LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

20 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

20 Nov 2025
டெல்லி

டெல்லியில் தீவிரமடைந்த காற்று மாசு: சிவப்பு மண்டலத்தில் நுழைந்தது AQI

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு நிலைமை இன்று (வியாழக்கிழமை) மீண்டும் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.

பீகார் முதல்வராக 10-வது முறையாக பதவியேற்கிறார் நிதிஷ் குமார்: பிரதமர் மோடி பங்கேற்பு

பீகார் மாநிலத்தின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் (JDU) தலைவர் நிதிஷ் குமார், இன்று பதவி ஏற்கிறார்.

லட்சத்தீவுக்கு நகர்ந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.

19 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவம்பர் 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெய்ஷ், இந்தியாவை தாக்க நன்கொடைகளை நாடுகிறதாம்

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுவான ஜெய்ஷ்-இ-முகமது, இந்தியாவிற்கு எதிரான புதிய "பிதாயீன்" (தற்கொலை) தாக்குதலுக்கு நிதி தேடுவதாக உளவுத்துறை வட்டாரங்கள் NDTV இடம் தெரிவித்தன.

கோவை மேடையில் பாண்டியனின் உரையை கேட்டு "சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே" என வருந்திய பிரதமர்

மத்திய அரசின் முக்கியத் திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி(PM-KISAN) திட்டத்தின் 21வது தவணைத் தொகையை இன்று பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

19 Nov 2025
தமிழ்நாடு

தமிழக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026: விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்!

பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு(TN TET) 2026-ன் சிறப்பு தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை(நவம்பர் 20) தொடங்கப்பட உள்ளது.

புட்டபர்த்தி சாய்பாபா நூற்றாண்டு விழா: சிறப்பு 100 ருபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர்

புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100-வது பிறந்தநாள் நூற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் கோலாகலமாகத் துவங்கி நடைபெற்று வருகிறது.

'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டு தொடர்பாக ராகுல் காந்தியை 272 முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள் கடுமையாக சாடியுள்ளனர்

ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகள் என 200க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (ECI) எதிரான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை கடுமையாக சாடியுள்ளது.

தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகி மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.

ஃபரிதாபாத் அல்-ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் அமலாக்கத்துறையினரால் கைது

பணமோசடி வழக்கில், ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் அல்-ஃபலா குழுமத்தின் தலைவர் ஜவாத் அஹ்மத் சித்திக் என்பவரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

18 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (நவம்பர் 19) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

18 Nov 2025
மெட்ரோ

மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு! 'குறைந்த மக்கள் தொகையை' காரணம் காட்டியது மத்திய அரசு

தமிழ்நாடு அரசு முன்மொழிந்த கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு குறிப்பிட்ட புதிய பாதைக்கான முன்மொழிவு ஆகியவற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

18 Nov 2025
சென்னை

சென்னை பெருநகரப் போக்குவரத்து: அடுத்த 25 ஆண்டுகளுக்கான மாஸ்டர் பிளான் வெளியீடு! 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்களை சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்பு (CUMTA) வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: ரூ. 1300 கோடி செலவில் 24 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பு

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, வருகின்ற நவம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.

டெல்லியில் 5 நீதிமன்ற வளாகங்கள், 2 CRPF பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, தலைநகரில் உள்ள ஐந்து நீதிமன்ற வளாகங்கள் மற்றும் இரண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 18) வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹிட்மா ஆந்திராவில் சுட்டுக் கொலை

ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தின் மாரேடுமில்லி காடுகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறப்புப் போலீஸ் படையினருடன் நடந்த மோதலில், முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹிட்மா உட்பட ஆறு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

"தற்கொலைத் தாக்குதல் என்பது...": செங்கோட்டை குண்டுவெடிப்பு குற்றவாளி டாக்டர் உமரின் காணொளி வெளியானது

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சதித் திட்டத்தின் மூளையாகச் செயல்பட்ட டாக்டர் உமர் உன் நபியின் (Dr. Umar un Nabi) இதுவரை காணப்படாத ஒரு புதிய காணொளி தற்போது புலனாய்வுத் துறையினரின் கையில் கிடைத்துள்ளது.

டெல்லி குண்டுவெடிப்பு சதிக்கு நிதியுதவி: அல்-ஃபலா பல்கலைக்கழகம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சமீபத்தில் டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு மற்றும் ஃபரிதாபாத் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய நிதியுதவி குறித்து, அல்-ஃபலா பல்கலைக்கழகம்(Al-Falah University) மீதான நிதி மோசடி விசாரணையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

18 Nov 2025
டெல்லி

டெல்லி குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட்ட முக்கிய சதிகாரர் கைதில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

தலைநகர் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சதித் திட்டத்தின் முக்கிய குற்றவாளியான டாக்டர் உமரின் நெருங்கிய கூட்டாளி ஒருவரை தேசியப் புலனாய்வு முகமை (NIA) நேற்று கைது செய்துள்ளது.

இருமல் மருந்துகள் இனி மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே விற்கப்படும்: மத்திய அரசு முடிவு

நாடு முழுவதும் கலப்பட இருமல் மருந்துகளை உட்கொண்டதன் விளைவாக குழந்தைகள் உயிரிழந்த தொடர் சம்பவங்களை தொடர்ந்து, சில வகையான இருமல் மற்றும் சளி மருந்துகளை இனி மருத்துவரின் Prescription இல்லாமல் விற்கத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி: கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

17 Nov 2025
டெல்லி

டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு: உயிரிழப்பு 14 ஆக அதிகரிப்பு

டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே கடந்த வாரம் நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

17 Nov 2025
சென்னை

SIR படிவத்தை நிரப்புவதில் சந்தேகமா? சென்னையில் நாளை முதல் உதவி மையங்கள் தொடக்கம்

சென்னை மாவட்டத்தில் 2026 பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) தீவிரமடைந்துள்ளன.

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தீர்ப்பு: இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக, டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) அளித்த தீர்ப்பை இந்தியா முறைப்படி கவனத்தில் கொண்டதாக திங்கட்கிழமை (நவம்பர் 17) அறிவித்தது.

17 Nov 2025
டெல்லி

டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு: டாக்டர் உமர் 'ஷூ வெடிகுண்டு' தீவிரவாதியா?

டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பமாக, தற்கொலை போராளி டாக்டர் உமர் உன் நபி தனது காலணியில் (Shoe) வெடிகுண்டை மறைத்து வைத்துத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

'இது 88 மணி நேர டிரெய்லர்': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) குறித்த அனுபவப் பாடங்களை இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி நேற்று வெளியிட்டார்.

17 Nov 2025
தமிழகம்

நாளை முதல் SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு; காரணம் என்ன?

அதிகப்படியானப் பணி நெருக்கடி மற்றும் கூடுதல் பணிப்பளுவைக் களைய வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கம் செவ்வாய் கிழமை (நவம்பர் 18) முதல் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை (SIR) முழுமையாகப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

ஓபிசியைப் போல் தாழ்த்தப்போட்டோர் இட ஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் அவசியம்; தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தல்

இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர்.கவாய், தாழ்த்தப்பட்டோருக்கான (SC) இடஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் முறையைக் கொண்டு வருவதை இப்போதும் ஆதரிப்பதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

17 Nov 2025
சபரிமலை

சபரிமலை மண்டல கால பூஜைகள் கோலாகலத் துவக்கம்: பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

கார்த்திகை மாதப் பிறப்பான இன்று முதல், ஐயப்ப பக்தர்களின் புனித யாத்திரைக்கான மண்டல கால பூஜைகள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சரண கோஷங்கள் முழங்க கோலாகலமாக துவங்கியது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் , நடிகர்கள் அஜித், அரவிந்த்சாமி, குஷ்பூ வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம், நடிகர்கள் அஜித் குமார், அரவிந்த்சாமி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோரின் வீடுகளுக்கு சனிக்கிழமை (நவம்பர் 16) இரவு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

செங்கோட்டை குண்டு வெடிப்பு: ஜெய்ஷ் தீவிரவாத குழுவின் "ஆபரேஷன் டி-6" சதித்திட்டம் அம்பலம்

டெல்லியில் கடந்த வாரம் செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் இணைந்த ஒரு குழு, வரும் டிசம்பர் 6 அன்று பெரிய அளவிலான ஃபிதாயீன் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

17 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (நவம்பர் 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

17 Nov 2025
பீகார்

பீகாரில் NDA கூட்டணி அரசு வியாழக்கிழமை பதவியேற்கும்!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் ஒரு புதிய NDA அரசாங்கம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு: 7 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலெர்ட்'

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால், இன்று (நவம்பர் 17) ஏழு மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்: அரையாண்டுத் தேர்வு விடுமுறை 12 நாட்களாக நீட்டிக்க வாய்ப்பு

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 12 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

16 Nov 2025
மீனவர்கள்

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை: கடலுக்குச் செல்லத் தடை விதித்து புதுச்சேரி அரசு உத்தரவு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதைத் தொடர்ந்து, மறு அறிவிப்பு வரும் வரை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று புதுச்சேரி அரசு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களே அலெர்ட்: 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியானது

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு (Half-Yearly Exam) அட்டவணையைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

16 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (நவம்பர் 17) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.