NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மத்திய கிழக்கில் போர் பதட்டம்: ஈராக்கில் இருந்த ஈரான் ஆதரவு படைகள் மீது திடீர் தாக்குதல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய கிழக்கில் போர் பதட்டம்: ஈராக்கில் இருந்த ஈரான் ஆதரவு படைகள் மீது திடீர் தாக்குதல் 

    மத்திய கிழக்கில் போர் பதட்டம்: ஈராக்கில் இருந்த ஈரான் ஆதரவு படைகள் மீது திடீர் தாக்குதல் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 20, 2024
    10:39 am

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய ஈராக்கில் இராணுவத் துருப்புக்கள் மற்றும் ஈரானுக்கு ஆதரவான துணைப்படைகள் தங்கியிருந்த ஒரு இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

    நேற்று ஒரே இரவில் "குண்டுவெடிப்பு" மூலம் அந்த இராணுவ தளம் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்க ராணுவம் இந்த தாக்குதலில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று மறுத்துள்ளது.

    கால்சோ தளத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். எட்டு பேர் காயமடைந்தனர்.

    முன்னாள் ஈரானிய ஆதரவு துணை ராணுவக் குழுவான ஹஷெட் அல்-ஷாபி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஈராக் 

    இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை

    ஒரே இரவில் நடந்த தாக்குதல், பொருள் இழப்புகள் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

    இந்த குண்டுவெடிப்பு, உபகரணங்கள், ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை தாக்கியது என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ஆயுதங்களை சேமிக்கும் கிடங்குகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

    இது குறித்து சமூக ஊடகங்களில் பேசிய அமெரிக்க இராணுவம், தங்கள் படைகள் இந்த தாக்குதலில் ஈடுபடவில்லை என்று கூறியுள்ளது.

    "இன்று ஈராக்கில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் செய்திகளை நாங்கள் அறிவோம். அந்தச் செய்திகள் உண்மையல்ல. இன்று ஈராக்கில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தவில்லை" என்று அது கூறியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈராக்
    ஈரான்
    இஸ்ரேல்
    ஈரான் இஸ்ரேல் போர்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    ஈராக்

    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்  இஸ்ரேல்
    ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது? இஸ்ரேல்

    ஈரான்

    வணிக கப்பல் தாக்குதல் விவகாரம்: 3 போர்க்கப்பல்களை அரபிக்கடலில் நிலைநிறுத்தியது இந்தியா  இந்தியா
    ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகள் மீது அமெரிக்கா தாக்குதல் அமெரிக்கா
    வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்: அரபிக்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்பிய இந்தியா இந்திய ராணுவம்
    செங்கடலில் வர்த்தக கப்பலை குறிவைத்து ஹூதிகள் ஏவிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா హౌతీ రెబెల్స్

    இஸ்ரேல்

    காசாவில் உள்ள மக்கள் பசியுடன் உள்ளனர்: ஐ.நா கவலை  காசா
    ரஃபா தாக்குதலை அடுத்து அனைத்து UNRWA அலுவலகங்களையும் அகற்ற இஸ்ரேல் திட்டம்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போர் நடந்து வரும் வடக்கு காசா பகுதிக்கான உதவிகளை நிறுத்தியது ஐநா உணவு நிறுவனம்  காசா
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மார்ச் 10க்கு முன் பணயக்கைதிகளை பரிமாற்றம் செய்து போர்நிறுத்தம் செய்ய முடிவு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ஈரான் இஸ்ரேல் போர்

    ஈரான்-இஸ்ரேல் போர்: அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ஐ.நா கவலை  ஈரான்
    ஈரானுக்கு எதிரான பழிவாங்கும் திட்டத்தை இஸ்ரேல் இறுதி செய்துள்ளதாக தகவல் அமெரிக்கா
    ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை அடுத்து ஈரானிய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை ஈரான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025