மத்திய அரசு: செய்தி

மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா தாக்கல்; சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் உள்ளதா?

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா, 2024, மக்களவையில் புதன்கிழமை (ஏப்ரல் 2) விவாதத்திற்கு வர உள்ளது.

கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு 

மத்திய அரசால் கும்பகோணம் வெற்றிலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2இல் வக்ஃப் வாரிய மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் 

மத்திய அரசு இந்த வாரம் புதன்கிழமை (ஏப்ரல் 2) மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

EPFO சந்தாதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்; தானியங்கி செட்டில்மென்ட் வரம்பை ₹5 லட்சமாக உயர்த்த முடிவு

மத்திய அரசு தானியங்கி வருங்கால வைப்பு நிதி (PF) திரும்பப் பெறும் வரம்பை ₹1 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதல்; 146 இலகுரக பிரச்சந்த் ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒரு மைல்கல் முடிவாக, இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றில் 2% உயர்வை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

27 Mar 2025

மக்களவை

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்; இந்தியா இலவச தங்குமிடம் அல்ல என அமித்ஷா பேச்சு

வியாழக்கிழமை (மார்ச் 27) மக்களவையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 நிறைவேற்றப்பட்டது.

27 Mar 2025

வணிகம்

8வது பே கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ₹19,000 உயர்வு கிடைக்க வாய்ப்பு

8வது பே கமிஷனின் பரிந்துரையின் பேரில், மத்திய அரசு ஊழியர்கள் மிகப்பெரிய சம்பள உயர்வைப் பெற உள்ளனர். இதன் மூலம் அவர்களின் மாத வருமானத்தில் கூடுதலாக ₹19,000 கிடைக்கும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.

27 Mar 2025

ஓலா

ஓலா, உபருக்கு போட்டியாக வருகிறது மத்திய அரசின் 'சஹ்கார் டாக்ஸி'

ஓட்டுநர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கூட்டுறவு அடிப்படையிலான டாக்ஸி சேவையான 'சஹ்கார் டாக்ஸி'யை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

சைபர் கிரைமுக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள், வாட்ஸ்அப் கணக்குகள், மொபைல்கள் முடக்கம்

மத்திய அரசு சைபர் கிரைமிற்கு எதிரான தனது தீவிர நடவடிக்கையைத் தொடர்கிறது.

25 Mar 2025

மக்களவை

35 முக்கிய திருத்தங்களுடன் நிதி மசோதா 2025 மக்களவையில் நிறைவேற்றம்

மக்களவை செவ்வாய் கிழமை (மார்ச் 25) அன்று நிதி மசோதா 2025 ஐ அங்கீகரித்தது. இதற்கு கட்டண ஆய்வு மற்றும் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 35 திருத்தங்களுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இறக்குமதியை நம்பியிருக்க முடியாது; உள்நாட்டில் மொபைல் போனுக்கான சிப் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை வேகமாக விரிவடைந்து வருகிறது. மேலும் அதிகரித்து வரும் தேவை மற்றும் வளர்ந்து வரும் உற்பத்திக்கான எக்கோசிஸ்டம் ஆகியவற்றால் சீனாவை விஞ்சும் நிலையில் உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் 24% உயர்வு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், தினப்படி மற்றும் ஓய்வூதியத்தில் 24 சதவீத உயர்வை மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு: தேதி, தகுதி மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்துவது குறித்து இந்திய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையம் (PFRDA) கடந்த வாரம் அறிவித்ததாக PTI அறிக்கை தெரிவிக்கிறது.

357 சட்டவிரோத ஆன்லைன் கேமிங் வலைதளங்களுக்குத் தடை விதித்தது மத்திய அரசு

ஐபிஎல் 2025 தொடங்குவதற்கு சற்று முன்பு, மத்திய அரசு 357 வெளிநாட்டு ஆன்லைன் கேமிங் வலைதளங்களைத் தடை செய்து, சட்டவிரோத கேமிங் தளங்களுடன் தொடர்புடைய 2,400 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது.

20 Mar 2025

எக்ஸ்

தவறான வார்த்தைகளை பயன்படுத்திய Grok சாட்பாட்; மத்திய அரசு எக்ஸ் தளத்தின் மீது விசாரணை

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சமூக ஊடக தளமான எக்ஸ் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

17 Mar 2025

இந்தியா

நடப்பு நிதியாண்டின் நிகர நேரடி வரி வசூல் 13.13% அதிகரிப்பு; மத்திய அரசு தகவல்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் 13.13% அதிகரித்து ₹21.26 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

சந்திரயான் 5 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்; இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் அறிவிப்பு

மத்திய அரசு சந்திரயான் 5 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) அறிவித்தார்.

₹1,112 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் இரண்டு மின்னணு உற்பத்தி கிளஸ்டர்களை அமைக்கிறது மத்திய அரசு

மத்திய அரசு ₹1,112 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் இரண்டு பெரிய மின்னணு உற்பத்தி கிளஸ்டர்களை உருவாக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.

ஸ்டார்லிங்க் தொடக்கத்திற்கான வரைமுறைகளை நிர்ணயித்த மத்திய அரசு

TOI அறிக்கையின்படி, மத்திய அரசு எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் முயற்சியான ஸ்டார்லிங்கை நாட்டில் ஒரு கட்டுப்பாட்டு மையத்தை நிறுவுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

எந்த உறுதியும் தரவில்லை: அமெரிக்காவுடன் எந்த வரி குறைப்பும் இல்லை என இந்தியா தகவல்

அமெரிக்கப் பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைப்பதில் "உறுதிமொழி எடுக்கவில்லை" என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

11 Mar 2025

யுபிஐ

UPI பரிவர்த்தனைகளுக்கான வணிகர் கட்டணம்: உங்கள் ட்ரான்ஸாக்ஷன் விலை ஏறுமா?

பெரிய வணிகர்களுக்கான ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வணிகர் கட்டணங்களை மீண்டும் விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

10 Mar 2025

ஜிஎஸ்டி

2024-25 ஆம் ஆண்டில் ₹1.95 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு; மத்திய அரசு அறிக்கை

ஏப்ரல் 2024 முதல் ஜனவரி 2025 வரை 25,397 வழக்குகளில் ₹1.95 லட்சம் கோடி மதிப்புள்ள வரி ஏய்ப்பை மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக திங்களன்று (மார்ச் 10) நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் நாளை கூடுகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்; அரசுக்கு எதிராக அனல் கிளப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2025இன் இரண்டாவது அமர்வு திங்கட்கிழமை (மார்ச் 10) மீண்டும் தொடங்க உள்ளது.

எல்லை நிர்ணயம் குறித்து மாநில முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தென்னிந்திய மாநிலங்கள் உட்பட பல்வேறு முதலமைச்சர்களுக்கும்- மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

ஏப்ரல் 22இல் பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கிறது உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸை அரசியல் ரீதியாக கண்காணிப்புக்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரும் மனுக்கள் மீதான விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதி மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இப்போதே மீட்க வேண்டும்; மத்திய அரசின் நிலைப்பாட்டை விளாசிய உமர் அப்துல்லா 

அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சமீபத்தில் கூறிய கருத்துகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

தங்கம் மற்றும் வெள்ளிக்கான அடிப்படை இறக்குமதி விலைகள் குறைப்பு; மத்திய அரசு உத்தரவு

சந்தை போக்குகளுக்கு ஏற்ப மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளியின் அடிப்படை இறக்குமதி விலைகளைக் குறைத்துள்ளது.

அக்டோபர் 1, 2023க்குப் பிறந்தவர்களுக்கு இது கட்டாயம்; பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான விதிகளை திருத்தியது மத்திய அரசு

மத்திய அரசு பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்முறையில் ஒரு பெரிய திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

'Aadhaar Good Governance' என்ற புதிய தளத்தை அறிமுகம் செய்த மத்திய அரசு; அது எவ்வாறு செயல்படுகிறது

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), 'Aadhaar Good Governance' என்ற புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

28 Feb 2025

செபி

புதிய செபி தலைவராக நிதியமைச்சக மூத்த ஐஏஐஎஸ் அதிகாரி துஹின் காந்தா பாண்டே நியமனம்

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) புதிய தலைவராக 3 ஆண்டுகளுக்கு ஐஏஎஸ் அதிகாரி துஹின் காந்தா பாண்டேவை மத்திய அரசு நியமித்துள்ளது.

இந்தியாவில் அனைவருக்கும் ஓய்வூதியம்; யுனிவர்சல் பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஆலோசனை

அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் தன்னார்வ ஓய்வூதிய சேமிப்பு விருப்பங்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) செயல்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் வாரிய மசோதாவில் 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வக்ஃப் வாரிய (திருத்த) மசோதாவில் 14 திருத்தங்களை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

குற்றவாளிகளான அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் முடிவை எதிர்க்கும் மத்திய அரசு

கிரிமினல் குற்றங்களில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரிய மனுவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

2025-26 நிதியாண்டில் இந்திய ரயில்வே 100% மின்மயமாக்கல் இலக்கை எட்டும்; அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்றுக்கொள்வதற்கான உறுதிப்பாட்டை மேம்படுத்தும் அதே வேளையில், அடுத்த நிதியாண்டில் இந்திய ரயில்வே 100% மின்மயமாக்கலை அடையத் திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.

குழந்தைகள் துஷ்பிரயோகத்தை சமூக ஊடகங்கள் எவ்வாறு கையாள்கின்றன? அறிக்கை கோரும் மத்திய அரசு

இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தை(CSAM) தடுப்பதற்காக சமூக ஊடக தளங்கள் முன்னெடுத்துள்ள பணிகளை கோடிட்டுக் காட்டும் விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளது.

தேஜாஸ் Mk-1A தயாரிப்பில் ஏற்படும் தாமதங்களை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சகம் குழு அமைப்பு

இந்திய விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங் எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, இலகுரக போர் விமானம் தேஜாஸ் Mk-1A இன் உற்பத்தி மற்றும் சேர்க்கையில் ஏற்படும் தாமதங்களை ஆராய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளது.

23 Feb 2025

இந்தியா

இந்தியாவிற்கு USAID 750 மில்லியன் டாலர் நிதியுதவி; மத்திய அரசு அறிக்கையில் தகவல்

இந்திய நிதியமைச்சகத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கையில், 2023-24 நிதியாண்டில் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் (USAID) 750 மில்லியன் டாலர் (தோராயமாக ₹6,000 கோடி) மதிப்புள்ள ஏழு திட்டங்களுக்கு நிதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 Feb 2025

இந்தியா

பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலர்-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் தேர்தலில் அமெரிக்காவின் தலையீடு குறித்த டிரம்பின் கூற்றுகள் குறித்து மத்திய அரசு கவலை

பைடன் நிர்வாகத்தின் கீழ் இந்தியாவின் தேர்தல் செயல்பாட்டில் அமெரிக்காவின் தலையீடு இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கூறிய குற்றச்சாட்டுகள் "ஆழ்ந்த கவலையாக" இருப்பதாக மத்திய அரசாங்கம் விவரித்துள்ளது.