LOADING...

மத்திய அரசு: செய்தி

இன்று கூடுகிறது சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்: 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல்; அனல் பிறக்கப்போகும் விவாதம்

இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, லோக்சபாவின் உறுப்பினர் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தும் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்கள் இன்று (ஏப்ரல் 16) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன.

இந்திய நாடாளுமன்ற மறுசீரமைப்பு: 850 இடங்களாக உயர்கிறது லோக்சபா; தமிழகத்திற்கு எத்தனை இடங்கள்?

இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஏப்ரல் 16 முதல் தொடங்கும் மூன்று நாள் சிறப்பு அமர்வில் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.

புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களின் சம்பளத்தை எவ்வாறு பாதிக்கின்றன தெரிந்துகொள்வோம்

2025 நவம்பர் 21 அன்று அமலுக்கு வந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் , ஏற்கனவே சம்பளக் கட்டமைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

13 Apr 2026
வாகனம்

கார் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் மெகா ரிலீஃப்! CAFE 2027 விதிமுறைகளை தளர்த்தியது

இந்திய வாகனத் துறைக்கு மிகப் பெரிய நிம்மதியளிக்கும் செய்தியாக, மத்திய மின்சக்தி அமைச்சகம் மற்றும் எரிசக்தி திறன் பணியகம் (BEE) இணைந்து 2027-2032 சுழற்சிக்கான 'கார்ப்பரேட் ஆவரேஜ் ஃபியூயல் எஃபிஷியன்சி' (CAFE) விதிமுறைகளின் திருத்தப்பட்ட வரைவை வெளியிட்டுள்ளன.

8வது ஊதியக் குழு லேட்டஸ்ட் அப்டேட்: சம்பள உயர்வு எவ்வளவு? ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்ன?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியத்தை மறுஆய்வு செய்து உயர்த்துவதற்காக அமைக்கப்படுவதே 8வது ஊதியக் குழுவாகும்.

12 Apr 2026
டீசல்

டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி உயர்வு: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு

மத்திய அரசு, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும், எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும் டீசல் மற்றும் விமான எரிபொருள் (ATF) மீதான ஏற்றுமதி வரியை அல்லது 'விண்ட்ஃபால்' (Windfall Tax) வரியைக் கடுமையாக உயர்த்தி சனிக்கிழமை (ஏப்ரல் 11) உத்தரவிட்டுள்ளது.

10 Apr 2026
துபாய்

வெளிநாட்டு விமானங்களுக்கு வரம்பு விதித்த துபாய்; மத்திய அரசின் தலையீட்டை கோரும் விமான நிறுவனங்கள்

துபாய் சர்வதேச விமானங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, மே 31 வரை அதன் விமான நிலையங்களுக்கு வெளிநாட்டு விமான நிறுவனங்களின் விமானங்கள் ஒரு நாளைக்கு ஒரே ஒரு விமானம் மட்டுமே அனுமதிக்கப்படும்.

09 Apr 2026
போர்

விமான நிலையக் கட்டணங்களைக் குறைத்தது மத்திய அரசு; டிக்கெட் விலை குறையுமா?

போர்ச் சூழலால் விமான போக்குவரத்துத்துறை கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

சபரிமலை வழக்கு: 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் உச்ச நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கியது.

இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு முன்பு, சபரிமலை வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

கேஸ் சிலிண்டர் கவலையை விடுங்க! இனி 5 கிலோ கேஸ் சிலிண்டர் வாங்குவது சுலபம், Address proof தேவையே இல்லை

மத்திய அரசு எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோக முறையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.

06 Apr 2026
இந்தியா

அங்கன்வாடி மையங்களைத் தத்தெடுக்க யுஜிசி உத்தரவு: உயர்கல்வி நிறுவனங்களுக்குப் புதிய பொறுப்பு! கல்வித்துறையில் கிளம்பும் எதிர்ப்பு

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தலா ஐந்து முதல் ஆறு உள்ளூர் அங்கன்வாடி மையங்களைத் தத்தெடுத்து, அவற்றுக்குக் கல்வி ரீதியான ஆதரவை வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

06 Apr 2026
ஃபாஸ்டேக்

ஏப்ரல் 10 முதல் சுங்கச்சாவடிகளில் 'நோ கேஷ்': புதிய விதிகள் இதோ

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் ரொக்கப் பணம் பெறுவது முற்றிலும் நிறுத்தப்படும் என மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

05 Apr 2026
திருநங்கை

திருநங்கைகள் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேசிய கவுன்சில் (NCTP) தலைவி மனு!

மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த திருநங்கையர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்டம் 2026-ன் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து, திருநங்கையர் தேசிய கவுன்சில் (NCTP) தலைவி லட்சுமி நாராயண் திரிபாதி மற்றும் உறுப்பினர் ஜைனப் படேல் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

05 Apr 2026
சபரிமலை

சபரிமலை தீர்ப்பு மறுஆய்வு: ஏப்ரல் 7 முதல் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற 2018-ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள்மீது, உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் விசாரணையைத் தொடங்க உள்ளது.

05 Apr 2026
இந்தியா

இந்தியாவில் புல்லட் ரயில்: 2027-க்குள் 3 புதிய வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயார்!

இந்தியாவின் போக்குவரத்து கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், மூன்று புதிய புல்லட் ரயில் வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) வரும் மார்ச் 2027-க்குள் முடிக்க ரயில்வே அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இனி பார்ம் 16 கிடையாது: பார்ம் 130 என்றால் என்ன? வருமான வரி கட்டுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்தியாவில் சம்பளம் பெறும் ஊழியர்களின் வருமான வரி ஆவணங்களில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு.. இனி காத்திருக்கத் தேவையில்லை! ஏப்ரல் 16இல் கூடுகிறது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்

இந்திய அரசியலில் நீண்ட காலமாகக் காத்திருப்பில் உள்ள பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நாரி சக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam) திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில், மத்திய அரசு வரும் ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்டியுள்ளது.

02 Apr 2026
இந்தியா

பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கு இறக்குமதி வரி ரத்து! மத்திய அரசு அதிரடி முடிவு; ஏப்ரல் 2 முதல் அமல்

மத்திய நிதியமைச்சகம் இன்று (ஏப்ரல் 2) ஒரு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

LPG சிலிண்டர் தட்டுப்பாட்டை வைத்து நூதன மோசடி: மத்திய அரசு அதிரடி எச்சரிக்கை!

மத்திய கிழக்கு போரின் எதிரொலியால் இந்தியாவில் நிலவும் எல்பிஜி (LPG) சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சாதகமாக்கிக் கொண்டு, நாடு முழுவதும் புதிய வகை சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதாக இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) எச்சரிக்கை விடுத்துள்ளது.

30 Mar 2026
மக்களவை

வங்கித் துறைக்கு மேலும் வலுசேர்க்கும் ஐபிசி திருத்தம்! மக்களவையில் மசோதா நிறைவேறியது

மக்களவையில் இன்று திவால் மற்றும் திவாலாகுதல் குறியீடு (திருத்த) மசோதா 2025 (ஐபிசி திருத்த மசோதா 2025) குரல் வாக்கெடுப்பு மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

30 Mar 2026
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப், டெலிகிராம் பயனர்களுக்கு நிம்மதி: சிம்-பைண்டிங் காலக்கெடுவை நீட்டிக்கிறது மத்திய அரசு

வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் அரட்டை போன்ற மெசேஜிங் செயலிகளை பயனர்களின் சிம் கார்டுடன் நேரடியாக இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட உள்ளது.

30 Mar 2026
குவைத்

குவைத்தில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு இந்தியர் பலி; பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

29 Mar 2026
இந்தியா

உலகையே வியக்க வைத்த இந்தியா! 10 வருடத்தில் சோலார்சக்தி மின் தயாரிப்பில் 50 மடங்கு வளர்ச்சி

இந்தியா கடந்த பத்து ஆண்டுகளில் எரிசக்தித் துறையில் உலகம் வியக்கும் அளவிலான ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

டீம் இந்தியா உணர்வுடன் செயல்பட பிரதமர் மோடி அழைப்பு; மாநில முதலமைச்சர்களுடனான கூட்டத்தில் பேசியது என்ன?

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மேற்கு ஆசியப் போர் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தக வழித்தடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

27 Mar 2026
பெட்ரோல்

பெட்ரோல், டீசல் விலைகள் 15 நாட்களுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்யப்படும்

மத்திய அரசு தனது எரிபொருள் விலை நிர்ணய உத்தியில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது.

மாநிலங்களுக்கான வர்த்தக எல்பிஜி ஒதுக்கீட்டை 70% ஆக உயர்த்தியுள்ளது மத்திய அரசு

எஃகு, ஆட்டோமொபைல், ஜவுளி மற்றும் பிற தொழிலாளர் சார்ந்த தொழில்களை மையமாக கொண்டு, வர்த்தக திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) ஒதுக்கீட்டில் 20% அதிகரிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மீண்டும் லாக்டவுனா? பிரதமர் மோடியின் பேச்சால் எழுந்த பரபரப்பு; எனர்ஜி லாக்டவுன் குறித்து மத்திய அரசு விளக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் காரணமாக ஆசிய நாடுகள் கடுமையான எரிசக்தி தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றன.

27 Mar 2026
எரிபொருள்

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைத்தது மத்திய அரசு; அதன் அர்த்தம் என்ன?

சர்வதேச அளவில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியிலும், இந்திய நுகர்வோருக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் உற்பத்தி வரியைக் (Excise Duty) குறைப்பதாக மத்திய அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

26 Mar 2026
போர்

"வதந்திகளை நம்பாதீர்..60 நாட்களுக்கு பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு இல்லை": மத்திய அரசு

ஈரான்-வளைகுடா நாடுகளில் போர் நீடித்து வரும் சூழலில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது.

வீட்டிற்கே வரும் குழாய் வழி எரிவாயு (PNG): விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே

சர்வதேச அளவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, மத்திய அரசு குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) விநியோகத்தை வேகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: 8வது ஊதியக் குழு காலக்கெடு வெளியானது; கைக்கு வரும் சம்பளம் எவ்வளவு?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழு தொடர்பான தெளிவான தகவல்கள் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளன.

அனைத்து வாகனங்களுக்கும் மின்சார வாகன சலுகைகளை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலனை

மத்திய அரசு, மின்சார இருசக்கர வாகனங்கள் (e-2Ws) மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான (e-3Ws) பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) திட்டத்தின் பலன்களை மார்ச் 31, 2026-க்கு அப்பால் நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளது.

25 Mar 2026
போர்

மேற்கு ஆசிய நெருக்கடி குறித்து டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியது

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் போர் சூழல் மற்றும் அதனால் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விவாதிக்க, மத்திய அரசு இன்று புது தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது.

PNG வசதி உள்ள வீடுகளில் LPG கட்: மத்திய அரசு அதிரடி உத்தரவு

இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோக முறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் நோக்கில், குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) வசதி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், கட்டாயமாக அந்த இணைப்பிற்கு மாற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் ஃபார்ம் 16-க்கு பதிலாக 'ஃபார்ம் 130' அறிமுகம்; வருமான வரி விதிகளில் புதிய சீர்திருத்தம்

பல தசாப்தங்களாக பயன்பாட்டில் இருந்த 'Form 16' சான்றிதழை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக அதிக விவரங்கள் கொண்ட 'Form 130' என்ற புதிய படிவத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

25 Mar 2026
டெல்லி

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை அலுவலகத்தைக் காலி செய்ய நோட்டீஸ்; மார்ச் 28 கடைசி நாள்!

இந்தியத் தலைநகர் டெல்லியில் பல தசாப்தங்களாக இயங்கி வரும் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை அலுவலகமான '24 அக்பர் ரோடு' மற்றும் '5 ரைசினா ரோடு' ஆகிய இரண்டு முக்கியக் கட்டிடங்களையும் காலி செய்ய மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

"நீண்ட கால பாதிப்பு ஏற்படும்": மேற்கு ஆசியப் போர் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை

மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் மேற்கு ஆசிய போர், உலகப் பொருளாதாரத்தின் அடித்தளத்தை உலுக்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநிலங்களவையில் ஆற்றிய உரையில் எச்சரித்துள்ளார்.

20 Mar 2026
இந்தியா

ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி! 300 பெட்டிங் ஆப்ஸ் மற்றும் வெப்சைட்கள் முடக்கம்; விதிமீறினால் 7 ஆண்டு சிறை

இந்தியாவில் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பெட்டிங் தளங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

புதிய வருமான வரி விதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது மத்திய அரசு; முக்கிய அம்சங்கள் என்னென்ன?

மத்திய அரசு 2026 ஆம் நிதி ஆண்டிற்கான புதிய வருமான வரி விதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பல் மருத்துவக் கவுன்சில் கலைப்பு! இனி புதிய விதிகளின் கீழ் பல் மருத்துவக் கல்வி; மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு

இந்தியாவில் பல் மருத்துவக் கல்வியின் தரம் மற்றும் சிகிச்சை முறைகளை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், மத்திய அரசு ஒரு மாபெரும் சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.