இந்தியா: செய்தி
நார்மல் FD v/s டேக்ஸ் சேவிங்FD: உங்களுக்கு எது பொருத்தமானது?
இந்தியாவில் மக்கள் மத்தியில் பிரபலமான இரண்டு முக்கியமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று பொதுவான F.D-கள் (Fixed Deposits), மற்றொன்று வரி சேமிப்பு F.D-கள்.
கோடைகாலத்திலும் சரிந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து! பயணிகள் வராததற்கான 5 முக்கிய காரணங்கள்!
இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் 3% சரிவைச் சந்தித்து, 2026 ஆம் ஆண்டின் மிகக் குறைந்த பயணிகள் எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது.
நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவின் விசித்திர எல்லை சர்ச்சை கருத்து! நாடாளுமன்றத்தில் அவர் பேசிய உண்மை என்ன?
நேபாளத்தின் புதிய மற்றும் மிக இளம் பிரதமரான பாலேந்திர ஷா, இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையில் நேபாளமும் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.
ஜூன் 1 முதல் மாறும் யுபிஐ மற்றும் எல்பிஜி சிலிண்டர் விதிகள்! பொதுமக்கள் அறிய வேண்டிய முக்கிய மாற்றங்கள்!
இன்று (ஜூன் 1, 2026) திங்கள் கிழமை முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை (யுபிஐ) மற்றும் சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோக முறையில் புதிய விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன.
உமைத் பவன் அரண்மனை: இங்கிருக்கும் முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்
உமைத் பவன் அரண்மனை, இந்தியாவின் மிகப்பெரிய அரண்மனைகளில் ஒன்று. இது ராஜஸ்தானின் ஜோத்பூரில் அமைந்திருக்கிறது.
இந்தியாவின் டாப் 5 பாலைவன சஃபாரி இடங்கள் மற்றும் அதன் தனித்துவமான சிறப்பம்சங்கள்!
பாலைவன சபாரி என்பது ஒரு தனித்துவமான அனுபவமாகும். அது உங்களை இயற்கையோடு இன்னும் நெருக்கமாக்கும். இந்தியாவில் நிறைய பாலைவனங்கள் இருக்கின்றன; அங்கெல்லாம் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்கலாம்.
இந்தியாவின் புதிய முப்படை தலைமைத் தளபதியாக ஜெனரல் என்எஸ் ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு! முப்படைகளுக்கான புதிய தொலைநோக்கு பார்வை
இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக (சிடிஎஸ்) ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 31) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
134வது மன் கி பாத்: இந்திய வீரர்களின் சாதனைகளைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை தனது புகழ்பெற்ற மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' உரையின் 134வது எபிசோட் மூலம் இந்திய மற்றும் வெளிநாட்டு வாழ் குடிமக்களுடன் உரையாடினார்.
வியட்நாமுடன் பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்! இந்தோனேசியாவுடனும் இறுதி கட்ட பேச்சுவார்த்தை!
சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்க்ரி-லா டயலாக் (Shangri-La Dialogue) பாதுகாப்பு மாநாட்டில் பேசிய இந்தியப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங், வியட்நாமுடனான பிரம்மோஸ் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
பருத்தி இறக்குமதிக்கு முழு வரிவிலக்கு! அக்டோபர் 30 வரை மத்திய அரசு அதிரடி உத்தரவு!
உள்நாட்டு ஜவுளித் தொழிலுக்குத் தேவையான பருத்தி தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பருத்தி இறக்குமதிக்கான அனைத்து சுங்க வரிகளையும் மத்திய அரசு விளக்கியுள்ளது.
இந்தியாவின் முதல் 12nm ஏஐ சிப் அறிமுகம்: ஜோஹோ ஆதரவு பெற்ற நெட்ராசெமி அசத்தல் சாதனை!
இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில், கேரளத்தைச் சேர்ந்த நெட்ராசெமி நிறுவனம் தனது முதல் 12-நானோமீட்டர் ஏஐ சிப்பான A2000ஐ அறிமுகம் செய்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் 2.0-க்கு முப்படைகளும் தயார் - ராணுவ தளபதி உபேந்திர திவேதி அதிரடி!
பயங்கரவாத வலைப்பின்னல்களுக்கு எதிராகத் தேவைப்பட்டால் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' நடவடிக்கையைத் தொடங்க இந்திய ஆயுதப் படைகள் முழு ஆயத்த நிலையில் இருப்பதாக ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி முறியடிப்பு: நிழல் உலக கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது!
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் மும்பை பாதாள உலக கும்பலின் கூட்டு நெட்வொர்க்கைச் சேர்ந்த 9 பேரை டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு அதிரடியாகக் கைது செய்துள்ளது.
என்எஃப்ஹெச்எஸ்-6 அறிக்கை: இந்தியாவில் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு சரிவு! உடல் பருமன் மற்றும் வாழ்வியல் நோய்கள் அதிகரிப்பு
இந்தியாவில் தாய்மார்களின் ஆரோக்கியம், குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி கவரேஜ் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-6 (NFHS-6) தெரிவிக்கிறது.
மழைக்காலத்தில் மட்டுமே உயிர் பெறும் இந்தியாவின் 5 அழகான அருவிகள்
அருவிகள் அதன் இயற்கை அழகுக்காகப் பெயர் பெற்றவை. குறிப்பாக மழைக்காலத்தில் பல அருவிகள் முழுப் பொலிவுடன் கொட்டி, சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும்.
பிஎம் சூர்ய கர் யோஜனா: 40 லட்சம் குடும்பங்களை இணைத்து சாதனை! இந்தியாவின் மின்சார சுயசார்புக்கான பிரம்மாண்ட மைல்கல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2024 பிப்ரவரி மாதத்தில் 'பிஎம் சூர்ய கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா' என்ற இலவச வீட்டுக்கூரை சோலார் மின்சாரத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
இந்தியாவில் ஜூன் முதல் எல் நினோ தாக்கம் தொடங்கும்! கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு பருவமழை குறையும்!
இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் எல் நினோ காலநிலையின் தாக்கம் இருப்பது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 7.5 பில்லியன் டாலர் குறைந்து 681 பில்லியன் டாலராக சரிவு!
இந்திய ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் தொடர்ந்து சரிவதைத் தடுத்து நிறுத்துவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஸ்பாட் சந்தையில் டாலர்களைப் பெருமளவில் விற்பனை செய்துள்ளது.
கிக் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு: மத்திய அரசின் புதிய சலுகைகள் மற்றும் ஜூன் 22 கெடு
இந்தியாவில் ஆன்லைன் செயலிகள் மூலம் தற்காலிகப் பணிகளில் ஈடுபடும் கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்களுக்குப் பென்ஷன், விபத்துக் காப்பீடு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க மத்திய அரசு புதிய சட்ட திட்டங்களை வகுத்து வருகிறது.
இந்தியாவில் அறிமுகமாகிறதா 'பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்'? 10 ஆண்டு கால திட்டத்தை கையில் எடுக்கும் ஆர்பிஐ!
இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவு பன்மடங்கு உயர்ந்துள்ளதாலும், ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான அழுக்கடைந்த நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாலும் ரிசர்வ் வங்கி புதிய முடிவை எடுத்துள்ளது.
தீர்ப்பு தேதியை ஒத்திவைத்தால் 3 மாதங்களில் வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்தியாவில் நீதிமன்றத் தீர்ப்புகள் காலதாமதமாக வெளியாவதால் வழக்காடிகளுக்கு ஏற்படும் ஈடுகட்ட முடியாத இழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் இனி ஒரே அவசர உதவி எண் '112': 3 மாதங்களில் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்தியாவில் விபத்துக்கள் அல்லது மருத்துவ அவசரக் காலங்களில் வெவ்வேறு எண்களைத் தொடர்புகொள்வதில் நிலவும் குழப்பங்களால் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை: மறுதேர்வு வினாத்தாள்களை விமானப்படை மூலம் கொண்டு செல்ல மத்திய அரசு திட்டம்
தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, ஜூன் 21 மறுதேர்வு வினாத்தாள்களை அதீத பாதுகாப்புடன் கொண்டு சேர்க்க இந்திய விமானப்படையைப் பயன்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்திய மாம்பழங்களுக்கு மீண்டும் தடை விதித்த ஜப்பான்: 20 ஆண்டுகால வர்த்தகம் பாதிப்பு - என்ன காரணம்?
இந்திய மாம்பழங்களை ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்யும் 20 ஆண்டுகால வர்த்தக நடைமுறை, நடப்பு 2026 ஆம் ஆண்டு மாம்பழ சீசனில் ஜப்பான் நாட்டின் புதிய தடையின் காரணமாக அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் செர்ட்-இன் அமைப்பு அதிரடி எச்சரிக்கை: 12 மணி நேரத்திற்குள் சாப்ட்வேர் குறைபாடுகளை சரிசெய்ய உத்தரவு
இந்தியாவின் முதன்மைச் சைபர் பாதுகாப்பு முகமையான செர்ட்-இன், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்படும் புதிய தலைமுறை சைபர் தாக்குதல்கள் குறித்து அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாட்ஸ்அப் பாதுகாப்பு வசதிகள்: ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்பிக்க உதவும் 5 புதிய செக்யூரிட்டி அம்சங்கள்!
இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் பண மோசடிகள் மற்றும் டிஜிட்டல் ஏமாற்று வேலைகளில் இருந்து பயனர்களைப் பாதுகாக்க வாட்ஸ்அப் நிறுவனம் 5 புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பைஜு ரவீந்திரன் $22B பேரரசை எப்படி இழந்தார்
இந்தியாவின் மிகப்பெரிய கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸின் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு , சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
வந்தே பாரத் ரயில்கள் விரைவில் பங்களாதேஷ், நேபாளம், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இயக்கப்படலாம்
இந்தியா தனது முதன்மைத் தொடரான வந்தே பாரத் ரயில்களை, குறிப்பாகப் பழைமையான ரயில்வே அமைப்புகளைக் கொண்ட பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.
'நௌதபா': இந்தியாவில் பருவமழைக்கு முந்தைய வெப்பமான நாட்கள்; வெப்பநிலை 48°C வரை உயரக்கூடும்
மே 25 அன்று தொடங்கி ஜூன் 2 அன்று முடிவடையவுள்ள ஒன்பது நாள் பருவமழைக்கு முந்தைய காலமான நௌதபாவின் வருகையுடன், இந்தியா தற்போது தனது மிகவும் வெப்பமான பருவமழைக்கு முந்தைய காலத்தை அனுபவித்து வருகிறது.
நௌதபா காலத்தில் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்; இல்லையெனில் உடல்நலம் பாதிக்கப்படலாம்!
பாரம்பரிய இந்திய பஞ்சாங்கத்தின்படி, கோடை காலம் ஆரம்பமாகிவிட்டது. இந்தக் காலத்தில், சூரியன் நௌதபா தாக்கத்தில் இருக்கும். இது 9 நாட்கள் கொண்ட ஒரு காலகட்டம்.
ஈரானில் மீண்டும் இணைய சேவை: 87 நாட்களாக இன்டர்நெட் இல்லாமல் தவித்த மக்கள்
நவீன டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் இல்லாமல் ஒரு நாள் கூட நம்மால் வாழ முடியாது.
8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட வாய்ப்பில்லையா? பின்னணி விவரம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த 8வது ஊதியக்குழுவிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ள நிலையிலும், நிதி நெருக்கடி காரணமாக அரசு அனைத்தையும் ஏற்க வாய்ப்பில்லை என தொழிற்சங்க பிரதிநிதிகள் கருதுகின்றனர்.
இந்தியாவில் 78 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாக தகவல்
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவி வரும் கடுமையான போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் அடுத்த 78 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பு பாதுகாப்பாக உள்ளதாக நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கார் சந்தையில் பட்ஜெட் கார்கள் தொடர்ந்து முதலிடம் பிடிக்க என்ன காரணம்? வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
இந்தியாவில் தற்பொழுது பிரீமியம் கார்களின் வரத்து அதிகரித்திருந்தாலும், முதன்முறையாகக் கார் வாங்குபவர்களின் முதல் தேர்வாக பட்ஜெட் ஹேட்ச்பேக் கார்களே தொடர்ந்து நீடித்து வருகின்றன.
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க காலையில் இருந்து இரவு வரை சாப்பிட வேண்டிய உணவுகள்
இந்தியா முழுவதும் நடப்பு 2026 கோடைகாலத்தில் வெப்ப அலை மற்றும் வெயிலின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது.
சீனாவின் புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள்: இந்தியாவின் $120 பில்லியன் எலக்ட்ரானிக்ஸ் கனவுக்கு முட்டுக்கட்டையா?
இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியை 2026 ஆம் ஆண்டிற்குள் 120 பில்லியன் டாலராக உயர்த்த மத்திய அரசு இலக்கு வைத்துள்ள நிலையில், சீனா கொண்டு வந்துள்ள புதிய விநியோகச் சங்கிலி கட்டுப்பாடுகள் இந்த கனவுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன.
தேசிய சாதனை படைத்த இந்தியாவின் டாப் வீரர்களுக்கு நேர்ந்த அவலம்: இ-ரிக்ஷாவில் கம்பிகளை தூக்கிச் சென்ற சோகம்
ஃபெடரேஷன் கோப்பை தொடரில் 5.45 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்த இந்தியாவின் டாப் தடகள வீரர்கள், தங்களது விளையாட்டு கம்பிகளை ஒரு குறுகலான இ-ரிக்ஷாவில் கைகளால் பிடித்துத் தூக்கிச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.
'இந்தியாவுக்கு பாகிஸ்தான் மேல் இருக்கும் கவலை வேறு': அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ 4 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
உருளைக்கிழங்கு சாண்ட்விச்: இந்திய தெருவோரக் கடைகளில் ஒரு பிரபலமான காலை உணவு!
இந்தியாவில் உள்ள தெருவோர கடைகளில் உருளைக்கிழங்கு சாண்ட்விச் ஒரு பிரபலமான காலை உணவு வகையாகும்.
ஐடிஐ முடித்துவிட்டு இயற்கை விவசாயம்: 23 நாட்களில் 1.5 லட்சம் ஈட்டிய இளைஞர் சாதனை
உத்தரபிரதேசம் மாவ் பகுதியைச் சேர்ந்த அகிலேஷ் மவுரியா என்ற ஐடிஐ பட்டதாரி இளைஞர், வழக்கமான வேலைக்குச் செல்லாமல் தனது கிராமத்திற்கே திரும்பி விவசாயத்தில் களமிறங்கியுள்ளார்.