பங்குச் சந்தை: செய்தி
24 Feb 2025
நிஃப்டி28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர் சரிவை சந்திக்கும் நிலையில் நிஃப்டி50
இந்தியாவின் முக்கிய குறியீட்டெண்ணான நிஃப்டி50 , கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் அதன் மிக நீண்ட தொடர் சரிவின் விளிம்பில் உள்ளது.
20 Feb 2025
தங்க விலைடொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் கவலைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கைகள் குறித்த வளர்ந்து வரும் அச்சங்களுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பைத் தேடியதால் இன்று (பிப்ரவரி 20) தங்கத்தின் விலைகள் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளன.
13 Feb 2025
சென்செக்ஸ்ஆறு நாள் வீழ்ச்சிக்குப் பின் மீண்டும் ஏற்றம்; இந்திய பங்குச் சந்தைகள் வளர்ச்சி
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரு குறியீட்டு எண்களும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச்சந்தை இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
04 Feb 2025
சென்செக்ஸ்டிரம்பின் வரிகள் இடைநிறுத்த அறிவிப்பு எதிரொலி; 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்
உலகளாவிய சாதகமான அறிகுறிகளால் உற்சாகமடைந்த இந்திய பங்குச் சந்தை இன்று வலுவான நிலையில் தொடங்கியது.
03 Feb 2025
பங்கு சந்தைபட்ஜெட் அறிவிப்பிற்கு பிறகு முக்கிய துறைகளின் பங்குகள் வீழ்ச்சி; காரணம் என்ன?
பட்ஜெட் 2025 அறிவிப்பு கேபெக்ஸ்-இணைக்கப்பட்ட பங்குகள், குறிப்பாக ரயில்வே, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு துறைகள் தொடர்பான பங்குகளை வீழ்ச்சியடையச் செய்துள்ளது.
01 Feb 2025
பட்ஜெட் 2025கடந்த 10 ஆண்டுகளில் பட்ஜெட் தினத்தில் பங்குச் சந்தையின் பெர்பார்மன்ஸ் எப்படி? முழு விபரம் உள்ளே
2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்ய உள்ளார்.
30 Jan 2025
பட்ஜெட் 2025பட்ஜெட் 2025: பிப்ரவரி 1 அன்று பங்குச் சந்தைகள் திறந்திருக்கும் எனத் தகவல்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி, சனிக்கிழமையன்று தாக்கல் செய்கிறார்,.
30 Jan 2025
செபிநேரடி சந்தை விலை கல்விகுத் தடை; Finfluencers மீதான விதிகளை கடுமையாக்கியது செபி
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) முறையான பதிவு இல்லாமல் செயல்படும் நிதி செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு (finfluencers) எதிராக ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
29 Jan 2025
நிஃப்டிபட்ஜெட் 2025க்கு முன்பு தொடர் சரிவில் நிஃப்டி; 24 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலை
நிஃப்டி குறியீடு ஜனவரியில் சிவப்பு நிறத்தில் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து நான்காவது மாத சரிவைக் குறிக்கிறது.
19 Jan 2025
இந்தியாஇந்தியாவின் டாப் 10இல் 6 நிறுவனங்களுக்கு ஒரு வாரத்தில் ₹1.71 லட்சம் கோடி இழப்பு
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க டாப் 10 நிறுவனங்களில் ஆறு நிறுவனங்கள் கடந்த வாரம் அவற்றின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீட்டில் பெரும் சரிவைக் கண்டன.
13 Jan 2025
பங்குச்சந்தை செய்திகள்ஒரு வருடத்தில் இல்லாத வீழ்ச்சி; இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவைச் சந்தித்த பங்குகள்
திங்கட்கிழமை (ஜனவரி 13) அன்று இந்தியப் பங்குச் சந்தைகள் மிகப்பெரிய சரிவைச் சந்தித்து, 500 க்கும் மேற்பட்ட பங்குகள் ஒரு வருடத்தில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்தன.
13 Jan 2025
பங்கு சந்தைவாரத்தின் முதல் நாளே இந்திய பங்குச் சந்திகள் கடும் வீழ்ச்சி
இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் (ஜனவரி 13) கடும் சரிவை சந்தித்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.
12 Jan 2025
இந்தியாஇந்தியாவின் டாப் 10 நிறுவனங்களில் ஐந்தின் சந்தை மதிப்பு கடந்த வாரம் ₹1.85 லட்சம் கோடி சரிவு
ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் ஐடிசி உள்ளிட்ட இந்தியாவின் முதல் 10 நிறுவனங்களில் ஐந்தின் மொத்த சந்தை மூலதனம் கடந்த வாரம் கடுமையாக சரிந்தது.
10 Jan 2025
செபிமுதலீடுகளை அதிகப்படுத்த ₹250க்கு எஸ்ஐபி திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது செபி
இந்திய பங்குச் சந்தை வாரியம் (செபி) குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ₹250 உடன் முறையான முதலீட்டுத் திட்டத்தை (எஸ்ஐபி) அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
10 Jan 2025
ஆன்லைன் கேமிங்ஜிஎஸ்டி நோட்டீஸிற்கு உச்ச நீதிமன்றம் தடை; ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வு
ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு 1.12 லட்சம் கோடி ரூபாய்க்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஷோகாஸ் நோட்டீஸ்களுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
10 Jan 2025
இந்தியாஇந்தியாவின் மதிப்பை ஓவர் வெயிட்டிலிருந்து நடுநிலைக்கு குறைத்து எச்எஸ்பிசி அறிவிப்பு
எச்எஸ்பிசி தனது இந்தியக் கண்ணோட்டத்தை ஓவர் வெயிட் என்பதிலிருந்து நடுநிலைக்கு தரமிறக்கியுள்ளது.
09 Jan 2025
பங்கு சந்தைஜனவரியில் ₹11,500 கோடி வெளியேற்றம்: இந்திய பங்குகளை வெளிநாட்டு முதலீட்டார்கள் விற்பது ஏன்?
வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) இந்தியாவின் பங்குச் சந்தையில் தங்கள் விற்பனையை புதிய ஆண்டிலும் பராமரித்து, ஜனவரி மாதத்தின் முதல் ஆறு வர்த்தக அமர்வுகளில் கிட்டத்தட்ட ₹11,500 கோடி அல்லது $1.33 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்றுவிட்டு வெளியேறியுள்ளனர்.
06 Jan 2025
பங்கு சந்தைஆரம்ப உயர்வுக்கு பிறகு கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன?
இந்திய பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி திங்கட்கிழமை (ஜனவரி 6) அன்று ஒரு கூர்மையான சரிவைக் கண்டன.
02 Jan 2025
சென்செக்ஸ்சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு உயர்வு; ஏற்றத்தைக் கண்ட இந்திய பங்குச் சந்தைகள்
இந்தியாவின் பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று மிகப்பெரிய ஏற்றத்தை கண்டன. பிஎஸ்இ சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது மற்றும் நிஃப்டி 50 350 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 24,100 ஐக் கடந்தது.
30 Dec 2024
பங்கு சந்தைஉலகளாவிய கவலைகளுக்கு மத்தியில் வாரத்தின் முதல் நாள் வீழ்ச்சியுடன் தொடங்கியது பங்குச் சந்தை
இந்தியப் பங்குச் சந்தையானது வாரத்தை மந்தமான நிலையில் தொடங்கியது. பிஎஸ்இ சென்செக்ஸ் 80.07 புள்ளிகள் சரிந்து 78,619.00 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 28.40 புள்ளிகள் சரிந்து 23,785 ஆகவும் திங்கட்கிழமை (டிசம்பர் 30) வர்த்தகம் ஆனது.
29 Dec 2024
இந்தியாசந்தை மூலதனத்தில் ₹86,848 கோடியைச் சேர்ந்த இந்தியாவின் டாப் 6 நிறுவனங்கள்
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க ஆறு நிறுவனங்கள் கடந்த வாரம் தங்கள் சந்தை மூலதனத்தில் ₹86,848 கோடியைச் சேர்த்துள்ளன.
23 Dec 2024
கிறிஸ்துமஸ்கிறிஸ்துமஸ், புத்தாண்டு அன்று இந்திய பங்குச் சந்தைகள் இயங்குமா? பங்கு வர்த்தகர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் டிசம்பர் 25 புதன்கிழமை கிறிஸ்துமஸ் மற்றும் டிசம்பர் 28 மற்றும் 29 வழக்கமான வார இறுதி விடுமுறை என மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்.
23 Dec 2024
பங்குச்சந்தை செய்திகள்ஒரே வருடத்தில் 2,122 சதவீதிகம் உயர்ந்த பங்கு விலை; நிறுவனத்தை சஸ்பெண்ட் செய்தது செபி
பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் லிமிடெட் பங்குகளின் வர்த்தகத்தை அனைத்து பரிவர்த்தனைகளிலும் மறு அறிவிப்பு வரும் வரை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நிறுத்தி வைத்துள்ளது.
20 Dec 2024
பங்குச்சந்தை செய்திகள்இந்திய பங்குச் சந்தைகள் இன்று மீண்டும் சரிவு; சென்செக்ஸ் ஐந்து நாட்களில் 3,500 புள்ளிகள் வீழ்ச்சி
இந்திய பங்குச் சந்தை இன்று (டிசம்பர் 20) மற்றொரு பெரிய சரிவைக் கண்டது. தற்போது இந்த செய்தி எழுதும் நேரத்தில் சென்செக்ஸ் 820 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 78,390 இல் வர்த்தகம் செய்தது.
19 Dec 2024
பேடிஎம்பங்கு வர்த்தக சேவையில் மார்ஜின் டிரேடிங் வசதியை அறிமுகப்படுத்தியது பேடிஎம் மணி
பேடிஎம் மணி செயலியில் பங்குச் சந்தை வர்த்தகம் செய்ய மார்ஜின் டிரேடிங் வசதி (MTF) என்ற ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
19 Dec 2024
பங்குச்சந்தை செய்திகள்அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகித குறைப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள்
அமெரிக்க பெடரல் ரிசர்வ் 25-அடிப்படை புள்ளி வட்டி விகிதக் குறைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து உலகளாவிய போக்குகளைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (டிசம்பர் 19) கடுமையாக சரிந்தன.
16 Dec 2024
ஐபிஓ$15 பில்லியன் மதிப்பில் இந்திய பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியிட தயாராகும் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்
எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்திய பங்குச் சந்தையில் ஐபிஓவை வெளியிட தயாராகி வருவதாகத் தெரிகிறது. அதன் மதிப்பு $15 பில்லியன் வரை இருக்கும்.
13 Dec 2024
பங்கு சந்தைஎஃப்ஐஐ விற்பனை மற்றும் டாலர் உயர்வு காரணமாக வாரத்தின் இறுதிநாளில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியுடன் தொடக்கம்
இந்தியப் பங்குச் சந்தைகள் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) கடும் சரிவைச் சந்தித்தன.
07 Dec 2024
ஐபிஓஇந்திய பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியிட தயாராகிறது எல்ஜி எலக்ட்ரானிக்ஸ்; ₹15,000 கோடி நிதி திரட்ட திட்டம்
தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸின் இந்தியப் பிரிவான எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா, செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவில் (செபி) அதன் வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை (டிஆர்ஹெச்பி) தாக்கல் செய்துள்ளது.
07 Dec 2024
பேடிஎம்அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவையும் பேடிஎம்மில் பார்க்கலாம்; எப்படி தெரியுமா?
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் தளமான பேடிஎம், பயனர்கள் தங்கள் முழு மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவையும் விரைவாகப் பார்க்க அனுமதிக்கிறது.
02 Dec 2024
அதானிவாரத்தின் முதல் நாளில் அதானி நிறுவன பங்குகள் விலை உயர்வு; பின்னணி என்ன?
அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் பங்குகள் திங்களன்று (டிசம்பர் 2) ஆரம்ப வர்த்தகத்தில் ஒன்பது சதவீதம் உயர்ந்து, கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் பங்குகளின் சிறந்த அமர்வை பதிவு செய்தது.
29 Nov 2024
இந்தியாவார இறுதி நாளில் வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்தன இந்திய பங்குச் சந்தைகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளை வாங்குவதன் மூலம் இந்தியாவின் ஈக்விட்டி பெஞ்ச்மார்க்குகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) ஆரம்ப வர்த்தகத்தில் மீட்சி அடைந்தன.
25 Nov 2024
பங்கு சந்தைவாரத்தின் முதல்நாள் ஏற்றத்துடன் தொடங்கியது மும்பை பங்குச் சந்தை; அதானி நிறுவன பங்குகளும் மீண்டும் உயர்வு
நாட்டின் நிதித் தலைநகர் மும்பையை உள்ளடக்கிய மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இன்று (நவம்பர் 25) காலை இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.
21 Nov 2024
அதானிஅமெரிக்காவின் லஞ்ச குற்றச்சாட்டு எதிரொலி; 600 மில்லியன் டாலர் பத்திர விற்பனையை ரத்து செய்தது அதானி குழுமம்
நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி உட்பட அதன் நிர்வாகிகள் மீதான லஞ்சப் புகாரைத் தொடர்ந்து அதானி குழுமம் 600 மில்லியன் டாலர் பத்திரத்தை அமெரிக்காவில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது.
18 Nov 2024
பங்குச்சந்தை செய்திகள்வாரத்தின் முதல்நாளே வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன?
இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை (நவம்பர் 18) ஒரு மோசமான சரிவைக் கண்டது.
13 Nov 2024
நிஃப்டிஅதிகாரப்பூர்வமாக correction zone-ற்குள் நுழைந்த நிஃப்டி: இது வாங்கும் வாய்ப்பா?
தேசிய பங்குச் சந்தையின் (NSE) நிஃப்டி 50 குறியீடு அதிகாரப்பூர்வமாக correction zone-ற்குள் நுழைந்துள்ளது.
04 Nov 2024
இந்தியாவாரத்தின் முதல்நாளே வீழ்ச்சி; சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்
இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வாரத்தின் முதல் நாளான திங்களன்று (நவம்பர் 4) ஆரம்ப வர்த்தகத்தில் கடுமையான சரிவைக் கண்டன.
17 Oct 2024
ஹூண்டாய்2.37 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள்; ஐபிஓ வெளியீட்டில் அதிக வரவேற்பைப் பெற்ற ஹூண்டாய்
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) அதன் இறுதி நாளில் வியாழக்கிழமை (அக்டோபர் 17) அதிக அளவிலான விண்ணப்பங்களை பெற்றது.
07 Oct 2024
பங்குச்சந்தை செய்திகள்வாரத்தின் முதல் நாள் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவு; முதலீட்டார்கள் அதிர்ச்சி
இந்திய பங்குச்சந்தை திங்களன்று குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. பரந்த அடிப்படையிலான விற்பனையின் மத்தியில் சென்செக்ஸ் அதன் இன்ட்ராடே அதிகபட்சத்திலிருந்து 1,088 புள்ளிகள் சரிந்தது.
03 Oct 2024
பங்கு சந்தைஇன்று (அக்.3) வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமா?
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் உலக முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதால், இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (அக்டோபர் 3) காலை வர்த்தகத்தில் கடும் சரிவைச் சந்தித்தன.
30 Sep 2024
பங்கு சந்தைவாரத்தின் முதல் நாளில் வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன?
வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை (செப்டம்பர் 30) இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய உடனேயே சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்தது.
26 Sep 2024
பங்கு சந்தைதொடர்ந்து ஐந்தாவது நாளாக புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்
இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இன்று (செப்டம்பர் 26) வர்த்தக அமர்வில் நேர்மறையாக தொடங்கியுள்ளன.
23 Sep 2024
ரிலையன்ஸ்ரிலையன்ஸ் நிதி நிறுவன மோசடியில் அனில் அம்பானியின் மகனுக்கு ரூ.1 கோடி அபராதம்; செபி உத்தரவு
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் தொடர்பான ஒரு வழக்கில் கார்ப்பரேட் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கும் போது உரிய கவனம் செலுத்தத் தவறியதற்காக தொழிலதிபர் அனில் அம்பானியின் மகன் அன்மோல் அம்பானிக்கு செபி ரூ.1 கோடி அபராதம் விதித்தது.
23 Sep 2024
பங்கு சந்தைவாரத்தொடக்கத்திலேயே புதிய உச்சம்; இந்திய பங்குச் சந்தைகள் அபாரம்
இன்றைய (செப்டம்பர் 23) வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, புதிய உச்சத்தை எட்டியுள்ளன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் கணிசமான வட்டி விகிதக் குறைப்பைத் தொடர்ந்து இந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது.
20 Sep 2024
பங்கு சந்தைபுதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்; இந்த உயர்வுக்காக காரணம் என்ன?
இந்தியாவின் பங்குச் சந்தை குறிகாட்டிகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 இன்று (செப்டம்பர் 20) புதிய சாதனைகளை எட்டியுள்ளன.
12 Sep 2024
சென்செக்ஸ்இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல்முறை; 83,000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்
வியாழன்று (செப்டம்பர் 12) சென்செக்ஸ் 1,439.55 புள்ளிகள் உயர்ந்து, வரலாற்றில் முதல்முறையாக 83,000 புள்ளிகளைத் தாண்டியது.
06 Sep 2024
செபிபங்குச் சந்தையில் ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் விதிகளை கடுமையாக்குகிறது செபி
இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, நுழைவுத் தடைகளை அதிகரிக்க வழித்தோன்றல் விதிகளை கடுமையாக்குகிறது மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் அபாயகரமான ஒப்பந்தங்களில் ஊகங்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதால் வர்த்தகம் செய்வதற்கான செலவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
26 Aug 2024
பேடிஎம்பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் 3 மாதத்தில் 54% உயர்வு; காரணம் என்ன?
பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் சமீபத்தில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியைக் கண்டுள்ளன.
26 Aug 2024
டிசிஎஸ்டிசிஎஸ்ஸில் ₹5,950 முதலீடு செய்திருந்தால் ரிட்டர்ன்ஸ் ₹1.25 லட்சம் வந்திருக்கும்; எப்படி தெரியுமா?
உலகளாவிய ஐடி சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு 20வது ஆண்டை எட்டியுள்ளது.
23 Aug 2024
ரிலையன்ஸ்அனில் அம்பானிக்கு ₹25 கோடி அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் தடை; செபி அதிரடி உத்தரவு
தொழிலதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உட்பட 24 பேர்/நிறுவனங்களை பங்குச் சந்தையில் இருந்து ஐந்தாண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அறிவித்துள்ளது.
21 Aug 2024
பங்குபிரபலமான பரிந்துரை திட்டத்திற்கான கமிஷன் பகிர்வை Zerodha நிறுத்துகிறது: அதற்கான காரணம் இங்கே
இந்தியாவின் முன்னணி பங்குத் தரகரான Zerodha, டீமேட் கணக்கு பரிந்துரைகளுக்கு தரகு வருவாயைப் பகிர்ந்து கொள்ளும் நடைமுறையை நிறுத்துவதற்கான தனது முடிவை அறிவித்துள்ளது.
12 Aug 2024
ஓலா20% வளர்ச்சி; ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மீது அதிக ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்கள்
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) மும்பை பங்குச் சந்தையில் வலுவான அறிமுகத்தை மேற்கொண்ட நிலையில், அதன் பங்குகள் திங்கட்கிழமை 20 சதவீதம் உயர்ந்துள்ளன.
12 Aug 2024
செபிஇந்தியாவிற்கு எதிரான காங்கிரசின் அருவருப்பு அரசியல்; ஹிண்டன்பர்க் குறித்து முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து
ஹிண்டன்பர்க் விவகாரம் இந்தியாவில் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைய வேண்டும் என காங்கிரஸ் விரும்புவதாக முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் பாஜக எம்பியுமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
11 Aug 2024
பங்கு சந்தை2024-25 நிதியாண்டில் பங்குச் சந்தையில் சுமார் ₹1.3 லட்சம் கோடி முதலீடு செய்ய எல்ஐசி முடிவு
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) நடப்பு நிதியாண்டில் பங்குச் சந்தையில் சுமார் ₹1.3 லட்சம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதன் எம்டி மற்றும் சிஇஓ சித்தார்த்த மொஹந்தி தெரிவித்தார்.
11 Aug 2024
அதானிஹிண்டன்பர்க் அறிக்கைக்கு செபி தலைவர் மற்றும் அவரது கணவர் மறுப்பு அறிக்கை வெளியீடு
இந்தியாவின் பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபியின் தலைவர் சமீபத்திய ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தூண்டுதல்களின் பேரில் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி கடுமையாக நிராகரித்துள்ளார்.
10 Aug 2024
வணிகம்கானாவை விலைக்கு வாங்கியது ரேடியோ மிர்ச்சியின் தாய் நிறுவனம் இஎன்ஐஎல்
எஃப்எம் ரேடியோ பிராண்டான ரேடியோ மிர்ச்சியின் தாய் நிறுவனமான என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் இந்தியா லிமிடெட் (இஎன்ஐஎல்), கடந்த ஆண்டு வெறும் ₹25 லட்சத்திற்கு இசை ஸ்ட்ரீமிங் தளமான கானாவை வாங்கியது.
05 Aug 2024
பங்குச்சந்தை செய்திகள்வாரத்தின் முதல் நாளிலேயே கிடுகிடு வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்
வாரத்தின் முதல்நாளான திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5), இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் ஆரம்பித்துள்ளது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
04 Aug 2024
டிசிஎஸ்ஒரே வாரத்தில் ₹1.28 லட்சம் கோடி இழப்பை சந்தித்த இந்தியாவின் டாப் நிறுவனங்கள்
இந்தியாவின் முதல் 10 மதிப்புள்ள நிறுவனங்களில் எட்டு, கடந்த வாரம் அவற்றின் சந்தை மூலதனத்தில் (எம்கேப்) குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டன. இதன் விளைவாக இந்த அனைத்து நிறுவனங்களும் சேர்ந்து மொத்தமாக ₹1.28 லட்சம் கோடி இழந்தன.
28 Jul 2024
வணிகம்இந்தியா சிமெண்ட்ஸின் 32.72% பங்குகளை வாங்க உள்ளது அல்ட்ராடெக் சிமெண்ட்
இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 32.72 சதவீத பங்குகளை வாங்குவதற்கு அல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
26 Jul 2024
இந்தியாபட்ஜெட்டுக்கு பிறகு ரூ.10,000 கோடி வெளிநாட்டு முதலீட்டை இழந்தது இந்திய பங்குச்சந்தை
யூனியன் பட்ஜெட் அறிவிக்கப்பட்ட மூன்று நாட்களில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) இந்திய பங்குச் சந்தையில் இருந்து கிட்டத்தட்ட ரூ.10,710 கோடியை எடுத்துள்ளனர்.
23 Jul 2024
பட்ஜெட் 2024பட்ஜெட் 2024: சாதகமான நிலையில் தொடங்கியது பங்குச்சந்தை
பெஞ்ச்மார்க் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று நேர்மறையான குறிப்பில் திறக்கப்பட்டன. ஆனால் ஏற்ற இறக்கம் அதிகமாகவே உள்ளது.
21 Jul 2024
இந்தியாபட்ஜெட் 2024: எந்தெந்த துறைகளின் பங்குகள் உயரும்
மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பத்தில் பின்னடைவு சந்தித்த பங்குச்சந்தை, அதன் பிறகு நன்றாக வார்ச்சியடைந்து வருகிறது.
05 Jul 2024
பங்குராணுவத்தின் உற்பத்தி வளர்ச்சியைத் தொடர்ந்து இந்தியப் பாதுகாப்புப் பங்குகள் 13% உயர்ந்துள்ளன
இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் பங்குகளில் குறிப்பிடத்தக்க எழுச்சியை கண்டுள்ளன. குறிப்பிட்ட சில பங்குகள் ஜூலை 5 அன்று 13% வரை அதிகரித்தன.
04 Jul 2024
சென்செக்ஸ்சென்செக்ஸ்: 80,300க்கு புள்ளிகளை தொட்டு புதிய சாதனை உச்சத்தை எட்டியது
S&P BSE 30 பங்கு பெஞ்ச்மார்க் குறியீடு, சென்செக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது வியாழன் காலை 80,300 க்கும் அதிகமான உச்சத்தில் திறக்கப்பட்டது.
03 Jul 2024
சென்செக்ஸ்சென்செக்ஸ் முதன்முறையாக 80,000ஐ கடந்தது
காலை 9:22 மணியளவில், சென்செக்ஸ் 498.51 புள்ளிகள் உயர்ந்து 79,939.96 ஆகவும், நிஃப்டி 134.80 புள்ளிகள் அதிகரித்து 24,258.65 ஆகவும் வர்த்தகமானது.
02 Jul 2024
செபிசெபியின் புதிய விதிமுறைகளால் பங்குசந்தை ப்ரோக்கர்கள் அதிக கட்டணம் வசூலிக்க நேரிடும்: ஜீரோதா CEO
பங்குச் சந்தைகள், டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் மற்றும் க்ளியரிங் உறுப்பினர்களால் விதிக்கப்படும் கட்டணங்கள் வெளிப்படையாகவும் ஒரே மாதிரியாகவும் இருக்க வேண்டும் என்று இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்(செபி) நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.
02 Jul 2024
கோடக் மஹிந்திராஅதானிக்கு கோடக் மஹிந்திரா வங்கி உதவி செய்ததா? ஹிண்டன்பர்க் எழுப்பும் கேள்விகள்
தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான கோடக் மஹிந்திரா வங்கி, அதானி பங்குகளை குறைக்க பயன்படுத்தப்படும் ஒரு வெளிநாட்டு நிதியை உருவாக்கி நிர்வகிப்பதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டியுள்ளது.
21 Jun 2024
வாட்ஸ்அப்அதிகரிக்கும் வாட்ஸ்அப் பங்குச் சந்தை மோசடி; அதைத் தவிர்ப்பது எப்படி?
மும்பையைச் சேர்ந்த 71 வயது நிதி நிபுணர் ஒருவர் பங்குச் சந்தை மோசடியில் சுமார் ரூ.2 கோடியை இழந்துள்ளார்.
10 Jun 2024
பிரதமர் மோடிபிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதை அடுத்து, உச்சத்தை எட்டியது பங்குச் சந்தை
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனதை அடுத்து, பெஞ்ச்மார்க் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று சாதனை உச்சத்தை எட்டின.
07 Jun 2024
சென்செக்ஸ்மோடி அரசு அமைக்கும் தருணத்தில் சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் அதிகரித்தது
வெள்ளிக்கிழமை, NDA அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்ததால், பங்குச் சந்தை ஏற்றத்தில் முடிந்தது.