NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம்: உத்தரவை மீறிய மாணவர்களை இடைநீக்கம் செய்தது கொலம்பியா பல்கலைக்கழகம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம்: உத்தரவை மீறிய மாணவர்களை இடைநீக்கம் செய்தது கொலம்பியா பல்கலைக்கழகம் 

    இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம்: உத்தரவை மீறிய மாணவர்களை இடைநீக்கம் செய்தது கொலம்பியா பல்கலைக்கழகம் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 30, 2024
    11:19 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்கா முழுவதிலும் உள்ள கல்லூரி வளாகங்களில் பெரும் பாலஸ்தீனிய ஆதரவு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், இந்த போரட்டங்களுக்கு மையமாக இருக்கும் கொலம்பியா பல்கலைக்கழகம், எச்சரிக்கையை மீறி போராட்டம் செய்த போராட்டக்காரர்களை திங்களன்று இடைநீக்கம் செய்யத் தொடங்கியது.

    ஏப்ரல் 18 அன்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக காசா போரை நிறுத்தக்கோரி இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பித்தன.

    அப்போது, சுமார் 100 போராட்டக்காரர்கள் முதன்முதலில் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் வெடித்தன.

    இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள மதிப்புமிக்க கொலம்பியா பல்கலைக்கழக அதிகாரிகள், மதியம் 2:00 மணிக்குள் (1800 GMT) போராட்ட முகாமை அகற்ற வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

    அமெரிக்கா 

    கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நகர மாட்டோம்: மாணவர்கள் 

    "34,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களின் இறப்புடன் ஒப்பிடும்போது பயமுறுத்தும் இது போன்ற தந்திரங்கள் எதுவும் எங்களிடம் வேலை செய்யாது" என்று இதற்கு மாணவர்கள் ஒரு அறிக்கை மூலம் பதிலளித்திருந்தனர்.

    "கொலம்பியா எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை அல்லது... வலுக்கட்டாயமாக நகர்த்தப்படும் வரை நாங்கள் நகர மாட்டோம்," என்று மாணவர்கள் கூறினர்.

    இது நடந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு, "பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அடுத்த கட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை இடைநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது." என்று கொலம்பியாவின் கம்யூனிகேஷன்ஸ் துணைத் தலைவர் பென் சாங் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இஸ்ரேல்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்

    அமெரிக்கா

    மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை  ரஷ்யா
    "குடியுரிமை சட்டம் இந்திய முஸ்லீம்களை எப்படி பாதிக்க போகிறதோ': அமெரிக்கா செனட்டர் கவலை  இந்தியா
    அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர்: ஹைதராபாத்தில் உள்ள பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல்  உலகம்
    அருணாச்சல பிரதேசத்தில் சீனா உரிமை கொண்டாடியதையடுத்து இந்தியாவிற்கு ஆதரவளித்த அமெரிக்கா அருணாச்சல பிரதேசம்

    இஸ்ரேல்

    காசா போருக்கு மத்தியில் ரம்ஜான் பண்டிகை வர இருப்பதால் ஜெருசலேமில் பதற்றம்  காசா
    போருக்கு மத்தியில் எகிப்து-காசா எல்லைக்கு செல்கிறார் ஐ.நா தலைவர்  ஐநா சபை
    காசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது ஐநா ஐநா சபை
    காசா போர் நிறுத்தத்தை கோரும் ஐநா வாக்களிப்பில் இருந்து விலகியது அமெரிக்கா: இஸ்ரேல் காட்டம்  அமெரிக்கா

    உலகம்

    பாகிஸ்தான் குவாதர் துறைமுகத்தில் திடீர் தாக்குதல்: 2 தீவிரவாதிகள் பலி  பாகிஸ்தான்
    உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களை தொடர்புகொண்டு பேசினார் பிரதமர் மோடி  இந்தியா
    மாஸ்கோ தாக்குதல்: தீவிரவாத தாக்குதல் குறித்து முன்பே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா  அமெரிக்கா
    மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலின் வீடியோவை பகிர்ந்தது இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு ரஷ்யா

    உலக செய்திகள்

    மாலத்தீவின் தேர்தல் வாக்கு சாவடிகள் இந்தியாவிலும் அமைக்கப்படும்  மாலத்தீவு
    வீடியோ: கப்பல் மோதியதால் சரிந்து விழுந்த அமெரிக்காவின் பிரமாண்ட பாலம்  அமெரிக்கா
    "நியாயமான விசாரணையை ஊக்குவிக்கவும்": அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா கருத்து  அமெரிக்கா
    பால்டிமோர் பால விபத்து: கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களை கேலி செய்யும் 'இனவெறி' கார்ட்டூன் வெளியீடு  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025