சினிமா: செய்தி
நாயகன் மறுவெளியீட்டிற்குத் தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நடிகர் கமல்ஹாசனின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் வெளியிடத் திட்டமிடப்பட்ட அவரது பெரு வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றான நாயகன் திரைப்படத்தின் மறுவெளியீட்டிற்குத் தடை விதிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ராஷ்மிகா மந்தனாவிற்கும், விஜய் தேவரகொண்டாவிற்கும் இந்த தேதியில் திருமணமா?
பிரபல சினிமா நட்சத்திரங்கள் ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் பிப்ரவரி 26, 2026 அன்று உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக என்டர்டெயின்மென்ட் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் நவம்பர் 8 அன்று வெளியாகிறது; படக்குழு அறிவிப்பு
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படம் எனக்கூறப்படும் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
எஸ்.எஸ். ராஜமௌலியின் பிரம்மாண்டம்: 'பாகுபலி: தி எபிக்' திரைப்படம் முதல் நாளில் ₹10 கோடி வசூல் சாதனை
திரைக்கதை அமைப்பில் தனக்கு நிகரில்லை என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் பாகுபலி இரண்டு பாகங்களின் சுருக்கப்பட்ட, மறுசீரமைக்கப்பட்ட பதிப்பான பாகுபலி: தி எபிக் (Baahubali: The Epic) திரைப்படம் வெளியாகி அதீத வரவேற்பைப் பெற்றுள்ளது.
நீண்டகால காதலி அகிலாவை கரம்பிடித்தார் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்
நடிகர்கள் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலகுகிறாரா? ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
விஜய் மற்றும் சூர்யா நடித்த கிளாசிக் திரைப்படம் ஃப்ரெண்ட்ஸ் நவம்பர் 21 அன்று மறுவெளியீடு
நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த ஃப்ரெண்ட்ஸ் திரைப்படம், வரும் நவம்பர் மாதம் 21 அன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
விஷாலின் புதிய அவதாரம்; மகுடம் திரைப்படத்தை இயக்குவதை உறுதி செய்தார்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நடிகர் விஷால் இன்று ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.
படப்பிடிப்பு நிறைவு; தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் புது அப்டேட்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிவரும் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் பராசக்தி.
சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு; ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தயாராகும் கருப்பு முதல் பாடல் வெளியீடு
இயக்குநர் ஆர்ஜே பாலாஜி மற்றும் நடிகர் சூர்யா மற்றும் கூட்டணியில் உருவாகி வரும் கருப்பு திரைப்படத்தின் முதல் பாடல், தீபாவளியை முன்னிட்டு திங்கட்கிழமை (அக்டோபர் 20) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த டயலாக்கா? ஜீவாவின் 'தம்பி தலைவர் தலைமையில்' டீசர் வசனத்தால் சர்ச்சை
நடிகர் ஜீவா நடித்துள்ள புதிய திரைப்படமான 'தம்பி தலைவர் தலைமையில்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள அதே வேளையில், அதில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
குட் பேட் அக்லியால் லாபமா நஷ்டமா? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்; இளையராஜா விவகாரம் தொடர்பாகவும் கருத்து
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் தொடர்பான வசூல் நிலவரங்கள் மற்றும் இளையராஜாவின் பாடல்கள் உபயோகிக்கப்பட்ட விவகாரம் குறித்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்? சண்டிகர் தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் முடிவாகியதாக தகவல்
பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகையான திரிஷா, விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
8 மணிநேரம் ஷிப்டு: திரையுலகில் நிலவும் பாரபட்சத்தை கடுமையாக சாடும் தீபிகா படுகோன்
நாக் அஷ்வின் இயக்கி வரும் 'கல்கி 2898 கி.பி 2' மற்றும் சந்தீப் ரெட்டி வாங்காவின் 'ஸ்பிரிட்' ஆகிய படங்களில் இருந்து தான் விலகியது தொடர்பான சர்ச்சைகளுக்கு நடிகை தீபிகா படுகோன் இறுதியாக பதிலளித்துள்ளார்.
பெங்களூரில் இந்தியாவின் முதல் 'Dine-in cinema' தொடக்கம்: PVR INOX புதிய முயற்சி
இந்தியாவில் சினிமா அனுபவத்திற்கு புதிய திருப்புமுனை தரும் விதமாக, PVR INOX நிறுவனம் புதன்கிழமை பெங்களூரின் M5 ECity மாலில் நாட்டின் முதல் 'Dine-in cinema' வடிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் திடீர் நீக்கம்; காரணம் இதுதானா?
இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி, பாகுபலி திரைப்படங்களின் இரண்டு பாகங்களும் இணைக்கப்பட்ட பாகுபலி: தி எபிக் (Baahubali: The Epic) திரைப்படத்தை அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியிடத் தயாராகி வருகிறார்.
பிப்ரவரியில் திருமணம்? விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகத் தகவல்
பிரபல நடிகர்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோருக்குச் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இருவரும் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றன.
அடுத்தடுத்து தாக்குதலால் பீதி; இந்திய திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துவதாக கனடா திரையரங்கங்கள் அறிவிப்பு
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஆக்வில்லில் அமைந்துள்ள ஒரு திரையரங்கம், கடந்த ஒரு வாரத்தில் இரண்டு தனித்தனி வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, பல இந்திய திரைப்படங்களின் திரையிடல்களை ரத்து செய்துள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டில் விரைவில் டும் டும் டும்!
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பியும், நடிகருமான அல்லு சிரிஷ், தனது காதலி நயனிகாவுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் எதிரொலி; காந்தாரா: அத்தியாயம் 1 சென்னை விளம்பர நிகழ்வு ரத்து
நடிகரும் தவெக தலைவருமான விஜயின் கரூர் பேரணியில் நடந்த துயரமான கூட்ட நெரிசல் உயிரிழப்பு காரணமாக, காந்தாரா: அத்தியாயம் 1 திரைப்படத்தின் படக்குழுவினர் சென்னையில் நடத்தவிருந்த விளம்பர நிகழ்வை ரத்து செய்துள்ளனர்.
கார் பந்தயத்திற்காக குடும்பத்திற்கு செலவிடும் நேரத்தை தியாகம் செய்தேன்; நடிகர் அஜித் குமார் நெகிழ்ச்சி
தமிழ் சினிமா நடிகர் அஜித்குமார், தான் கார் பந்தயங்களில் தீவிரமாகப் பங்கேற்றபோது, தனது தனிப்பட்ட ஆர்வத்திற்காகக் குடும்பத்துடன் செலவிடும் முக்கியமான நேரத்தைத் தியாகம் செய்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
காந்தாரா: அத்தியாயம் 1 திரைப்படத்தின் முதல் பாடல் 'என்னை ஆளும் சிவனே' வெளியானது
இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் உருவாகும் காந்தாரா: அத்தியாயம் 1 திரைப்படத்தின் முதல் பாடல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
சார்பட்டா 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து இயக்குனர் பா ரஞ்சித் தகவல்
இயக்குனர் பா ரஞ்சித், தான் எழுதி முடித்த சார்பட்டா 2 படத்தின் ஸ்கிரிப்ட் குறித்து உற்சாகமாகப் பேசினார்.
லாலேட்டன் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு
இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது 2023 மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்படவுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் 2 நாளில் நடக்கவிருந்த சுபநிகழ்ச்சி, அதற்குள் வந்திறங்கிய பேரிடி
மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி *'கலக்கப்போவது யாரு'* மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.
நான் தான் சிஎம்; புதிய படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பார்த்திபன்
தேசிய விருது பெற்ற நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன், தனது அடுத்த படமான "நான் தான் சிஎம்" என்ற அரசியல் திரைப்படத்தை அறிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் KH237 படத்தில் இணைந்தார் தேசிய விருது பெற்ற சியாம் புஷ்கரன்! முழு விபரம்
நடிகர் கமல்ஹாசனின் அடுத்த படமான KH237 திரைப்படத்திற்கு, தேசிய விருது பெற்ற பிரபல எழுத்தாளர் சியாம் புஷ்கரன் கதை எழுதுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயின் ஜனநாயகனுக்கு நேரடி போட்டி; நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி வெளியீட்டு தேதி அறிவிப்பு
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மறைந்த அபிநய சரஸ்வதி சரோஜா தேவிக்கு மாநில அரசின் உயரிய விருது அறிவிப்பு
கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது, மறைந்த புகழ்பெற்ற நடிகர் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகை பி. சரோஜா தேவி ஆகியோருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட உள்ளது.
46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டார் - உலக நாயகன் காம்போ! உறுதி செய்தார் நடிகர் கமல்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கவிருப்பதை, நடிகர் கமல்ஹாசன் சைமா விருதுகள் 2025 விழாவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
விமானத்தில் தலையில் மல்லிகைப் பூ சூடியதற்காக ₹1 லட்சத்துக்கும் மேல் அபராதம் செலுத்திய நடிகை
பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர், மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் மல்லிகைப் பூவை எடுத்துச் சென்றதற்காக ₹1 லட்சத்துக்கும் அதிகமான அபராதம் செலுத்தினார்.
பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் செங்குட்டுவன் உடல்நலக் குறைவால் காலமானார்
தமிழ் சினிமா மற்றும் ஆன்மிகத் துறையில் தனது பாடல்களால் முத்திரை பதித்த மூத்த கவிஞர் பூவை செங்குட்டுவன் (90), உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) காலமானார்.
பதிப்புரிமை மீறல்; குட் பேட் அக்லி படத்திற்கு எதிராக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பிறந்தநாள் ஸ்பெஷல்; வெற்றிமாறன் இயக்கத்தில் STR 49 படத்தின் முதல் பார்வை வெளியீடு
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருந்த வட சென்னை திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என கருதப்படும் STR 49 படத்தின் முதல் பார்வை வியாழக்கிழமை (செப்டம்பர் 4) அன்று வெளியிடப்பட்டது.
கார்த்தியின் 'வா வாத்தியார்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாது; ரிலீஸ் அப்டேட் கொடுத்த படக்குழு
நடிகர் கார்த்தி, சூது கவ்வும் படப்புகழ் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வரும் வா வாத்தியார் திரைப்படம், தீபாவளிக்கு வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது டிசம்பர் மாதம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜெயிலர் 2 படத்தின் இறுதி வடிவம் எப்படி இருக்கும்? இயக்குனர் நெல்சன் கொடுத்த அப்டேட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சிம்பு - வெற்றிமாறன் இணையும் படம் உறுதி; அடுத்த 15 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி உறுதியாகியுள்ளது.
ரவி அரசு - விஷால் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு மகுடம் என தலைப்பு
நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ரவி அரசு கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு மகுடம் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
கூலி திரைப்படம் குறித்து வெளியாகும் அந்த வதந்தியை நம்ப வேண்டாம்; ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தரப்பில் இருந்து எச்சரிக்கை
மலேசியாவைச் சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் (Malik Streams) என்ற நிறுவனம், நடிகர் ரஜினிகாந்துடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி, "கூலி வாட்ச் & வின் கான்டஸ்ட்" என்ற பெயரில் ஒரு போட்டியை அறிவித்துள்ளது.
அவர்கள் AMMAவில் மீண்டும் இணையனும்; மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வான ஸ்வேதா மேனன் அதிரடி
நடிகை ஸ்வேதா மேனன் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.