26 Jul 2025
ராமர் மண்ணில் கால் வைத்தது பாக்கியம்: தூத்துக்குடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
பிரதமர் நரேந்திர மோடி, தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு, சனிக்கிழமை (ஜூலை 26) அன்று மாலத்தீவிலிருந்து நேரடியாக தூத்துக்குடிக்கு வந்தடைந்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.452 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையத்தைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி
தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிதாக விரிவாக்கப்பட்ட முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) அன்று திறந்து வைத்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் நிதீஷ் ரெட்டிக்கு எதிராக வீரர் மேலாண்மை நிறுவனம் வழக்கு
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி தனது முன்னாள் வீரர் மேலாண்மை நிறுவனமான ஸ்கொயர் தி ஒன் பிரைவேட் லிமிடெட் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரூ.5 கோடிக்கு மேல் நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்று வழக்குத் தொடர்ந்ததைத் தொடர்ந்து சட்ட சிக்கலில் சிக்கியுள்ளார்.
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 147 பயணிகளின் குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடு வழங்கியது ஏர் இந்தியா
கடந்த மாதம் அகமதாபாத்தில் நடந்த துயர விமான விபத்தில் உயிரிழந்த 147 பயணிகளின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா இடைக்கால இழப்பீடு வழங்கியது.
ஆசிய கோப்பை 2025இல் இந்தியா vs பாகிஸ்தான் மோதல் எப்போது? நாள் குறித்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில்
2025 ஆசிய கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் மோதல் செப்டம்பர் 14 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
INDvsENG 4வது டெஸ்ட்: எடுபடாத ஜஸ்ப்ரீத் பும்ராவின் செயல்திறன்; இக்கட்டான நிலையில் இந்தியா
டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க நிலைத்தன்மைக்கு பெயர் பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டின் போது ஃபார்மில் அரிதான சரிவைக் கண்டார்.
ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ள விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படம் தலைவன் தலைவி, தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
30 வயத்துக்குப் பிறகு கர்ப்பமடைய திட்டமிட்டுள்ள தம்பதியா நீங்கள்? இதைத் தெரிந்துகொள்ளுங்கள்
பாலின சமத்துவம் மற்றும் தனிப்பட்ட லட்சியம் ஆழமாக மதிக்கப்படும் இன்றைய நகர்ப்புற சமூகத்தில், அதிகமான தம்பதிகள் தங்கள் ஆரம்பம் அல்லது 30களின் நடுப்பகுதியில் தாமதமாக பெற்றோராக மாறுவதைத் தேர்வு செய்கிறார்கள்.
இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கிலிருந்து வாட்ஸ்அப்பில் சுயவிபரப் படங்களை இம்போர்ட் செய்யும் அம்சம் அறிமுகம்
பயனர்கள் தங்கள் சுயவிவரப் படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கிலிருந்து நேரடியாக இம்போர்ட் செய்ய அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப்பிற்காக மெட்டா வெளியிட்டுள்ளது.
டாடா Harrier.ev தேவை அதிகரிப்பால் காத்திருப்பு காலம் 30 வாரங்கள் வரை நீட்டிப்பு என தகவல்
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஆல்-வீல் டிரைவ் (AWD) அமைப்புடன் கூடிய இந்தியாவின் முதல் உள்நாட்டு மின்சார எஸ்யூவியான Harrier.ev மாடலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.
ஆன்லைனில் உடனடி கடன் வாங்குவதற்கு முன் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
இன்றைய வேகமான உலகில், நிதி அவசரநிலைகளுக்கு பெரும்பாலும் விரைவான தீர்வுகள் தேவைப்படுகின்றன.
இந்த 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; கனமழைக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நீலகிரி மற்றும் கோயம்புத்தூருக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்து ஆறாவது நாளாக மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின்; டிஸ்சார்ஜ் எப்போது?
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து ஆறாவது நாளாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் பயணத்தில் கடைசி நேரத்தில் திடீர் மாற்றம்; காரணம்
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார்.
கோவையில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த நான்கரை வயது குழந்தையைக் கொன்ற தாய் கைது
கோவை இருகூரைச் சேர்ந்த 30 வயது தமிழரசி என்ற பெண், தனது நான்கரை வயது குழந்தையைக் கொலை செய்ததாகக் கூறப்படும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர் சின்னச்சாமி மைதானம் பெரிய அளவிலான நிகழ்வுகளுக்கு ஏற்றது கிடையாது; ஆணையம் அறிக்கை தாக்கல்
பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி மைதானம் பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவதற்குப் பொருத்தமற்றது மற்றும் பாதுகாப்பற்றது என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கமிஷனின் கண்டுபிடிப்புகளின்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ₹400 சரிவு; இன்றைய (ஜூலை 26) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சில தினங்களுக்கு முன்பு கடும் உயர்வை சந்தித்து, பின்னர் கடுமையான வீழ்ச்சியை அடுத்தடுத்த நாட்களில் பெற்று வருகிறது.
ஓய்வுக்குப் பிறகு எந்த அரசு பதவியும் ஏற்க மாட்டேன் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உறுதி
உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, எந்த அரசுப் பதவியையோ அல்லது சலுகைப் பங்கையோ ஏற்க மாட்டேன் என்று இந்திய தலைமை நீதிபதி பூஷன் கவாய் உறுதியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பை சிறப்பாக மேற்கொள்கிறதாம் பாகிஸ்தான்; நன்றி தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமை (ஜூலை 25) வாஷிங்டனில் பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாரைச் சந்தித்து, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு, இருதரப்பு வர்த்தகம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை குறித்து விவாதித்தார்.
89 ஆண்டுகளில் முதல் முறை; வரலாற்றுச் சாதனை படைத்தார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்
89 ஆண்டுகளில் ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, அரைசதம் அடித்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் என்ற சாதனையை பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார்.
தீவிரமடையும் தாய்லாந்து-கம்போடியா மோதல்; 30க்கும் மேற்பட்டோர் பலி; 81,000 பொதுமக்கள் இடம்பெயர்வு
தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான கடுமையான எல்லை மோதல்கள் தொடர்ந்து மூன்றாவது நாளில் நுழைந்துள்ளன.
25 Jul 2025
செங்கல்பட்டில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது; ரயில் கிளம்ப 2 மணி நேரம் தாமதம்
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) அன்று, பொதிகை எக்ஸ்பிரஸ் (சென்னை-செங்கோட்டை சேவை) திட்டமிடப்பட்ட மாலை புறப்பாட்டிற்கு சற்று முன்பு சக்கரம் தடம் புரண்டது.
உலகளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்; மார்னிங் கன்சல்ட் ஆய்வில் தகவல்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட வணிக புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் வெளியிட்ட தரவுகளின்படி, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உலகளவில் மிகவும் பிரபலமான ஜனநாயகத் தலைவராக உருவெடுத்துள்ளார்.
உள்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; சச்சின் டெண்டுல்கரை விஞ்சினார் ஜோ ரூட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்நாட்டில் அதிக சதங்களை அடித்த இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தி இங்கிலாந்து பேட்டிங் நட்சத்திரம் ஜோ ரூட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
வேலூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலரால் பரபரப்பு
வெள்ளிக்கிழமை (ஜூலை 25) அன்று வேலூர் ரங்கபுரத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு குறைதீர்ப்பு முகாமின் போது, 24வது வார்டைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் சுதாகர் உள்ளூர்வாசிகளுடன் வீட்டுமனை பட்டா கோரி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மாலத்தீவிற்கு ரூ.4,850 கோடி கடன் உதவி வழங்கியது இந்தியா; வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை தொடக்கம்
மாலத்தீவுக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி ரூ.4,850 கோடி மதிப்புள்ள புதிய கடன் கிரெடிட்டை (LoC) நீட்டிப்பதன் மூலம் மாலத்தீவு நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வேதா கிருஷ்ணமூர்த்தி அறிவிப்பு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி வெள்ளிக்கிழமை (ஜூலை 25) தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மகளிர் பிரீமியர் 2026: உபி வாரியர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமனம்
உபி வாரியர்ஸ் அணி முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான அபிஷேக் நாயரை மகளிர் ஐபிஎல்லின் (WPL) வரவிருக்கும் 2026 சீசனுக்கான புதிய தலைமை பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது.
தன்னை கருணைக்கொலை செய்யுமாறு இந்தூர் அரசுப் பள்ளி ஆசிரியை ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு மனு
இந்தூரைச் சேர்ந்த சக்கர நாற்காலியில் பயணிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியை குமாரி சந்திரகாந்த ஜெதானி, கருணைக்கொலைக்கு அனுமதி வழங்குமாறு ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 1 முதல் புதிய UPI மாற்றங்கள்: பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) அமைப்புக்கான புதிய விதிமுறைகளை இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவித்துள்ளது.
அரசியலமைப்பு முகவுரையிலிருந்து 'சோஷியலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை நீக்கும் திட்டம் இல்லை: அரசு
அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து "socialist" மற்றும் "secular" என்ற வார்த்தைகளை மறுபரிசீலனை செய்யவோ அல்லது நீக்கவோ தற்போது எந்த திட்டமும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
எம்ஜி நிறுவனத்தின் வேகமான காரான சைபர்ஸ்டர் இந்தியாவில் ரூ.74.99 லட்சத்தில் அறிமுகம்
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா இதுவரை தயாரிக்கப்பட்ட வேகமான எம்ஜி வாகனம் என்று கூறப்படும் எம்ஜி சைபர்ஸ்டரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
விற்பனைக்கு வந்தது சாம்சங்கின் புதிய ஃபோல்டபில் மொபைல் ஃபோன்; விலை விவரங்கள்
சாம்சங் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஏழாம் தலைமுறை Foldable ஸ்மார்ட்போன்களான Galaxy Z Fold7 மற்றும் Galaxy Z Flip7 ஆகியவற்றை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓபிசியினர் நலனை பாதுகாப்பதில் தவறு செய்துவிட்டதாக ராகுல் காந்தி பகிரங்க ஒப்புதல்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, தனது இரண்டு தசாப்த கால அரசியல் வாழ்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) நலன்களைப் போதுமான அளவு பிரதிநிதித்துவப்படுத்தவும் பாதுகாக்கவும் தவறிவிட்டதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
பாரம்பரிய விருந்தோம்பலுடன் பிரதமர் மோடியை வரவேற்றார் மாலத்தீவு அதிபர்
பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஜூலை 25) மாலேவில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை சந்தித்தார்.
கடுமையான வெளிப்புற காயம் ஏற்பட்டால் மாற்று வீரர்களை அனுமதிக்கலாம்; விதிகளில் திருத்தம் செய்ய ஐசிசி முடிவு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடுமையான வெளிப்புற காயங்கள் ஏற்பட்டால் சமமான மாற்று வீரர்களை அனுமதிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க விதி மாற்றத்தை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்திய அரசாங்கம் அதன் ஊழியர்களை புதிய மின்னஞ்சல் தளத்திற்கு மாறுமாறு அறிவுறுத்தியுள்ளது; ஏன்?
16 பில்லியன் login credentials சம்பந்தப்பட்ட சமீபத்திய உலகளாவிய தரவு மீறலைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசாங்கம் அதன் ஊழியர்களை புதிய மின்னஞ்சல் தளத்திற்கு மாறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதாக பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் தகவல்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்தியாவின் தொடர்ச்சியான ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் இன்னும் செயலில் இருப்பதாக பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் உறுதிப்படுத்தியுள்ளார்.
ராஜினாமா சர்ச்சைக்கு மத்தியில் ஜக்தீப் தன்கருக்கு கண்ணியமான பிரியாவிடை அளிக்க காங்கிரஸ் கோரிக்கை
முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கரின் எதிர்பாராத ராஜினாமாவைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி அவருக்கு கண்ணியமான பிரியாவிடை கோரியுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.
தாய்லாந்து-கம்போடியாவின் 7 மாகாணங்களுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு இந்தியா அறிவுறுத்தல்
தாய்லாந்து- கம்போடியா எல்லையில் அதிகரித்து வரும் வன்முறை காரணமாக, ஏழு மாகாணங்களுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் தனது குடிமக்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் மர்ம பாடலாசிரியர் ஹைசன்பெர்க் யார்? லோகேஷ் கனகராஜ் கொடுத்த க்ளூ
தமிழ் சினிமாவில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர் - ஹைசன்பெர்க்.
அவசரகால சிகிச்சைக்கு உதவக்கூடிய செயற்கை இரத்தத்தை உருவாக்கும் விஞ்ஞானிகள்
மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சியாளர்கள், அவசரகால சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே அவர்களை நிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறிய செயற்கை இரத்த மாற்றீட்டை உருவாக்கி வருகின்றனர்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது; நெல்லை மாணவர் சூரிய நாராயணன் முதலிடம்
தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் சேர்க்கைக்கான 2025 மாநில தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.
சீனாவுக்கு செல்லும்போது நிறுவனத்தின் மொபைல் போன்களை கொண்டு செல்ல தடை விதித்த அமெரிக்க நிறுவனம்
அமெரிக்க-சீனா பதட்டங்கள் மற்றும் தரவு இறையாண்மை குறித்த வளர்ந்து வரும் கவலைகளை பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கையாக, உலகளாவிய சொத்து மேலாண்மை நிறுவனமான பிளாக்ராக் (BlackRock) சீனாவிற்கு பயணிக்கும் ஊழியர்களுக்கு கடுமையான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
மற்றொரு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய RCB வீரர் யாஷ் தயாள்
இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது மீண்டும் பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சிறையில் இருந்து தப்பியோடிய பாலியல் வன்கொடுமை-கொலை குற்றவாளியை 10 மணி நேரத்தில் பிடித்த காவல்துறை
கேரளாவின் கண்ணூர் மத்திய சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றவாளியான கோவிந்தசாமி தப்பிச் சென்றார்.
ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை வெளியிட்டதற்காக ULLU உள்ளிட்ட 24 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை
மத்திய அரசு உல்லு மற்றும் ALTT உள்ளிட்ட பல ஓடிடி செயலிகள் மற்றும் வலைதளங்களை தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு Intel 24,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது
இந்த ஆண்டு சுமார் 24,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இன்டெல் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்திற்குள் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு மத்தியில் இந்த முடிவு வந்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் பதவியேற்றார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் தமிழில் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டு, நாடாளுமன்றத்தில் தனது அரசியல் பயணத்தை தொடரவுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து FTA பிரிட்டிஷ் சொகுசு கார்களின் விலையைக் குறைக்குமா?
இந்தியாவிற்கும், இங்கிலாந்துக்கும் இடையில் சமீபத்தில் கையெழுத்தான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) பிரிட்டிஷ் சொகுசு கார்களை இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் விற்பனை செய்ய உதவும்.
26வது கார்கில் வெற்றி தினம்: மூன்று புதிய திட்டங்களை தொடங்குகிறது இந்திய ராணுவம்
கார்கில் போர் வெற்றியை நினைவுகூரும் வகையில் 26வது கார்கில் விஜய் திவாஸ் அன்று, வெள்ளிக்கிழமை (ஜூலை 26) இந்திய ராணுவம் மூன்று முக்கிய திட்டங்களை தொடங்குகிறது.
திருப்பதி கோயிலுக்கு ரூ.3.66 கோடி சொத்து மற்றும் பணத்தை தானம் செய்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி
திருப்பதி ஏழுமலையான் மீதான பக்தியில், ஓய்வுபெற்ற இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அதிகாரியான மறைந்த ஒய்விஎஸ்எஸ் பாஸ்கர் ராவின் குடும்பத்தினர் வியாழக்கிழமை திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு ரூ.3.66 கோடி மதிப்புள்ள சொத்து மற்றும் பணத்தை நன்கொடையாக வழங்கினர்.
சுயசரிதை எழுதிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்; உறுதிப்படுத்திய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது சுயசரிதையினை எழுதி வருவதாக அவரது வரவிருக்கும் 'கூலி' படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.
மீண்டும் ₹360 சரிவு; இன்றைய (ஜூலை 25) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வியாழக்கிழமையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையும் (ஜூலை 25) கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனை திடீரென சந்தித்த AR ரஹ்மான்
நம்ம ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் OpenAI CEO சாம் ஆல்ட்மேனுடன் ஒரு அரிய சந்திப்பை நிகழ்த்தியுள்ளார்.
இந்திரா காந்தியை விஞ்சி சாதனை; நீண்ட காலம் தொடர்ந்து ஆட்சியிலிருக்கும் இரண்டாவது பிரதமர் ஆனார் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை முந்தி, தொடர்ச்சியாக பிரதமர் பதவியை நீண்ட காலம் வகித்த இந்தியாவின் இரண்டாவது பிரதமர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ள மத்திய அரசு ஊழியர்கள் 30 நாட்கள் விடுப்பு எடுக்கலாம்: மத்திய அமைச்சர்
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் கூற்றுப்படி, வயதான பெற்றோரைப் பராமரிப்பது உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களுக்காக மத்திய அரசு ஊழியர்கள் 30 நாட்கள் வரை விடுப்பு எடுக்கலாம்.
பில்லியனர் கிளப்பில் இணைந்தார் கூகிள் CEO சுந்தர் பிச்சை; அவரது பயணம் ஒரு பார்வை
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீட்டின்படி, Alphabet Inc நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, 1.1 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் ஒரு பில்லியனராக மாறியுள்ளார்.
தக்காளி விலை உயர்வு: தமிழகத்தில் ரூ.60க்கு விற்பனை
தமிழகத்தில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், நாட்டு தக்காளி தற்போது கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும் என அதிபர் மக்ரோன் அறிவிப்பு
பிரான்ஸ், பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் 71 வயதில் மாரடைப்பால் காலமானார்
மல்யுத்த நட்சத்திரம் ஹல்க் ஹோகன் தனது 71வது வயதில் காலமானார்.