NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் இருவர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் இருவர் பலி
    இந்த தாக்குதலில் வாகனத்தில் இருந்த 5 வெளிநாட்டவர்களும் உயிர் தப்பினர்

    பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் இருவர் பலி

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 19, 2024
    10:10 am

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் இன்று காலை,(ஏப்ரல் 19) வெள்ளிக்கிழமையன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்த வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாக ஒளிபரப்பு ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

    ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்த தாக்குதலில் வாகனத்தில் இருந்த 5 வெளிநாட்டவர்களும் உயிர் தப்பினர் என கூறப்பட்டுள்ளது.

    எனினும், இந்த தாக்குதலுக்காக பாகிஸ்தான் காவல்துறை நடத்திய பதில் தாக்குதலில், தற்கொலை குண்டுதாரி மற்றும் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிக்கை கூறியது.

    மேலும் மூவர் காயமடைந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

    ட்விட்டர் அஞ்சல்

    பாகிஸ்தானில் தாக்குதல்

    Urgent Alert 🚨: A suicide attack near foreigners' vehicle in Landhi, #Karachi. 3 injured, 2 terrorists neutralized. Prayers for the injured. Stay safe, everyone #Pakistan pic.twitter.com/seHXy35YMo

    — Roshan Din Diameri (@Rohshan_Din) April 19, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    தீவிரவாதிகள்

    சமீபத்திய

    கொலராடோ தாக்குதலைத் தொடர்ந்து, 12 நாடுகளுக்கு பயணத்தடை விதித்தார் டிரம்ப்  அமெரிக்கா
    இந்தியாவில் மின்சார வாகனங்கள் விரைவில் விலை உயரக்கூடும். என்ன காரணம்? மின்சார வாகனம்
    வெறுங்காலில் நடப்பதால் இத்தனை நன்மைகளா? ஆரோக்கியம்
    தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 முதல் தொடங்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்: கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை  ஈரான்
    பாகிஸ்தான் மீது திடீர் தாக்குதல்: ஈரான் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான் ஈரான்
    ஈரானின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் ராணுவம்
    ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன? ஈரான்

    தீவிரவாதிகள்

    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் பயங்கரவாதம்
    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  இந்தியா
    இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடா
    7 ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாள்: பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடிய URI சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் இந்திய ராணுவம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025