LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

'நான் ஒருபோதும்...': ராகுல் காந்தி வெளியிட்ட பிரேசில் மாடல் சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ளார்

2024 ஹரியானா சட்டமன்ற தேர்தலை பாரதிய ஜனதா கட்சி (BJP) "திருடிவிட்டதாக" காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி புதன்கிழமை குற்றம் சாட்டினார்.

06 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவம்பர் 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

06 Nov 2025
பீகார்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவு துவக்கம்!

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 6, 2025) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

05 Nov 2025
ஹரியானா

ஹரியானா வாக்காளர் பட்டியலில் 22 முறை இடம்பெற்ற பிரேசிலிய மாடல் படம்: ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு!

ஹரியானா மாநில வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எழுப்பியுள்ள குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

05 Nov 2025
தவெக

"முழு அதிகாரமும் விஜய்க்கே!" - த.வெ.க. பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

உத்தரப்பிரதேசத்தில் தண்டவாளங்களை கடக்கும்போது ரயில் மோதி 6 பேர் உயிரிழந்தனர்

உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் சந்திப்பில் புதன்கிழமை காலை ரயில் மோதியதில் 6 பயணிகள் உயிரிழந்தனர் என்று Hindustan Times தெரிவித்துள்ளது.

'பூர்வி பிரசாந்த் பிரஹார்': சீனா எல்லைக்கு அருகில் இந்தியாவின் முதல் முப்படை பயிற்சி

இந்திய ஆயுதப்படைகள் நவம்பர் 11 முதல் 15 வரை அருணாச்சல பிரதேசத்தில் நடைபெறும் "பூர்வி பிரசாந்த் பிரஹார்" என்ற பெரிய முப்படை இராணுவ பயிற்சிக்காக தயாராகி வருகின்றன.

05 Nov 2025
கனமழை

இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

+2 பொதுத் தேர்வு: கணக்குப் பதிவியலுக்கு (Accountancy) கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி

தமிழகத்தில் +2 வகுப்பு (12th Standard) பொதுத் தேர்வில், கணக்குப் பதிவியல் (Accountancy) பாடத் தேர்வின்போது மாணவர்கள் கால்குலேட்டரைப் (Calculator) பயன்படுத்த பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

சத்தீஸ்கரில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து; பலர் பலியானதாக அச்சம்!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகே இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! முழு விவரங்கள் இங்கே!

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகளை இன்று (நவம்பர் 4, 2025) அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 'SIR' இன்று தொடக்கம்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களை தூய்மைப்படுத்தும் பணியின் கீழ், Special Integrated Revision -SIR இரண்டாம் கட்டம் இன்று தொடங்க உள்ளது.

04 Nov 2025
சசி தரூர்

வம்ச அரசியல் ஜனநாயகத்திற்கு 'கடுமையான அச்சுறுத்தல்': புயலை கிளப்பிய சசி தரூர்

வம்ச அரசியல் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு "கடுமையான அச்சுறுத்தல்" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் எச்சரித்துள்ளார்.

விமானப் பயணிகளுக்குப் பெரிய நிவாரணம்: டிக்கெட் ரத்து, தேதி மாற்றத்திற்கு DGCA புதிய விதிகளை முன்மொழிவு!

விமான பயணச்சீட்டுகளை ரத்து செய்வதற்கும், பயணத் தேதிகளை மாற்றுவதற்கும் விதிக்கப்படும் கட்டணங்களால் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் போக்க, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஒரு புதிய வரைவு விதிமுறையை முன்மொழிந்துள்ளது.

04 Nov 2025
மழை

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

04 Nov 2025
கோவை

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 குற்றவாளிகளையும் சுட்டுப்பிடித்த காவல்துறை

கோவை விமான நிலையம் அருகே ஞாயிறு இரவு கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்று குற்றவாளிகளை, போலீசார் காலில் சுட்டுபிடித்துள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகை புதிய பயனாளிகள் பட்டியல் நவம்பர் 30க்குள் இறுதி; உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்குப் புதிதாக விண்ணப்பித்திருக்கும் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

03 Nov 2025
அமெரிக்கா

சீனா, பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை செய்வதாக டிரம்ப் கூறியதால் இந்தியாவுக்கு சிக்கலா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

இப்போது உங்கள் ஆதாரை நீங்களே ஆன்லைனில் புதுப்பிக்கலாம்: புதிய விதிகள், கட்டணங்களை இவையே

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நவம்பர் 1, 2025 முதல் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அகமதாபாத் ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

241 பேரை கொன்ற துயரமான ஏர் இந்தியா விபத்தில் இருந்து தப்பிய ஒரே நபரான விஸ்வாஷ்குமார் ரமேஷ், பிபிசியிடம் தான் தப்பித்ததை ஒரு "அதிசயம்" என்று விவரித்துள்ளார்.

03 Nov 2025
ஸ்விக்கி

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டை ஏமாற்றி பணத்தை ரீஃபண்ட் பெற்ற நபர்!

ஒரு ரெடிட் பயனர் தனது நண்பர் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டை ஏமாற்றி பணத்தை திரும்ப பெறுவதற்காக காணாமல் போன பொருட்களை பொய்யாக கூறி ஏமாற்றி வருவதை அம்பலப்படுத்தியுள்ளார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலம்; சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கட்கிழமை (நவம்பர் 3) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

அரசு நிறுவனங்களில் தெருநாய்களுக்கு ஆதரவளிக்கும் ஊழியர்கள்; நவம்பர் 7 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்குவதாக அறிவிப்பு

நாடு முழுவதும் அதிகரித்து வரும் தெருநாய்கள் பிரச்னை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

ஓய்வூதியம் பெறுபவர்களே அலெர்ட்; ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க இனி நேரில் செல்ல தேவையில்லை

ஓய்வூதியதாரர்கள் தாங்கள் தொடர்ந்து பென்ஷன் பெறுவதை உறுதிசெய்ய, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் ஆயுள் சான்றிதழை (Life Certificate) சமர்ப்பிப்பது ஒரு கட்டாய நிதி நடவடிக்கையாகும்.

03 Nov 2025
இந்தியா

இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்புத் திட்டங்கள் உலகத்தரம் வாய்ந்தவை; CITES அறிக்கை பாராட்டு

வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் அச்சுறுத்தப்பட்ட இனங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கான மாநாட்டின் (CITES) செயலகம், இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஒரு முக்கிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

03 Nov 2025
திருமணம்

தமிழகத்தில் ஆண்களின் சராசரி  திருமண வயது இவ்ளோவா? ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்

இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், ஆண்களின் சராசரி திருமண வயது கடந்த இருபது ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது குறித்து ஐக்கிய நாடுகள் பொருளாதார ஆணையம் மற்றும் தேசியப் புள்ளிவிபர ஆணையங்களின் தரவுகள் சுவாரஸ்யமானத் தகவலை வெளியிட்டுள்ளன.

கோயம்புத்தூர் விமான நிலையம் அருகே மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 7 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல்!

கோயம்புத்தூர் விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவரை மூன்று மர்ம நபர்கள் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி இந்தியாவும் ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும்; ரூ.1 லட்சம் கோடி நிதியை அறிவித்தார் பிரதமர் மோடி

தனியார் துறையின் முதலீடுகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (R&D) ஊக்குவிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை ரூ. ஒரு லட்சம் கோடி மதிப்பிலான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க நிதியத்தை (Research, Development and Innovation Fund) அறிமுகப்படுத்தினார்.

03 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தெலுங்கானா கோர விபத்து: தவறான பக்கத்தில் வந்த லாரி பேருந்து மீது மோதியதில் 16 பேர் பலி

திங்கள்கிழமை காலை செவெல்லா மண்டலத்தில் உள்ள கானாபூர் கேட் அருகே நடந்த பயங்கர சாலை விபத்தில், தவறான பக்கத்தில் வேகமாக வந்த லாரி ஒன்று தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (TGRTC) பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.

03 Nov 2025
கரூர்

TVK கரூர் நெரிசல் சம்பவம்: 306 பேருக்கு CBI 'சம்மன்'

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற TVK தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

03 Nov 2025
மழை

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு 

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 4,764 சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு

உலகப் புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் விமர்சையாகக் கொண்டாடப்படும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு, தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்களின் வசதிக்காக 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

02 Nov 2025
தவெக

கரூர் சம்பவத்தில் கற்ற பாடம்; தவெக தொண்டரணிக்கு ஓய்வு பெற்ற ஐஜி தலைமையில் சிறப்புக் குழு அமைப்பு

கரூர் சம்பவத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி செயல்பாடுகளில் முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் நவம்பர் 8 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 3) முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

128 வழக்குகள்; டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிக்கு எதிராக மும்பையில் வீடு வீடாக விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்

மும்பையில் மூத்தக் குடிமக்களை குறிவைத்து அதிகமாக நடத்தப்படும் டிஜிட்டல் கைது (Digital Arrest) மோசடிகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, மும்பை காவல்துறை நகரம் முழுவதும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

02 Nov 2025
இந்தியா

தூய்மை படுமோசம்; இந்தியாவின் மிக அசுத்தமான நகரங்கள் பட்டியலில் டாப் 5இல் 2 தமிழக நகரங்கள்

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த பத்தாண்டுகளாகப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இந்தியாவின் நகர்ப்புறத் தூய்மை நிலைமை இன்னும் சவாலாகவே உள்ளது என்பதை ஸ்வச் சர்வேக்ஷன் 2025 (Swachh Survekshan 2025) அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

02 Nov 2025
பீகார்

பீகார் தேர்தல் பரபரப்பு: கொலை வழக்கில் ஆளும் கட்சி வேட்பாளர் அனந்த் சிங் கைது

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்குச் சில நாட்களே உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சர்ச்சைக்குரிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மொகாமா தொகுதி வேட்பாளருமான அனந்த் சிங், ஜன சூராஜ் தொண்டர் துலார் சந்த் யாதவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.