விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

"ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி?

2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) முதல் பட்டத்திற்கான வேட்டையை மீண்டும் தொடங்க உள்ளது.

மகளிர் ஐபிஎல் 2023 : எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs உ.பி.வாரியர்ஸ் பலப்பரீட்சை

மகளிர் ஐபிஎல் 2023 சீசனின் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

அயர்லாந்துக்கு எதிரான 3வது போட்டியில் வெற்றி : 2-0 என தொடரை கைப்பற்றியது வங்கதேசம்

வங்கதேசத்தின் சில்ஹெட்டில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.

23 Mar 2023

இந்தியா

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் : பி.வி.சிந்து, ஹெச்.எஸ் பிரணாய் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

சுவிஸ் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீரர் ஹெச்.எஸ் பிரணாய் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியாளர் சீனாவின் ஷி யூ கியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் : இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள்

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு சம்மேளனம் (ஐஎஸ்எஸ்எப்) போபாலில் நடத்தும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் இரண்டாவது நாளில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.

ஐபிஎல் 2023இல் புதிய விதிகள் அறிமுகம் : இனி டாஸ் போட்ட பிறகு பிளேயிங் 11'ஐ அறிவிக்கலாம்

ஐபிஎல் 2023க்காக அறிவிக்கப்பட்ட புதிய விதிகளில் டாஸ் போட்ட பிறகு கேப்டன்கள் பிளேயிங் 11 வீரர்களை அறிவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது ஐபிஎல் விளையாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்றாகும்.

ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு! ஜானி பேர்ஸ்டோ விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை!

வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் பங்கேற்க, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஜானி பேர்ஸ்டோவுக்கு தடையில்லாச் சான்றிதழை (என்ஓசி) வழங்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல்லால் வீரர்களின் உடற்தகுதியை பேணுவதில் சிக்கல் : ஓபனாக பேசிய ரோஹித் சர்மா

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023இன் போது முக்கிய இந்திய வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பது அணி உரிமையாளர்களின் பொறுப்பாகும் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா புதன்கிழமை (மார்ச் 23) தெரிவித்தார்.

ஒரே ஒரு அரைசதத்தால் பல சாதனைகளை முறியடித்த கோலி

சென்னையில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது அரைசதம் மூலம் பல்வேறு சாதனையை முறியடித்துள்ளார்.

"நானும் பீல்டிங் செய்வேன்" : சேப்பாக்கம் மைதானத்தில் குறுக்கே ஓடிய நாய்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியின் மத்தியில் நாய் ஒன்று உள்ளே புகுந்து ஓடும் காணொளி வைரலாகி வருகிறது.

ஸ்டீவ் ஸ்மித்தை ஐந்தாவது முறையாக அவுட்டாக்கிய ஹர்திக் பாண்டியா

சென்னையில் புதன்கிழமை (மார்ச் 22) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 3 பந்தில் டக் அவுட்டானார்.

இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்கள் : டேவிட் வார்னர் சாதனை

சென்னையில் புதன்கிழமை (மார்ச் 22) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 2,000 ரன்கள் மைல்கல்லை கடந்தார் மிட்செல் மார்ஷ்

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஒருநாள் கிரிக்கெட்டில் 2,000 ரன்களை கடந்துள்ளார்.

INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியாவை 269 ரன்களில் சுருட்டியது இந்தியா

சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலியா 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை : தங்கம் வென்றார் இந்திய வீரர் சரப்ஜோத் சிங்

புதன்கிழமை (மார்ச் 22) நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் பிஸ்டல்/ரைபிள் உலகக் கோப்பையில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் ஆடவர் ஏர் பிஸ்டல் தங்கப் பதக்கத்தை வென்று, போட்டிகளின் முதல் நாளிலேயே இந்திய அணியின் பதக்க கணக்கை தொடங்கி வைத்துள்ளார்.

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார் நிது கங்காஸ்

காமன்வெல்த் விளையாட்டு குத்துச்சண்டை சாம்பியனான நிது கங்காஸ் (48 கிலோ) புதன்கிழமை (மார்ச் 22) நடைபெற்ற மகளிர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவுக்கு தனது முதல் பதக்கத்தை உறுதி செய்தார்.

பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்த மகளிர் ஐபிஎல் : கோப்பையை வெல்லப்போவது யார்?

மும்பையில் நடந்த 2023 மகளிர் ஐபிஎல்லின் இறுதி லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி, உ.பி.வாரியர்ஸை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : 8 இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு தகுதி

டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் ஹாலில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) நடந்த உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் போட்டியில், 50 கிலோ எடைப் பிரிவில் நிகத் ஜரீன் மெக்சிகோவை சேர்ந்த ஃபாத்திமா ஹெர்ரேரா அல்வாரெஸை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை : ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை இறுதி செய்தது பிசிசிஐ

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி முடிவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் அணிக்கு திரும்பும் முன்னாள் கேப்டன் முகமது நபி : ஆப்கான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கு மூத்த ஆல்ரவுண்டரும் முன்னாள் கேப்டனுமான முகமது நபியை திரும்ப அழைத்துள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) உறுதிப்படுத்தியது.

மகளிர் ஐபிஎல் 2023 : ஆர்சிபியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி! புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்!

மும்பை இந்தியன்ஸ் தனது 2023 மகளிர் ஐபிஎல் லீக் சுற்றின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

21 Mar 2023

ஐபிஎல்

"புஜாரா மிக மோசம், தோனி தான் பெஸ்ட்" : ஓபனாக கூறிய விராட் கோலி

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 16வது பதிப்பிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ஆர்சிபி ஜாம்பவான்களான ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் யூடியூப் நேரலையில் சுவாரஸ்யமான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்து கெஞ்சிய சோயிப் அக்தர் : சேவாக் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்

முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் சம்பந்தப்பட்ட ஒரு வேடிக்கையான சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

இந்திய ஹாக்கி வரலாற்றில் முதல்முறை : மைதானத்திற்கு வீராங்கனை ராணி ராம்பால் பெயர்

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நட்சத்திர வீராங்கனையான ராணி ராம்பால் பெயர் ரேபரேலியில் உள்ள எம்சிஎப் ஹாக்கி மைதானத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.

INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : சேப்பாக்கம் மைதானம் இந்தியாவுக்கு சாதகமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் புதன்கிழமை (மார்ச் 22) நடைபெறவுள்ளது.

21 Mar 2023

உலகம்

912 வாரங்களுக்கு பிறகு டென்னிஸ் தரவரிசையில் பின்தங்கிய ரஃபேல் நடால்

இந்தியன் வெல்ஸில் ரஃபேல் நடால் பங்கேற்காததால், 2005க்கு பிறகு முதல் முறையாக உலக டென்னிஸ் தரவரிசையில், முதல் 10 இடங்களில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதே நாளில் அன்று : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கர் முதல் சதம் விளாசிய தினம்

இந்திய கிரிக்கெட்டின் உண்மையான மாஸ்டர் பிளாஸ்டர் என வர்ணிக்கப்படும் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை 1971 மார்ச் 21 அன்று இதே நாளில் பதிவு செய்தார்.

ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்கள் : புதிய மைல்கல் சாதனையை எட்டும் ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்கள் எனும் மைல்கல்லை புதன்கிழமை (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

"அச்சுறுத்தலை தாண்டி தான் இந்தியா வந்தோம்" : ஆசிய கோப்பை சர்ச்சைக்கு மத்தியில் பரபரப்பை கிளப்பிய ஷாஹித் அப்ரிடி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த காலத்தில் இந்தியாவுக்கு விளையாட வந்தபோது, மும்பையில் ஒருவரால் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகக் கூறியுள்ளார்.

மகளிர் ஐபிஎல் 2023 : நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணி எது?

மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் உ.பி.வாரியர்ஸ் அணிகள் மகளிர் ஐபிஎல் பிளேஆப்க்கு தகுதி பெற்றுள்ள நிலையில், நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணி எது என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டனாக கைலியன் எம்பாப்பே நியமனம்

பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் ஹ்யூகோ லோரிஸ் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், கைலியன் எம்பாப்பே பிரான்ஸ் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

SAFF U-17 மகளிர் சாம்பியன்ஷிப் : நேபாளத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

திங்களன்று (மார்ச் 20) நடைபெற்ற SAFF U-17 மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நேபாளத்தை 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.

நியூசிலாந்தில் படுதோல்வி : இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்ன ராஜினாமா

திமுத் கருணாரத்ன அடுத்த மாதம் அயர்லாந்து டெஸ்ட் போட்டிக்குப் பிறகு டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : வெற்றி வாய்ப்பு யாருக்கு?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி புதன்கிழமை (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.

ஐபிஎல் 2023 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தொடரும் குமார் சங்கக்கார

ஐபிஎல் 2023 தொடரில் குமார் சங்கக்கார ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனராகவும், தலைமைப் பயிற்சியாளராகவும் தொடர்ந்து பணியாற்றுவார் என்றும் அவருக்கு உதவியாக ட்ரெவர் பென்னி செயல்படுவார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் திங்களன்று (மார்ச் 20) அறிவித்தது.

இலங்கை-நியூசிலாந்து போட்டிக்கு பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் நிலவரம்

2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் இறுதி இருதரப்பு போட்டியாக நியூசிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இருந்தது.

ஒருநாள் கிரிக்கெட்டில் 2,000 ரன்கள் : வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் சாதனை

திங்கள்கிழமை (மார்ச் 20) சில்ஹெட் சர்வதேச மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் தனது எட்டாவது ஒருநாள் அரைசதத்தை விளாசினார்.

20 Mar 2023

இந்தியா

டாப்ஸ் திட்டத்தின் கீழ் நீரஜ் சோப்ராவுக்கு துருக்கியில் பயிற்சி : மத்திய அரசு ஒப்புதல்

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மிஷன் ஒலிம்பிக் செல், மார்ச் 16 அன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பயிற்சித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

20 Mar 2023

ஐபிஎல்

ஐபிஎல் வீரர்களுக்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் : பிசிசிஐ உறுதி

ஐபிஎல்லில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகும் வீரர்களை குறைந்தபட்சம் 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவு பிறப்பித்துள்ளது.