவம்பர் 27) வெளியிட்ட நிலையில், அதில் நாட்டின் திருத்தப்பட்ட வரைபடம் அச்சிடப்பட்டுள்ளது.

27 Nov 2025
அசாம்

அசாம் சட்டமன்றத்தில் 'பலதார மணத் தடை' மசோதா நிறைவேற்றம்: முக்கிய அம்சங்கள் என்ன?

அசாம் மாநிலத்தில் பலதார மண நடைமுறைகளைத் தடை செய்யும் வகையில் 'அசாம் பலதார மணத் தடை மசோதா, 2025' வியாழக்கிழமை (நவம்பர் 27) மாநிலச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

27 Nov 2025
இந்தியா

தொழில்நுட்பத்தில் பாய்ச்சல்: இந்தியாவின் Gen Z இளைஞர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

ஹைதராபாத்தில் உள்ள ஸ்கைரூட் (Skyroot) என்ற இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இன்ஃபினிட்டி வளாகத்தை வியாழக்கிழமை (நவம்பர் 27) காணொலி மூலம் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் விண்வெளித் துறையில் இளம் தலைமுறையினரின் பங்களிப்பைப் பெரிதும் பாராட்டினார்.

ஆதார் உள்ள வெளிநாட்டினரை வாக்காளர்களாக மாற்ற முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி 

ஆதாரை குடியுரிமைக்கான உறுதியான சான்றாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

27 Nov 2025
கார்

ஒரு கார் நம்பர் பிளேட் விலை ₹1.17 கோடியா! இந்தியாவின் விலையுயர்ந்த கார் நம்பர் பிளேட் இதுதான்

ஹரியானா மாநிலத்தில் நடந்த ஒரு விஐபி கார் நம்பர் பிளேட் ஏலத்தில், HR88B8888 என்ற பதிவெண் ₹1.17 கோடிக்கு விற்பனையாகி, இந்தியாவில் இதுவரை விற்பனையான கார் பதிவெண்களிலேயே மிகவும் விலையுயர்ந்தது என்ற புதிய தேசியச் சாதனையைப் படைத்துள்ளது.

27 Nov 2025
திருப்பதி

டிசம்பர் 2025இல் திருப்பதி போக திட்டமிட்டிருக்கீங்களா; முதலில் இதை தெரிஞ்சிக்கோங்க

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள முக்கிய உற்சவங்கள் மற்றும் சிறப்பு விழாக்களைப் பற்றித் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ள அறிவிப்பை இங்கு காணலாம்.

ஜம்மு-காஷ்மீரை வாட்டும் குளிர் அலை: ஸ்ரீநகரில் -4.4°C, அனந்த்நாக் -5.7°C வெப்பநிலை நிலவுகிறது

ஜம்மு-காஷ்மீரின் (J&K) கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில், புதன்கிழமை -4.4°C வெப்பநிலையுடன், இந்த பருவத்தின் மிக குளிரான இரவை பதிவு செய்தது.

27 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (நவம்பர் 28) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் செங்கோட்டையன்; முக்கிய பதவியை வழங்கினார் விஜய்

அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) வியாழக்கிழமை (நவம்பர் 27) அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

சென்னையை நெருங்கும் 'தித்வா' புயல்: 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

நவம்பர் 29ஆம் தேதி வட மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்': காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்க வாய்ப்பு

குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

26 Nov 2025
அதிமுக

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்; தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், ஈரோடு கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன், தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

'முதல் முறையாக வாக்களிப்பவர்களை கௌரவியுங்கள்...': அரசியலமைப்பு தினத்தன்று குடிமக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

இந்தியா ஒரு விசித் பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையை நோக்கி நகரும் வேளையில், குடிமக்கள் தங்கள் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மலாக்கா ஜலசந்தியில் சென்யார் புயல் உருவானது: தமிழகத்திற்கு பாதிப்பு உள்ளதா?

மலாக்கா ஜலசந்தி அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுவடைந்திருப்பதாகவும், அதேசமயம் குமரிக்கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்வதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

'ஆபரேஷன் சிந்துார்'இன் போது உரி நீர்மின் நிலையத்தை தாக்க முற்பட்ட பாகிஸ்தான்; முறியடித்த CISF படை

இந்திய பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள உரி நீர்மின் திட்டங்களை (Uri Hydro Electric Power Projects - UHEP-I & II) இலக்கு வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் முறியடித்துள்ளனர்.

இன்று உருவாகிறது சென்யார் புயல்: தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; சென்னைக்கு பாதிப்பா?

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் OPS புதிய கட்சியை தொடங்கினார்; டிச.15-ல் முக்கிய ஆலோசனை கூட்டம்

முன்னாள் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (OPS), தான் தலைமையேற்று நடத்தி வந்த அமைப்பை ஒரு அரசியல் கட்சியாக அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார்.

எத்தியோப்பிய எரிமலை எதிரொலி: ஏர் இந்தியா பல விமானங்களை ரத்து செய்தது

எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி எரிமலை வெடித்ததால் இந்தியாவில் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி சாம்பல் மேகங்கள் பரவி வருவதால், விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது.

25 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (நவம்பர் 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

வங்க கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுவடைவதால், புயலாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

25 Nov 2025
அயோத்தி

அயோத்தி ராமர் கோவில் கொடியேற்றம் இன்று: இதன் முக்கியத்துவம் என்ன? 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் முழுமையடைந்ததை அறிவிக்கும் விதமாக, இன்று (நவம்பர் 25) 'துவஜாரோஹணம்' (கொடியேற்றம்) நிகழ்வு கோலாகலமாக நடைபெற உள்ளது.

25 Nov 2025
டெல்லி

எத்தியோப்பிய எரிமலை சாம்பல் டெல்லி வரை பரவியது; விமான போக்குவரத்து பாதுகாப்பு குறித்து DGCA அறிவிப்பு

எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி எரிமலை சாம்பல் மேகம் டெல்லியை திங்கள்கிழமை இரவு எட்டியதை தொடர்ந்து, விமான போக்குவரத்துத்துறை உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

24 Nov 2025
கொள்ளை

முன்னாள் MLA சுதர்சனம் கொலை வழக்கில் 'பவாரியா' கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே. சுதர்சனம் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பவாரியா கொள்ளைக் கும்பலை சேர்ந்த மூன்று பேருக்கு சென்னை நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; 48 மணிநேரத்தில் புயல் உருவாகலாம் என எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாகும் வாய்ப்பு இருப்பதால், தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி அமுதா எச்சரித்துள்ளார்.

சமர்ப்பிக்கப்பட்ட SIR படிவத்தின் நிலையை ஆன்லைனில் தெரிந்துகொள்வது எப்படி? பிழையிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் சிறப்புத் தீவிரத் திருத்தப் (SIR) பணியின்போது நீங்கள் சமர்ப்பித்த படிவத்தின் நிலை (status) என்ன என்பதை இப்போது எளிதாக ஆன்லைனில் சரிபார்க்க முடியும்.

2026-27 கல்வியாண்டு முதல் பாடத்திட்டம் படிப்படியாக மாற்றம்; அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

24 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (நவம்பர் 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

24 Nov 2025
கடற்படை

இந்திய கடற்படைக்கு மேலும் பலம்: நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடும் திறன் கொண்ட 'INS Mahe' சேர்க்கை

இந்திய கடற்படையின் போர் வலிமையை அதிகரிக்கும் நோக்குடன், ஆழம் குறைந்த பகுதிகளில் நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடும் திறன் கொண்ட, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INS Mahe என்ற போர்க்கப்பல் இன்று கடற்படையில் இணைக்கப்பட்டது.

24 Nov 2025
தென்காசி

தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் மோதல்; 8 பேர் பலி, 28-க்கும் மேற்பட்டோர் காயம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே துரைசாமிபுரத்தில் இன்று காலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான கோர சம்பவத்தில் 8 பயணிகள் உயிரிழந்தனர்.

காசி தமிழ்ச் சங்கமம் 4.0: டிசம்பர் 2-இல் துவங்குகிறது

மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில், தமிழ்நாடு மற்றும் காசி (வாரணாசி) ஆகிய இரு பண்டைய கலாசார மையங்களுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் காசி தமிழ்ச் சங்கமத்தின் நான்காவது பதிப்பு, வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது.

'சென்யார்' புயல் உருவாக வாய்ப்பு: தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை

வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் இன்று பதவியேற்பு; அவரது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகள் ஒரு பார்வை

இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக (CJI) நீதிபதி சூர்யா காந்த் இன்று பதவியேற்க உள்ளார்.

நிலுவை வழக்குகளைக் குறைக்க முன்னுரிமை; புதிதாக பொறுப்பேற்கும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் வலியுறுத்தல்

இந்தியத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ள நீதிபதி சூர்ய காந்த், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளைச் சமாளிக்கவும், நாடு முழுவதும் வழக்குகளைத் தீர்க்க மத்தியஸ்த முறையை ஊக்குவிக்கவும் ஒரு தெளிவான செயல்திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

SIR பணியால் 37 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த அதிசயம்

மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR - Special Intensive Revision) பணியின் மூலம், ஒரு குடும்பம் 37 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தங்கள் மகனுடன் மீண்டும் இணைந்த அதிசயம் நடந்துள்ளது.

23 Nov 2025
பீகார்

பீகாரில் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டுபிடிப்பு: 70% குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு என ஆய்வில் கண்டுபிடிப்பு

பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் (U-238) என்ற கதிரியக்கத் தனிமம் அபாயகரமான அளவில் இருப்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் புயல் சின்னம்: தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதையடுத்து, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) நான்கு தென் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

23 Nov 2025
ரேஷன் கடை

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: 2026 ரேஷன் கடைகளுக்கான விடுமுறை பட்டியல் வெளியானது

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.

23 Nov 2025
சபரிமலை

சபரிமலை பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்குத் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் தமிழக பக்தர்களுக்கு வசதியாகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது.

23 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (நவம்பர் 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.