LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

13 Nov 2025
மழை

தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழை இன்றும் (நவம்பர் 13, 2025) தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13 Nov 2025
டெல்லி

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு: டாக்டர் உமர் நபியே சூத்திரதாரி! DNA சோதனை உறுதி

இரு தினங்களுக்கு முன்னர் டெல்லியில் செங்கோட்டை அருகே நிகழ்ந்த பயங்கர கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் காஷ்மீரை சேர்ந்த டாக்டர் உமர் உன் நபி தான் செயல்பட்டுள்ளார் என்பது DNA சோதனை மூலம் தற்போது உறுதியாகியுள்ளது.

12 Nov 2025
டெல்லி

டெல்லி குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தபடுவார்கள்: மத்திய அரசு

நவம்பர் 10 ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பை மத்திய அமைச்சரவை புதன்கிழமை கண்டித்தது, இது ஒரு "கொடூரமான பயங்கரவாத சம்பவம்" என்று கூறியதுடன், குற்றவாளிகள், அவர்களுக்கு ஒத்துழைத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களை நீதியின் முன் நிறுத்தவும் உறுதிபூண்டுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதன்கிழமை வாரணாசிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

12 Nov 2025
டெல்லி

DL10CK0458: டெல்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் Ecosport கார்

டெல்லி காவல்துறை, ஹரியானா மற்றும் உத்தரபிரதேச காவல்துறையினருடன் சேர்ந்து, சமீபத்திய செங்கோட்டை குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரண்டாவது வாகனத்தை தேடும் பணியை தொடங்கியுள்ளனர்.

பயங்கரவாதம் தொடர்ந்தால் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' நிச்சயம்: பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி கடும் எச்சரிக்கை

பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய தாக்குதல்களைப் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால், அதற்கு எதிரான இந்தியாவின் அடுத்த இராணுவ நடவடிக்கை 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' என்ற பெயரில் நிச்சயம் தொடரப்படும் என்றும், அப்போது இந்திய ராணுவம் எந்தவிதக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்காது என்றும் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கு: விசாரணை வளையத்தில் ஃபரிதாபாத்தின் Al-Falah பல்கலைக்கழகம்

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தீவிரவாத வலைப்பின்னலில், ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் (Al-Falah University) பணிபுரிந்த மருத்துவர்களுக்குத் தொடர்பு இருப்பது உறுதியானதை தொடர்ந்து, அந்தப் பல்கலைக்கழகம் தற்போது காவல்துறையின் தீவிர விசாரணை வளையத்தில் உள்ளது.

பூட்டானில் இருந்து திரும்பியதும் டெல்லி குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி

செங்கோட்டை அருகே சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை லோக் நாயக் மருத்துவமனைக்கு சென்றார்.

12 Nov 2025
டெல்லி

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: ஒரு சாதாரண FIR வழக்கில் இருந்து அம்பலமான மிகப்பெரிய பயங்கரவாத சதி

டெல்லியின் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த பயங்கரவாத வலையமைப்பை, ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாகில் ஒட்டப்பட்ட சில சுவரொட்டிகள் மூலம் இந்தியப் புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.

12 Nov 2025
டெல்லி

டெல்லி குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் பல சோதனைகளை நடத்தினர்; தீபாவளிக்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்

ஜெய்ஷ் பயங்கரவாத குழுவுடன் தொடர்பாக கைது செய்யப்பட்ட டாக்டர் முஸம்மில் ஷகீல், குண்டுவெடிப்புக்கு முன்பு டெல்லியின் செங்கோட்டையை பல முறை கடந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஃபரிதாபாத் சதித்திட்டம்: மருத்துவர்களைத் தீவிரவாதத்திற்குள் இழுத்த மதகுரு (இமாம்) கைது

டெல்லியை தாக்கும் நோக்குடன் ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில், மருத்துவர்கள் மற்றும் இளைஞர்களை தீவிரவாத கொள்கைகளுக்குள் ஈர்த்ததாக கருதப்படும் காஷ்மீரை சேர்ந்த ஒரு மதகுரு (இமாம்) கைது செய்யப்பட்டுள்ளார்.

12 Nov 2025
டெல்லி

டெல்லியில் AQI 400ஐ கடந்து காற்று மாசு 'மிகக் கடுமையான' பிரிவில் உள்ளது

இந்திய தலைநகர் டெல்லியின் காற்று தரக் குறியீடு (AQI - Air Quality Index) இந்த சீசனில் முதல் முறையாக 400 புள்ளிகளைக் கடந்து 'மிகக் கடுமையான' (Severe) பிரிவில் நுழைந்துள்ளது.

11 Nov 2025
பீகார்

2025 பீகார் தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது? யார் வெற்றிபெறுவார்கள்?

2025 பீகார் சட்டமன்ற தேர்தலில் NDA எளிதான வெற்றியை பெறும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன.

11 Nov 2025
சபரிமலை

சபரிமலை கோயில் தங்கம் காணாமல் போன வழக்கு: முன்னாள் நிர்வாக அலுவலர் கைது

கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், துவாரபாலகர்கள் சிலைகளின் தங்கக் கவசங்கள் மாயமான வழக்கில், திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் நிர்வாக அலுவலர் (Executive Officer) சுதீஷ் குமார் சிறப்புப் புலனாய்வு குழுவால் (SIT) கைது செய்யப்பட்டுள்ளார்.

11 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (நவம்பர் 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

11 Nov 2025
அமித்ஷா

டெல்லி குண்டுவெடிப்பிற்கு காரணமான குற்றவாளிகளை 'வேட்டையாட' உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு

டெல்லி குண்டுவெடிப்புக்கு பின்னணியில் உள்ள ஒவ்வொரு குற்றவாளியையும் "வேட்டையாட" பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்ட பெண் மருத்துவர் ஜெய்ஷ் மகளிர் பிரிவின் தலைவராக இருந்தவர்

ஃபரிதாபாத்தில் பயங்கரவாத மாட்யூல் தொடர்பாக கைது செய்யப்பட்ட லக்னோவை சேர்ந்த மருத்துவர் டாக்டர் ஷாஹீனா ஷாஹித், பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) இன் மகளிர் பிரிவின் தலைவராக இருந்ததாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் NDTV யிடம் தெரிவித்தன.

'சதித்திட்டத்தின் அடிப்பகுதியை கண்டுபிடிப்பேன்': டெல்லி குண்டுவெடிப்புக்குப் பிறகு மோடி சூளுரை

டெல்லியில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு காரணமான அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை உறுதியளித்தார்.

11 Nov 2025
டெல்லி

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் பற்றிய தகவல் வெளியானது

டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நேற்று இரவு ஒரு கார் வெடித்ததில் (ஃபைடாயீன் பாணித் தாக்குதல்) 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் படுகாயம் உற்றனர்.

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: கடும் எச்சரிக்கை விடுத்த பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங்

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்ததில் 8 பேர் (சமீபத்திய தகவல்களின்படி, உயிரிழப்பு எண்ணிக்கை 12-13 ஆக உயர்ந்துள்ளது) பலியான சம்பவம் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

11 Nov 2025
டெல்லி

டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (AQI) 'கடுமையான' நிலையை எட்டியது: GRAP III கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

டெல்லியின் காற்றின் தரம் "கடுமையான" நிலைக்கு மோசமடைந்துள்ளது, இதனால் செவ்வாய்க்கிழமை முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தரப்படுத்தப்பட்ட மறுமொழி செயல் திட்டத்தின் (GRAP) மூன்றாம் கட்டத்தை அதிகாரிகள் செயல்படுத்தத் தூண்டினர்.

11 Nov 2025
கனமழை

இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 11, 2025) மூன்று மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11 Nov 2025
பீகார்

பீகார் தேர்தல் 2025: இறுதி மற்றும் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது

பீகார் சட்டமன்றத் தேர்தலின் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று 20 மாவட்டங்களில் உள்ள 122 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறுகிறது.

11 Nov 2025
டெல்லி

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: ஜெய்ஷ்-இ-முகமது தொடர்பு குறித்து தீவிர விசாரணை; சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த திங்கட்கிழமை இரவு நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 Nov 2025
டெல்லி

டெல்லி செங்கோட்டை அருகே காரில் குண்டுவெடிப்பு; 10 பேர் பலி, பலர் காயம்

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் அருகே திங்கள்கிழமை மாலை ஒரு காரில் வெடிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளை காலர் துறையில் பயங்கரவாதம் ஊடுருவல்: 4 நாட்களில் 4 மருத்துவர்கள் கைது

கடந்த வாரத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அதிகாரிகள் நான்கு மருத்துவர்களை கைது செய்துள்ளனர்.

10 Nov 2025
பீகார்

நக்சலிசத்திலிருந்து விடுதலை; 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக வாக்களிக்கும் பீகார் கிராமம்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்குத் தயாராகி வரும் ஜமூய் மாவட்டத்தின் சோர்மாரா கிராமத்தில், வாக்களிப்பது என்பது சாதாரண நிகழ்வல்ல.

தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு (நவம்பர் 11 முதல் 13 வரை) தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரசு அலுவலகங்களிலிருந்து பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு

மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து பழக சாமான்களை அப்புறப்படுத்துவதன் மூலம் கிட்டத்தட்ட ₹4,100 கோடியை ஈட்டியுள்ளது.

10 Nov 2025
தமிழகம்

ஆதரவற்ற முதியோரின் நலவாழ்வை மேம்படுத்த 12 மாவட்டங்களில் 25 அன்புச்சோலை மையங்கள் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மூத்த குடிமக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்குடன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட 25 அன்புச் சோலை மையங்களை திங்கட்கிழமை (நவம்பர் 10) திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

10 Nov 2025
இந்தியா

மருந்து நிறுவனங்களுக்கு இறுதி எச்சரிக்கை: ஜனவரி 1, 2026க்குள் இது கட்டாயம்; மத்திய அரசு கெடு

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நச்சுக் கலந்த இருமல் மருந்துகள் பல நாடுகளில் உள்ள குழந்தைகளின் மரணத்துடன் இணைக்கப்பட்ட உலகளாவிய சர்ச்சைகளுக்குப் பிறகு, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

10 Nov 2025
சிபிஐ

திருப்பதிக்கு கோவிலுக்கு ₹250 கோடி மதிப்புள்ள 68 லிட்டர் 'போலி நெய்' வழங்கப்பட்டதாக சிபிஐ கண்டுபிடித்துள்ளது

உத்தரகண்டில் உள்ள ஒரு பால் நிறுவனமான போலே பாபா ஆர்கானிக் டெய்ரி, 2019 மற்றும் 2024 க்கு இடையில் 68 லட்சம் கிலோ போலி நெய்யை வழங்கி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை (TTD) ₹250 கோடி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வந்தே மாதரம் பாடல் கட்டாயமாக்கப்படும்; உத்தரப்பிரதேச முதல்வர் அறிவிப்பு

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் வந்தே மாதரம் பாடல் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று திங்கட்கிழமை (நவம்பர் 10) அறிவித்துள்ளார்.

10 Nov 2025
கேரளா

கொச்சி: 1.35 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி உடைந்ததால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கேரள நீர் ஆணையத்திற்குச் சொந்தமான ஒரு பெரிய குடிநீர் தொட்டி திங்கள்கிழமை அதிகாலை வெடித்து அருகிலுள்ள வீடுகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது.

காஷ்மீர் மருத்துவரின் வாக்குமூலத்தின் மூலமாக டெல்லி அருகே 350 கிலோ வெடிபொருட்கள், ஏகே-47 மீட்பு

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, உளவுத்துறை (IB) மற்றும் ஃபரிதாபாத் காவல்துறையுடன் இணைந்து மேற்கொண்ட ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், சுமார் 350 கிலோ வெடிபொருட்கள், ஒரு AK-47 துப்பாக்கி மற்றும் ஏராளமான வெடிமருந்துகளை பறிமுதல் செய்துள்ளது.

SIR விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது இனி ரொம்ப சுலபம்; ஆன்லைனில் வீட்டிலிருந்தே செய்வது செய்வது எப்படி?

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாட்டில், வாக்காளர்களின் விவரங்களை உறுதிப்படுத்தவும், புதுப்பிக்கவும், புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (Special Intensive Revision - SIR) தொடங்கியுள்ளது.

10 Nov 2025
ஆர்எஸ்எஸ்

'முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் RSS-ஸில் சேரலாம்...': மோகன் பகவத்

ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (RSS) தலைவர் மோகன் பகவத், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்து மதத்தினரும் இந்த அமைப்பில் சேர வரவேற்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

10 Nov 2025
புனே

திருஷ்யம் பட பாணியில் நடந்த கொடூரம்: மனைவியைக் கொன்று உடலை எரித்த கணவன் சிக்கியது எப்படி?

புனேவில் கணவன் ஒருவன், அஜய் தேவ்கன் நடித்த பரபரப்பான திருஷ்யம் திரைப்படத்தைப் பார்த்து, அதே பாணியில் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து, அவரது உடலை எரியூட்டி, பின்னர் மனைவியைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் பொய்யாகப் புகார் அளித்து நாடகமாடிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

காலவரையறையற்ற வேலை நிறுத்தம்: தென் மாநிலங்களில் இன்று முதல் மாநிலங்களுக்கிடையே செல்லும் ஆம்னி பேருந்துகள் இயங்காது

தென் மாநிலங்களில் உள்ள தனியார் ஆம்னி பேருந்து ஆபரேட்டர்கள், நியாயமற்ற மற்றும் நிலைத்தன்மையற்ற சாலை வரிக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கட்கிழமை (நவம்பர் 10) முதல் ஒருங்கிணைந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

10 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (நவம்பர் 11) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.