NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தெற்கு கரோலினாவில் கார் விபத்துகுள்ளாகியதால் 3 இந்திய பெண்கள் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தெற்கு கரோலினாவில் கார் விபத்துகுள்ளாகியதால் 3 இந்திய பெண்கள் பலி

    தெற்கு கரோலினாவில் கார் விபத்துகுள்ளாகியதால் 3 இந்திய பெண்கள் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Apr 27, 2024
    01:54 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்கா: தெற்கு கரோலினாவின் கிரீன்வில்லி கவுண்டியில் உள்ள ஒரு பாலத்தின் மறுபக்கத்தில் உள்ள மரங்களில் மோதியதால், குஜராத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பலியாகினர்.

    முதலில், அவர்களது SUV சாலையை விட்டு விலகி பாலத்தில் இருந்து கவிழ்ந்தது. அதன் பிறகு அந்த கார் மரங்களில் சிக்கி பல துண்டுகளாக நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பலியானவர்கள் ரேகாபென் படேல், சங்கீதாபென் படேல் மற்றும் மனிஷாபென் படேல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    I-85 இல் வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த SUV, ​​மரங்களின் மீது மோதுவதற்கு முன், வந்த வேகத்தில் குறைந்தபட்சம் 20 அடி வரை காற்றில் பறந்ததாக கூறப்படுகிறது.

    அமெரிக்கா 

    ஒருவர் உயிர் பிழைத்தார் 

    "குறிப்பிடப்பட்ட வேக வரம்பை விட அவர்கள் அதிக வேகத்துடன் பயணித்திருக்கின்றனர்" என்று தலைமை துணை கரோனர் எல்லிஸ் கூறியுள்ளார்.

    4-6 வழித்தடங்களை தாண்டி இரு வாகனம் சுமார் 20 அடி தூரத்திற்கு மரங்களில் மோதுவதை காண்பது மிக அரிதான ஒரு விஷயம். அப்படி நடந்திராதென்றால், அவர்கள் எவ்வளவு வேகத்தில் வந்திருக்க வேண்டும்." என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

    விபத்தைத் தொடர்ந்து, உள்ளூர் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவுகள், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் மற்றும் கிரீன்வில்லி கவுண்டியில் இருந்து பல EMS பிரிவுகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

    உயிர் பிழைத்த ஒரே ஒருவரும் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுகிறதா? இந்தியா
    சீனாவுக்கு எதிரான வதந்திகளைப் பரப்ப போலி இணைய அடையாளங்களை உருவாக்கிய CIA சீனா
    'அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் அமெரிக்கா ரத்த வெள்ளத்தில் மூழ்கிவிடும்': டொனால்ட் டிரம்ப் பேச்சு  உலகம்
    மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை  ரஷ்யா

    உலகம்

    மாலத்தீவின் தேர்தல் வாக்கு சாவடிகள் இந்தியாவிலும் அமைக்கப்படும்  மாலத்தீவு
    'உலகில் வரலாறு காணாத அளவு வெப்பம் பதிவாகியுள்ளது': எச்சரிக்கை விடுத்தது ஐநா  காலநிலை மாற்றம்
    அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர்: ஹைதராபாத்தில் உள்ள பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல்  அமெரிக்கா
    பாகிஸ்தான் குவாதர் துறைமுகத்தில் திடீர் தாக்குதல்: 2 தீவிரவாதிகள் பலி  பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி  பாகிஸ்தான்
    உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களை தொடர்புகொண்டு பேசினார் பிரதமர் மோடி  இந்தியா
    மாஸ்கோ தாக்குதல்: தீவிரவாத தாக்குதல் குறித்து முன்பே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா  அமெரிக்கா
    மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலின் வீடியோவை பகிர்ந்தது இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025