உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட கோல்டி ப்ரார் அமெரிக்காவில் கொலை
பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான கோல்டி ப்ரார் அமெரிக்காவில் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலம்பியா வளாகத்திற்குள் நுழைந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு
நியூ யார்க் காவல் துறையினை சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிகாரிகள், கொலம்பியா மாணவர்கள் ஹாமில்டன் மண்டபத்தை ஆக்கிரமித்ததை தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டனர்.
லண்டனில் கத்திக்குத்து: வாள்வெட்டுத் தாக்குதலில் 13 வயது சிறுவன் பலி, குற்றவாளி கைது
இன்று கிழக்கு லண்டன் புறநகர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது வாள் ஏந்திய நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதால் 13 வயது சிறுவன் கொல்லப்பட்டான் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.
இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம்: உத்தரவை மீறிய மாணவர்களை இடைநீக்கம் செய்தது கொலம்பியா பல்கலைக்கழகம்
அமெரிக்கா முழுவதிலும் உள்ள கல்லூரி வளாகங்களில் பெரும் பாலஸ்தீனிய ஆதரவு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
கோவிஷீல்டு மருந்தினால் பக்க விளைவுகள் உண்டாகுமாம்: AstraZeneca அதிர்ச்சி தகவல்
பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான AstraZeneca தனது கோவிட் தடுப்பூசி, ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக தி டெலிகிராப் (யுகே) தெரிவித்துள்ளது.
பன்னுனைக் கொல்ல RAW அதிகாரியின் 'ஹிட் டீம்' அமர்த்தப்பட்டதா? அமெரிக்கா ஊடகம் பகீர் குற்றசாட்டு
காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் குற்றப்பத்திரிகையில் 'சிசி-1' என்று குறிப்பிடப்பட்டவர் ரா அதிகாரி விக்ரம் யாதவ் என்று வாஷிங்டன் போஸ்ட்டின் ஒரு செய்தி கூறுகிறது.
வீடியோ: கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் உரையின் போது காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு
ஞாயிற்றுக்கிழமை டொராண்டோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீக்கிய சமூகத்தினரிடம் உரையாற்றுவதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடந்து சென்றபோது, கூட்டத்தில் இருந்து உரத்த குரலில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அக்டோபர் 2023 முதல் 31% இந்திய மசாலாக்கள் ஏற்றுமதியை நிராகரித்தது அமெரிக்கா
சால்மோனெல்லா மாசுபாட்டின் காரணமாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த மஹாஷியன் டி ஹட்டி(MDH) பிரைவேட் லிமிடெடின் மசாலா பொருட்களின் ஏற்றுமதிகள் குறைந்துள்ளன.
காசா போர் நிறுத்தம், பணயக்கைதிகள் ஒப்பந்தம் குறித்து ஜோ பைடன்-நெதன்யாகு விவாதம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம்: அமெரிக்காவில் 900 பேர் கைது
காசா போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்கா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டக்காரர்கள், ஹார்வர்ட் யார்டில் உள்ள ஜான் ஹார்வர்ட் சிலையின் மீது பாலஸ்தீனியக் கொடியை ஏற்றினர்.
துபாயில் திறக்கப்பட உள்ளது உலகின் மிகப்பெரிய விமான நிலையம்
கிட்டத்தட்ட 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ 2.9 லட்சம் கோடி) மதிப்பிலான புதிய விமான நிலையத் திட்டத்தை இன்று அறிவித்தார் துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம்.
கப்பலில் ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 14 பாகிஸ்தானியர்கள் கைது
600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருளுடன் சென்ற சந்தேகத்திற்கிடமான பாகிஸ்தான் படகை இந்திய கடலோர காவல்படையினர் நேற்று இரவு தடுத்து நிறுத்தினர்.
தெற்கு கரோலினாவில் கார் விபத்துகுள்ளாகியதால் 3 இந்திய பெண்கள் பலி
அமெரிக்கா: தெற்கு கரோலினாவின் கிரீன்வில்லி கவுண்டியில் உள்ள ஒரு பாலத்தின் மறுபக்கத்தில் உள்ள மரங்களில் மோதியதால், குஜராத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பலியாகினர்.
இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள்: அமெரிக்கா முழுவதும் 550 பேர் கைது
சியோனிஸ்டுகள் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றும் இஸ்ரேலிய எதிர்ப்புப் போராட்டத் தலைவர் ஒருவர் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகி பஹ்ரைன் நாட்டில் உள்ள பிணவறையில் சடலமாக மீட்பு
ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகியின் சடலம் பஹ்ரைனில் உள்ள பிணவறை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி அமெரிக்காவில் கைது
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்திற்கு காரணம் என்ன?
ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகிய நாடுகளின் வடக்குப் பகுதிகளில் ஏப்ரல் 14 முதல் 15 வரை வரலாறு காணாத மழை பெய்தது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸின் இறுதிச் சடங்கு திட்டங்கள் அவசரமாக புதுப்பிக்கப்பட்டன
இங்கிலாந்து: மூன்றாம் சார்லஸ் மன்னரின் உடல்நலம் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஒரு பெரிய கவலையாக மாறியுள்ளது.
தீவிரமடைந்தது பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: அமெரிக்க பல்கலைக்கழகங்கள் முழுவதும் ஏராளமானோர் கைது
காசாவுடனான இஸ்ரேலின் போரைக் கண்டித்து பல அமெரிக்க பல்கலைக்கழகங்களில் நேற்று போராட்டங்கள் தீவிரமடைந்தன.
ரஃபா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் அறிவிப்பு: எகிப்து கடும் எதிர்ப்பு
தெற்கு காசா நகரமான ரஃபா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த உள்ளதாக இஸ்ரேல் புதன்கிழமை அறிவித்தது. ரஃபாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசா போராட்டம், ஆன்லைன் வகுப்புகள்: கல்விக் கட்டணத்தைத் திரும்ப கேட்கும் கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள்
காசாவில் போரைக் கையாண்ட விதத்தை கண்டித்து அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முழுவதும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதாக அறிவித்துள்ளது.
மணிப்பூர் வன்முறை, நிஜ்ஜார் கொலை ஆகியவற்றை குறிப்பிடும் அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை
அமெரிக்கா, அதன் 2023 மனித உரிமைகள் அறிக்கையில், மே 2023இல் நடந்த மணிப்பூர் இனக்கலவரம், அதனைத்தொடர்ந்து மணிப்பூரில் நடந்தேறிய "குறிப்பிடத்தக்க" துஷ்பிரயோகங்களை பற்றி குறிப்பிட்டுள்ளது.
தைவான்: ஹுவாலினை தாக்கிய தொடர் அதிர்வுகள், தைபேயில் உணரப்பட்ட நிலநடுக்கம்
தைவானின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணமான ஹுவாலியனில் திங்கள்கிழமை பிற்பகுதியிலும், செவ்வாய்கிழமை அதிகாலையிலும் டஜன் கணக்கான பின்அதிர்வுகள் உணரப்பட்டது.
CAA விதிகள் இந்திய அரசியலமைப்பை மீறும்: அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை
மார்ச் மாதம் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) சில விதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக இருக்கலாம் என்று அமெரிக்க காங்கிரஸின் சுயாதீன ஆராய்ச்சிப் பிரிவான காங்கிரஸின் ஆராய்ச்சி சேவையின் (CRS) அறிக்கை தெரிவித்துள்ளது.
மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் முகமது முய்சுவின் கட்சி அறுதிப் பெரும்பான்மை
மாலத்தீவின் சீன ஆதரவு அதிபர் முகமது முய்ஸுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (PNC) நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீது பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா: இஸ்ரேல் பிரதமர் கண்டனம்
இஸ்ரேல் பாதுகாப்புப் படையின்(IDF) நெட்சா யெஹுடா பட்டாலியன் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்தது அமெரிக்கா: மோதலில் இருந்து ஈரான்-இஸ்ரேல் பின்வாங்கியதாக தகவல்
ஈரானுக்கு எதிரான மோதலில் இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்க அமெரிக்கா நேற்று முன் வந்ததால், அந்த மோதலில் இருந்து ஈரானும் இஸ்ரேலும் பின்வாங்குவது போல் தெரிகிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல்: 6 குழந்தைகள் உட்பட 9 பாலஸ்தீனியர்கள் பலி
வெள்ளியன்று காசாவின் தெற்கு நகரமான ரஃபாவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
'அடுத்த பதிலடி அதிகபட்ச அளவில் இருக்கும்': இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் வெள்ளிக்கிழமை இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கில் போர் பதட்டம்: ஈராக்கில் இருந்த ஈரான் ஆதரவு படைகள் மீது திடீர் தாக்குதல்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய ஈராக்கில் இராணுவத் துருப்புக்கள் மற்றும் ஈரானுக்கு ஆதரவான துணைப்படைகள் தங்கியிருந்த ஒரு இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
வெடிபொருட்களுடன் நடமாடிய சந்தேக நபர் கைது: பாரிஸில் உள்ள ஈரான் தூதரகம் முற்றுகை
வெடிபொருட்களுடன் சந்தேக நபர் நடமாடியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, பாரிஸில் உள்ள ஈரானிய துணைத் தூதரகத்தை இன்று சுற்றி வளைத்த பிரெஞ்சு காவல்துறை, அந்த தூதுரகத்தை சோதனை செய்ய உள்ளது.
துபாயை புரட்டிப்போட்ட புயல் மற்றும் வெள்ளத்தின் டைம்லேப்ஸ் வீடியோ வைரல்
கடுமையான இடியுடன் கூடிய மழை நகரம் முழுவதும் பெய்ததால், துபாய் சமீபத்தில் இதற்கு முன்னெப்போதும் இல்லாத வானிலை நிகழ்வை சந்தித்தது. இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பூச்சிக்கொல்லி மருந்தில் இருக்கும் ரசாயனங்கள் 'எவரெஸ்ட்' மீன் கறி மசாலாவில் இருந்ததால் அதை திரும்பப் பெற உத்தரவிட்டது சிங்கப்பூர்
அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி எத்திலீன் ஆக்சைடு எனப்படும் பூச்சிக்கொல்லி மருந்து அதிகமாக இருந்ததால் எவரெஸ்டின் ஃபிஷ் கறி மசாலாவை திரும்பப் பெற சிங்கப்பூர் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் ஈரானை தாக்கப்போவது அமெரிக்காவுக்கு முன்பே தெரியும்
இஸ்ரேல் மீது ஈரான் 300 எறிகணைகளை வீசி தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குள், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை அடுத்து ஈரானிய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதலை சில நாட்களுக்கு முன் நடத்தியது.
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் இருவர் பலி
பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் இன்று காலை,(ஏப்ரல் 19) வெள்ளிக்கிழமையன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்த வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாக ஒளிபரப்பு ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல்
ஒரு ஊடக அறிக்கையின்படி, இஸ்ரேல் மீது தெஹ்ரான் தாக்குதல் நடத்தியதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று காலை இஸ்ரேல், ஈரானை ஏவுகணைகளால் தாக்கியது.
கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவம்: 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் கைது
கனடாவின் வரலாற்றில் மிகப்பெரிய தங்க கொள்ளை சம்பவம், டொராண்டோவின் முக்கிய விமான நிலையத்தில் கடந்த ஆண்டு நடந்தது.
இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த தனது மாமாவை நரமாமிசம் உண்பவர்கள் சாப்பிட்டதாக அதிபர் பைடன் பேச்சு
இரண்டாம் உலகப் போரின் போது இராணுவத்தில் பணியாற்றிய தனது மாமா அம்ப்ரோஸ் ஃபின்னேகனின் விமானம் நியூ கினியாவில் அப்போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
இந்தோனேசியாவில் புதன்கிழமை ருவாங் எரிமலை வெடித்து சிதறியதால் வானில் ஆயிரக்கணக்கான அடி உயரம் வரை சாம்பல் பரவியது. அதனால், இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.