இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
இந்திய விமான போக்குவரத்து: ஒரே நாளில் 5 லட்சம் பயணிகளை ஏற்றி சாதனை
நேற்று, நவம்பர் 17, 2024 அன்று இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் முதல்முறையாக ஒரே நாளில் 5 லட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டுப் பயணிகளை ஏற்றிச் சென்றது.
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (நவம்பர் 19) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50% உயர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரேசில் சென்ற பிரதமர் மோடி
நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள 19வது ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரை சென்றடைந்தார்.
தஞ்சாவூரில் தொடர் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை; இன்னும் இரண்டு தினங்களுக்கு மழை உண்டு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு விடாது மழை பெய்துள்ளது.
டெல்லியில் மோசமடைந்தது காற்றின் தரம்: விமான சேவை பாதிப்பு; பள்ளிகள் மூடல்
புது டெல்லியில் தொடர்ந்து காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.
ஆம்புலன்ஸை தடுத்த வாகன ஓட்டிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்; கேரள போலீசார் அதிரடி நடவடிக்கை
திருச்சூரில் ஒருவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து, அவர் ஆம்புலன்சை தடுத்ததாக டாஷ்கேம் காட்சிகளில் தெரியவந்ததையடுத்து, அவருக்கு கேரள போலீசார் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
தேசிய பத்திரிக்கை தினம் 2024: ஊடக சவால்கள் குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேச்சு
தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஊடகத்துறை எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் சவால்கள் குறித்து உரையாற்றினார்.
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (நவம்பர் 18) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நீண்டதூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி; பாதுகாப்புத் துறையில் புதிய மைல்கல்லை எட்டியது இந்தியா
நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இந்தியா வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறாக ரயில்வே இடங்களில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தயாரிப்பவர்களுக்கு செக்; ரயில்வே வாரியம் அதிரடி
ரயில் பாதுகாப்பை பாதிக்கும் அல்லது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் இன்ஸ்டாகிராம் ரீல் தயாரிப்பாளர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்யுமாறு இந்திய ரயில்வே வாரியம் அதன் அனைத்து மண்டலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவைகள் நாளை ரத்து; காரணம் என்ன?
தாம்பரம் யார்டில் அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் சிக்னல் ஆய்வு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே நவம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை புறநகர் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இணையத்தில் வைரலாகும் ஹரியானாவின் 1500 கிலோ எடையுள்ள கோடீஸ்வர எருமை
ஹரியானாவின் மீரட் நகரில் நடந்த சர்வதேச கால்நடை கண்காட்சியில், ஒரு எருமை அதன் அதிசயமான உணவு பட்டியலினால் எல்லா பார்வையாளர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
மாசு நெருக்கடிக்கு மத்தியில் அரசு அலுவலகங்களுக்கான பணி நேரத்தை மாற்றியது டெல்லி அரசு
நகரில் மோசமான காற்று மாசுபாட்டைச் சமாளிக்கும் முயற்சியில், டெல்லி முதல்வர் அதிஷி, அரசு அலுவலகங்களுக்கு புதிய பணி நேரத்தை அறிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவர் டெல்லி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
நெய்வேலி NLC -இன் கூலிங் டவர் இடிக்கும் பணி தொடங்கியது; என்ன காரணம்?
நெய்வேலி NLC நிறுவனத்தின் முதல் அனல் மின்நிலையம் (Cooling Tower) இடிக்கும் பணி தற்போது தொடங்கியது.
டேராடூன் விபத்து: 6 மாணவர்கள் பலி, ஆனால் இதுவரை புகார் பதியப்படவில்லை!
டேராடூனில் நடந்த சாலை விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சபரிமலை யாத்திரை செல்வதற்கு வசதியாக பெங்களூரு மற்றும் நிலக்கல் இடையே பேருந்து சேவை: KSRTC அறிவிப்பு
சபரிமலை யாத்திரை செல்வதற்கு வசதியாக கர்நாடகா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) சமீபத்தில் பெங்களூரிலிருந்து நிலக்கல் (சபரிமலை யாத்திரையின் தளம்) வரை புதிய பேருந்து சேவையை அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவம்பர் 16) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
டெல்லியை சூழ்ந்த மாசுக்காற்று; ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறும் பள்ளிகள்
டெல்லியின் காற்றின் தரம் கடுமையான வகைக்கு மோசமடைந்து வருவதால், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் பயன்முறைக்கு மாற்றப்படும் என்று மாநில அரசு அறிவித்ததுள்ளது.
7 முக்கிய இந்திய நகரங்களில் சுமார் 70% அதிகரித்த வீட்டு வாடகை
ஏழு முக்கிய இந்திய நகரங்களில் வீட்டு வாடகை கடந்த ஆறு ஆண்டுகளில் 70% வரை உயர்ந்துள்ளது.
கோவிட் காலத்தில் இந்தியா வழங்கிய உதவிக்கு நன்றி கூறி பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய தேசிய விருது
காமன்வெல்த் ஆஃப் டொமினிகா, தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
மணிப்பூரில் உயிருடன் எரிக்கப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனை விவரங்கள் வெளியானது
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 31 வயது பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பயங்கர காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
மதிமுக தலைவர் வைகோ மருத்துவமனையில் திடீர் அனுமதி! துறை வைகோ விளக்கம்!
மதிமுக தலைவர் வைகோ திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் 2வது நாளாக புகை மூட்டம்; காற்று மாசின் அளவு, AQI 432 ஆக உயர்ந்தது
கடுமையான காற்று மாசுபாட்டால் தொடர்ந்து இரண்டாவது நாளாக தலைநகர் டெல்லியில் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று டாக்டர்கள் வேலை நிறுத்தம்; OP இல்லை, அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்படும்!
சென்னையில், நேற்று டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இன்று, நவம்பர் 14 தமிழகத்தில் உள்ள 45,000 டாக்டர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இன்றும் தமிழகத்தில், 21 மாவட்டங்களுக்கு மிதமழை எச்சரிக்கை
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்ததை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கான கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது.
கிண்டி மருத்துவமனையில் டாக்டரை கத்தியால் குத்திய இளைஞர் மீது 5 பிரிவுகளில் வழக்கு
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி மீது கத்தியால் தாக்குதல் நடத்திய விக்னேஷ் என்ற இளைஞர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவருக்கு கத்திக்குத்து; வேலை நிறுத்தம் அறிவித்த அரசு மருத்துவர்கள் சங்கம், நோயாளிகளின் நிலை என்ன?
சென்னையில் கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் அதிர்ச்சி சம்பவம்: கிண்டி மருத்துவமனை வளாகத்தில் இருந்த அரசு மருத்துவருக்கு 7 இடங்களில் கத்திக்குத்து
சென்னையில் கிண்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ஒரு அரசு மருத்துவரை, மருத்துவமனை வளாகத்திலேயே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'நிர்வாகி நீதிபதி ஆக முடியாது...': 'புல்டோசர் நீதி' மீது உச்ச நீதிமன்றம் குட்டு
"புல்டோசர் நீதி"-குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை உரிய நடைமுறையின்றி இடிக்கும் நடைமுறையை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாட்டியுள்ளது.
தலைநகர் டெல்லியை சூழ்ந்த புகை மூட்டம்: காற்றின் தரக் குறியீடு 400-ஐத் தாண்டியது
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறத்தை புதன் கிழமையன்று அடர்த்தியான புகை சூழ்ந்தது.
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவம்பர் 14) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் தேர்தல் 2024: 43 இடங்களுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு; 638 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கே துவங்கியது.
பிரியங்கா காந்தி MPயாக வெற்றி பெறுவாரா? வயநாட்டில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்
வயநாடு கடுமையான மும்முனை தேர்தல் போட்டிக்கு தயாராக விட்டது.
தமிழ்நாட்டில் இரவு முழுதும் தொடர்ந்த மழை: இன்று எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
ஒடிசா ராணுவ அதிகாரி தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலி: ராணுவத்தினருக்காக 24x7 ஹெல்ப்லைன் தொடக்கம்
முதன்முறையாக, இந்திய ராணுவம், தனது பணியாளர்கள் மற்றும் வீரர்களுக்காக 24x7 ஹெல்ப்லைனைத் தொடங்கியுள்ளது.
கன்னியாகுமரியில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டம்; தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் 25வது ஆண்டு நிறைவு விழா மிக பெரியளவில் கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
இன்று மாலை மற்றும் இரவு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.