LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

27 Oct 2025
டெல்லி

டெல்லி க்ரைம்: தடயவியல் அறிவைப் பயன்படுத்தி லிவ்-இன் பார்ட்னரை கொலை செய்த காதலி

டெல்லியின் காந்தி விஹாரில் யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கு தயாராகி வந்த 32 வயதான ராம்கேஷ் மீனா என்பவர் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்ட வழக்கை டெல்லி போலீசார் முடித்து வைத்துள்ளனர்.

தெருநாய்கள் வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்யத் தவறிய தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் சம்மன்

தெருநாய்கள் தொடர்பான வழக்கில் இணக்க உறுதிமொழி ஆவணங்களைத் தாக்கல் செய்யத் தவறிய கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (அக்டோபர் 27) கடுமையான கண்டனம் தெரிவித்தது.

சாகும் வரை தூக்கிலிட்டு கொல்லப்பட்ட கரப்பான் பூச்சி; வைரலாகும் ஏர் இந்தியா விமான பராமரிப்பு பதிவேட்டின் பின்னணி

டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தின் அதிகாரப்பூர்வப் பராமரிப்புப் பதிவேட்டில் பதியப்பட்ட ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த இந்திய தலைமை நீதிபதியாக (CJI) சூர்யா காந்த் பெயரை பரிந்துரைத்தார் தலைமை நீதிபதி கவாய்

இந்திய தலைமை நீதிபதி(CJI) பூஷண் ஆர். கவாய், தனக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க, மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யா காந்தை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, வாரிசு நியமன செயல்முறையைத் தொடங்கி வைத்துள்ளார்.

27 Oct 2025
இந்தூர்

இந்தூர் பாலியல் வன்கொடுமை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு 'பாடம்': மத்தியப் பிரதேச அமைச்சரின் சர்ச்சை கருத்து

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வியாழக்கிழமை, மர்ம நபர் ஒருவர் இரண்டு ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீரர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்: கந்தசஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது.

27 Oct 2025
விஜய்

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களை இன்று மகாபலிபுரத்தில் சந்திக்கிறார் TVK தலைவர் விஜய்

கரூர் வேலாயுதம்பாளையத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி, தமிழக வெற்றி கழகத்தின் (TVK) பொதுக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியான 41 பேரின் குடும்பத்தினரை கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், இன்று (அக்டோபர் 27) மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.

வங்கக் கடலில் 'Montha' புயல் உருவானது: சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், 'மோந்தா' (Montha) என்ற புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் பல மாநிலங்களில் SIR வாக்காளர் திருத்தம்? தேர்தல் ஆணையம் நாளை பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்க வாய்ப்பு

பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியலைச் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) செய்வதற்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை (அக்டோபர் 27) அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா நேரடி விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான நேரடி விமான சேவைகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை அதிகாரப்பூர்வமாக மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.

கிரிப்டோகரன்சிக்கு இந்தியச் சட்டத்தின் கீழ் சொத்தாக அங்கீகாரம் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்

இந்தியாவில் டிஜிட்டல் சொத்துச் சூழலுக்குப் பரந்த தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு மைல்கல் தீர்ப்பில், கிரிப்டோகரன்சி இந்தியச் சட்டத்தின் கீழ் சொத்து என்ற சட்டப்பூர்வ நிலையைப் பெற்றுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த நூற்றாண்டு இந்தியா மற்றும் ஆசியானுக்கானது; ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

பிரதமர் நரேந்திர மோடி 22வது இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) காணொளி வாயிலாக உரையாற்றினார்.

தமிழகத்தின் காபி உற்பத்தி முதல் சத் பண்டிகை வரை; மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பேசியது என்ன?

பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் சத் பண்டிகைக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உலகப் புகழ்பெற்ற கந்த சஷ்டி விழா நடைபெறுவதையொட்டி, அதன் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெறும் நாளான திங்கட்கிழமை (அக்டோபர் 27) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

26 Oct 2025
பழனி

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தது நிர்வாகம்

ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான புகழ்பெற்ற சூரசம்ஹாரம் சடங்கு, திங்கட்கிழமை (அக்டோபர் 27) மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் நடைபெற உள்ளது.

26 Oct 2025
விடுமுறை

மாந்தா புயல் எச்சரிக்கை: ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிப்பு

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகே மாந்தா புயல் கரையை கடக்க உள்ள நிலையில், புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி திட்டம் விரைவில் தொடக்கம்; தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு இலவசமாக புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

நவம்பர் 4ஆம் தேதி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வரும் நவம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

வலுவடையும் மொந்தா புயல்; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்; மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

25 Oct 2025
தேர்தல்

தமிழகத்தில் SIR வாக்காளர் திருத்தம் அடுத்த வாரம் தொடங்குகிறது; தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், வாக்காளர் பட்டியலை சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) செய்யும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (அக்டோபர் 25) அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

25 Oct 2025
கோவை

கோவையில் தமிழகத்தின் முதல் மருத்துவ சாதனங்கள் சோதனை ஆய்வகத்திற்கான மாற்று இடம் தேர்வு

தமிழ்நாட்டின் மருத்துவத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, மாநிலத்தின் முதல் மருத்துவ சாதனங்கள் சோதனை ஆய்வகம் கோவையில் அமையவுள்ளது.

25 Oct 2025
விஜய்

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மகாபலிபுரத்தில் வைத்து விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்

சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சோகத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் திங்கட்கிழமை (அக்டோபர் 27) அன்று சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

NOTAM வெளியீடு; இந்தியாவின் மேற்கு எல்லையில் பிரம்மாண்ட முப்படை ராணுவப் பயிற்சியைத் தொடங்குகிறது இந்தியா 

இந்தியா, ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளின் கூட்டுடன், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 10 வரை ஒரு பெரிய அளவிலான முப்படை ராணுவப் பயிற்சியை நடத்தவுள்ளது.

24 Oct 2025
டெல்லி

டெல்லி மாலில் வெடிகுண்டு வைக்க சதி செய்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் 2 பேர் கைது

தீபாவளி பண்டிகை காலத்தின்போது டெல்லியில் அதிக மக்கள் கூடும் பகுதிகளில், குறிப்பாக தென் டெல்லியில் உள்ள ஒரு பிரபலமான வணிக வளாகம் மற்றும் பொதுப் பூங்காவில், குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் ISIS அமைப்பை சேர்ந்த இருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகிறது 'Montha' புயல்: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் அக்டோபர் 27-ஆம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) அறிவித்துள்ளது.

24 Oct 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் இன்று (அக்டோபர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(அக்டோபர் 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

24 Oct 2025
மழை

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் சாத்தியம்: தமிழகத்தில் மழை நிலவரம் என்ன?

வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அருகில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை வலுவிழந்து, தெற்கு கர்நாடக நோக்கி நகர்ந்துள்ளது.

கர்நூல் பேருந்து விபத்து: ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் பலி

ஆந்திர பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததுள்ளனர்.

இருமல் சிரப் இறப்புகளுக்கு பிறகு, அதன் மூலப்பொருட்களை கண்கணிக்க டிஜிட்டல் டிராக்கரை அறிமுகம் செய்த மத்திய அரசு

இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை நிறுவனமான மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), இருமல் சிரப்களில் பயன்படுத்தப்படும் அதிக ஆபத்துள்ள கரைப்பான்களை கண்காணிக்க ஒரு டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

23 Oct 2025
பீகார்

பீகார் தேர்தல்: தேஜஸ்வியை முதல்வராகவும், முகேஷ் சஹானியை துணை தலைவராகவும் அறிவித்தது INDIA கூட்டணி

மகாகத்பந்தன் எதிர்க்கட்சி கூட்டணி (INDIA), வரவிருக்கும் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை அறிவித்துள்ளது.

23 Oct 2025
ரயில்கள்

அசாமில் ரயில் பாதையில் குண்டுவெடிப்பு; தாமதாகும் ரயில்கள் சேவைகள்

அசாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள சலகாட்டி மற்றும் கோக்ரஜார் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் குண்டுவெடிப்பு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.

23 Oct 2025
மலேசியா

மலேசியாவில் நடக்கும் ASEAN மாநாட்டில் பிரதமர் பங்கேற்கப்போவதில்லை எனத்தகவல்

ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் ASEAN உச்சிமாநாடு தொடர்பான கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மலேசியா செல்ல வாய்ப்பில்லை என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் புதன்கிழமை தெரிவித்தனர்.

23 Oct 2025
கனமழை

சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அரசியல் வாழ்க்கையின் 'இறுதி கட்டத்தில்' சித்தராமையா: வாரிசு இவர்தான் என மகன் யதீந்திரா கிளப்பிய புயல் 

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, தனது தந்தை தனது அரசியல் வாழ்க்கையின் "இறுதி கட்டத்தில்" இருப்பதாகக் கூறியுள்ளார்.

22 Oct 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(அக்டோபர் 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி எந்த ஜெயிலில் அடைக்கப்படுவார்? வெளியான விவரங்கள்

News18 வெளியிட்டுள்ள செய்தியின்படி, PNB மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளி மெஹுல் சோக்சி இந்தியாவிற்கு விரைவில் நாடுகடத்தப்படவுள்ளார்.

'ஆபரேஷன் சிந்தூர்' ஹீரோக்கள்: வீர் சக்ரா விருது பெற்ற 6 ராணுவ வீரர்கள் யார்?

இந்திய அரசு, இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படையை சேர்ந்த ஆறு அதிகாரிகளுக்கு, இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த போர்க்கால வீரதீர விருதான வீர் சக்ராவை வழங்கியுள்ளது.

22 Oct 2025
கனமழை

அதி கனமழை எச்சரிக்கை: ராணிப்பேட்டை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான (Red Alert) எச்சரிக்கை அறிவித்துள்ளது.

வீடியோ: கேரளாவில் ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் சிக்கிய ஜனாதிபதி முர்முவின் ஹெலிகாப்டர்

கேரள மாநிலம் பிரமடத்தில் புதன்கிழமை காலை புதிதாக கட்டப்பட்ட ஹெலிபேடில் (helipad) ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஹெலிகாப்டர் சிக்கிக் கொண்டது.

இரண்டு ஜனநாயகங்கள் உலகை நம்பிக்கையால் ஒளிரச் செய்யட்டும்: தீபாவளி வாழ்த்துக்கு டிரம்பிற்கு பிரதமர் நன்றி

தீபாவளி வாழ்த்துக்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு புதன்கிழமை நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, "இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள்" தொடர்ந்து உலகை நம்பிக்கையுடன் ஒளிரச் செய்ய வேண்டும் என்று தனது பதிவில் நன்றி தெரிவித்தார்.